tag:blogger.com,1999:blog-2786547456314743852.post1493981566326152622..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: வேற்றுகிரகவாசிகள்கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-7059310477725283192010-09-20T17:50:43.889+05:302010-09-20T17:50:43.889+05:30nalla irunthathu SIR.......nalla irunthathu SIR.......kannammahttps://www.blogger.com/profile/17022505854358443070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-82096206702771406352010-09-20T17:50:40.924+05:302010-09-20T17:50:40.924+05:30nalla irunthathu SIR.......nalla irunthathu SIR.......kannammahttps://www.blogger.com/profile/17022505854358443070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-48180470580289925662010-09-18T10:09:38.398+05:302010-09-18T10:09:38.398+05:30//M.G.ரவிக்குமார்™..., said...
எஸ்.ரா வின் தாக்கம்...//M.G.ரவிக்குமார்™..., said...<br />எஸ்.ரா வின் தாக்கம் மிக அதிகம் தெரிகிறது உங்கள் எழுத்துக்களில்!.. அவரை வாசிப்பதை கொஞ்ச காலம் நிறுத்தி வைக்கலாம் என நினைக்கிறேன்!...இது என் சின்ன வேண்டுகோள் மட்டுமே நண்பா!....//<br /><br />உண்மைதான் நண்பா.. சில இடங்களில் தெரிந்தே செய்கிறேன்.. சில இடங்களில் என்னையும் அறியாமல்.. மாற்றிக் கொள்ள வேண்டிய விஷயம்தான்.. முயலுகிறேன்.. உங்கள் அன்புக்கு நன்றி..<br /><br />// Mahi_Granny said...<br />கவிஞர்களுடன் நடந்த சந்திப்பின் தாக்கம் தெரிகிறது. நல்லா இருக்கு///<br /><br />நன்றிம்மா.. அப்பப்போ நமக்கும் லூசு பிடிச்சு இப்படி ஏதாவது எழுதுறது..:-)))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-59577967141500716052010-09-18T10:06:03.393+05:302010-09-18T10:06:03.393+05:30//அத்திரி said...
suuuuuuuuppppppppppppperrrrr
rrr...//அத்திரி said...<br />suuuuuuuuppppppppppppperrrrr<br />rrrrrrrrrrrrrbbbbbbbbbbb//<br /><br />ஆத்தாடி.. இவ்ளோ அழுத்தமவா? நன்றிண்ணே <br /><br />//T.V.ராதாகிருஷ்ணன் said...<br />Nice//<br /><br />நன்றிங்க <br /><br />//சுவாமிநாதன் said...<br />அருமையான பதிவு//<br /><br />ரைட்டு சாமி :-))))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-82671818269507588982010-09-18T10:03:57.731+05:302010-09-18T10:03:57.731+05:30// Balaji saravana said...
நல்லா இருக்கு கா.பா//
...// Balaji saravana said...<br />நல்லா இருக்கு கா.பா//<br /><br />நன்றி பாலாஜி <br /><br />//ஆ.ஞானசேகரன் said...<br />அருமை வித்தியாசமான எண்ணங்களில் வாழ்த்துகள் நண்பா//<br /><br />நன்றி தலைவரே <br /><br />//Karthik said...<br /> செம! :)//<br /><br />:-))))))))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-18409382722790592162010-09-18T10:02:20.820+05:302010-09-18T10:02:20.820+05:30// அகல்விளக்கு said...
one of the masterpieces.......// அகல்விளக்கு said...<br />one of the masterpieces....:-)//<br /><br />ரொம்பப் பெரிய வார்த்தை.. அன்புக்கு நன்றி ராஜா <br /><br />// Krishnapriya said...<br />அருமையான கவிதை//<br /><br />நன்றிங்க <br /><br />/டம்பி மேவீ said...<br />அருமையா இருக்கு தல இன்றைய காலகட்டத்தில் மனிதன் முகமுடி இல்லாமல் இருக்கும் சமயங்கள் மிகவும் குறைவே//<br /><br />நன்றிப்பா.. உனக்காகத்தான் ஒரு வார்த்தையே பயன்படுத்தி இருந்தேன்.. கவனிக்கலையா:-))))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-13583658190412024962010-09-17T22:46:36.997+05:302010-09-17T22:46:36.997+05:30கவிஞர்களுடன் நடந்த சந்திப்பின் தாக்கம் தெரிகிறது. ...கவிஞர்களுடன் நடந்த சந்திப்பின் தாக்கம் தெரிகிறது. நல்லா இருக்கு.Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-56743469150112801512010-09-17T22:10:46.270+05:302010-09-17T22:10:46.270+05:30எஸ்.ரா வின் தாக்கம் மிக அதிகம் தெரிகிறது உங்கள் எழ...எஸ்.ரா வின் தாக்கம் மிக அதிகம் தெரிகிறது உங்கள் எழுத்துக்களில்!..அவரை வாசிப்பதை கொஞ்ச காலம் நிறுத்தி வைக்கலாம் என நினைக்கிறேன்!...இது என் சின்ன வேண்டுகோள் மட்டுமே நண்பா!....M.G.ரவிக்குமார்™...,https://www.blogger.com/profile/17389923468397869390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-22704468897403116992010-09-17T22:09:49.203+05:302010-09-17T22:09:49.203+05:30அருமையான பதிவுஅருமையான பதிவுசுவாமிநாதன்https://www.blogger.com/profile/11934381442696635431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-28688095628210816932010-09-17T19:43:19.808+05:302010-09-17T19:43:19.808+05:30suuuuuuuuppppppppppppperrrrrrrrrrrrrrrrrrbbbbbbbbb...suuuuuuuuppppppppppppperrrrrrrrrrrrrrrrrrbbbbbbbbbbbஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-34555422777283897982010-09-17T19:35:27.642+05:302010-09-17T19:35:27.642+05:30செம! :)செம! :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-79388897681669886572010-09-17T18:15:46.579+05:302010-09-17T18:15:46.579+05:30அருமை வித்தியாசமான எண்ணங்களில் வாழ்த்துகள் நண்ப...அருமை வித்தியாசமான எண்ணங்களில் வாழ்த்துகள் நண்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-40045706994556682842010-09-17T08:32:49.362+05:302010-09-17T08:32:49.362+05:30நல்லா இருக்கு கா.பாநல்லா இருக்கு கா.பாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-50862249627269290502010-09-17T03:29:02.789+05:302010-09-17T03:29:02.789+05:30அருமையா இருக்கு தல
இன்றைய காலகட்டத்தில் மனிதன் ...அருமையா இருக்கு தல <br /><br />இன்றைய காலகட்டத்தில் மனிதன் முகமுடி இல்லாமல் இருக்கும் சமயங்கள் மிகவும் குறைவேமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-20159715682765283932010-09-16T22:19:22.019+05:302010-09-16T22:19:22.019+05:30அருமையான கவிதைஅருமையான கவிதைகிருஷ்ணப்ரியாhttps://www.blogger.com/profile/06656251035897129321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-41023091073608576202010-09-16T22:14:08.103+05:302010-09-16T22:14:08.103+05:30மனதைத் தொடும் கவிதை....மனதைத் தொடும் கவிதை....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-27334322014313183222010-09-16T19:24:11.843+05:302010-09-16T19:24:11.843+05:30one of the masterpieces....
:-)one of the masterpieces.... <br /><br />:-)அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-25893826991493448302010-09-16T17:26:19.970+05:302010-09-16T17:26:19.970+05:30//VELU.G said...
நல்லாயிருந்துச்சுங்க//
நன்றி நண்...//VELU.G said...<br />நல்லாயிருந்துச்சுங்க//<br /><br />நன்றி நண்பரே..<br /><br />// Manoj said...<br />Finishin touch excellent sir.....one small power cut nu oru incident taa base sa veechu ......super ra frame panni erukkiga sir...//<br /><br />நன்றிடா..<br /><br />//ஜ்யோவ்ராம் சுந்தர் said...<br />தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன்.<br />முதல் பத்தியில் ‘ஊடாக’ என்ற வார்த்தைப் பிரயோகம் வலிந்து திணிக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. பெருமழையின் போது போதாதா என்ன? கவித்துவ வார்த்தைகள் என நம்பப்படும் வார்த்தைகளைத் தூவி, அந்த வார்த்தைகளின் பலத்தினாலேயே நல்ல கவிதையாகிவிடும் என்று நம்புவதில் எனக்கு உடன்பாடில்லை//<br /><br />தவறாக எடுத்துக் கொள்ள எதுவுமில்லை சுந்தர்.. மாறாக நேர்மையான விமர்சனங்களையே நான் எதிர்பார்க்கிறேன்.. எழுதிப் பழகும் என் எழுத்துகளை அது போன்றவையே மேம்படுத்தும் எனத் தீவிரமாக நம்பவும் செய்கிறேன்.. <br /><br />நீங்கள் சொல்லியதில் இருக்கும் உண்மைகளை நான் ஒத்துக் கொள்கிறேன்.. நீங்கள் ஒரு இடத்தை மட்டும்தான் சொல்லி இருக்கிறீர்கள்.. ஆனால் அதையும் தாண்டி பல இடங்களில் வார்த்திகளை வேண்டுமென்றே கடினப்படுத்தி இருக்கிறேன்.. <br /><br />//கண்ணுக்குப் புலப்படா ஊற்றிலிருந்து பொங்கியபடியிருந்த இருளை கூரியதொரு வெளிச்ச வாள் கொண்டு கிழித்துப் போட்ட<br />மெழுகுதிரியினை சுற்றி கூடி இருந்த மனித வட்டம் சூரியனைச் சுற்றும் கிரகக் கூட்டங்களின் மாதிரியாய் இருந்தது//<br /><br />இந்த மொத்த பத்தியுமே அப்படித்தான் எழுதி இருக்கிறேன்.. வெகு எளிமையாக சொல்லும்போது அது வெறும் “ஸ்டேட்மெண்ட்” ஆக முடிந்து போய் விடுகிறது என்னும் நண்பர்களின் குற்றச்சாட்டின் காரணமாகவே இதை நான் செய்திருக்கிறேன்.. அது உறுத்தலாக தெரிகிறது எனும்போது மாற்றிக் கொள்கிறேன்.. சுட்டிக் காட்டியதற்கு நன்றி நண்பா..:-)))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-50313606091092252432010-09-16T17:25:13.912+05:302010-09-16T17:25:13.912+05:30ஒரு மாதிரி எங்கேயோ போய்க்கிட்டு இருக்கிறது மாதிரி ...ஒரு மாதிரி எங்கேயோ போய்க்கிட்டு இருக்கிறது மாதிரி தோணுதே!!<br /><br />நல்லா இருங்க ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-62158060618173028892010-09-16T17:16:28.246+05:302010-09-16T17:16:28.246+05:30//LK said...
arumai aasiriyare//
நன்றிங்க..
//வி...//LK said...<br />arumai aasiriyare//<br /><br />நன்றிங்க..<br /><br />//வி.பாலகுமார் said...<br />அருமை, நல்லா வந்திருக்கு கார்த்தி//<br /><br />நன்றி பாலா..<br /><br />@es<br /><br />அனானி ஆப்ஷனே உன்னாலதான்யா எடுத்தேன்.. அவ்வ்வ்.. விடாது கருப்பு..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-45789510091516294292010-09-16T16:27:12.018+05:302010-09-16T16:27:12.018+05:30தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையி...தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன்.<br /><br />முதல் பத்தியில் ‘ஊடாக’ என்ற வார்த்தைப் பிரயோகம் வலிந்து திணிக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. பெருமழையின் போது போதாதா என்ன?<br /><br />கவித்துவ வார்த்தைகள் என நம்பப்படும் வார்த்தைகளைத் தூவி, அந்த வார்த்தைகளின் பலத்தினாலேயே நல்ல கவிதையாகிவிடும் என்று நம்புவதில் எனக்கு உடன்பாடில்லை.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-1018889054906302132010-09-16T16:25:16.652+05:302010-09-16T16:25:16.652+05:30Finishin touch excellent sir.....one small power c...Finishin touch excellent sir.....one small power cut nu oru incident taa base sa veechu ......super ra frame panni erukkiga sir.....Manojhttps://www.blogger.com/profile/17986962641733558173noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-50822997483826795692010-09-16T16:04:18.744+05:302010-09-16T16:04:18.744+05:30நல்லாயிருந்துச்சுங்கநல்லாயிருந்துச்சுங்கVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-47656994831288602062010-09-16T15:23:44.873+05:302010-09-16T15:23:44.873+05:30என்னப்பா அனானி ஆப்சன் காணோம்...
இருந்தாலும் பரவாய...என்னப்பா அனானி ஆப்சன் காணோம்...<br /><br />இருந்தாலும் பரவாயில்லை மெயில் ஐடி கிரியேட் பண்றேன்..Anonymoushttps://www.blogger.com/profile/14741585325368871456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-6581010084091511442010-09-16T15:22:44.239+05:302010-09-16T15:22:44.239+05:30நல்லா இருக்கு கார்த்தி
அன்புடன்-
எஸ்.ரா..நல்லா இருக்கு கார்த்தி<br /><br />அன்புடன்-<br />எஸ்.ரா..Anonymoushttps://www.blogger.com/profile/14741585325368871456noreply@blogger.com