tag:blogger.com,1999:blog-2786547456314743852.post229434751763873352..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: உக்கார்ந்து யோசிச்சது (11-06-10)..!!!கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-39014453775463509172010-10-23T03:16:40.293+05:302010-10-23T03:16:40.293+05:30நாங்களும் ஒரு பதிவு போட்டிருக்கிரோம்ல
http://rama...நாங்களும் ஒரு பதிவு போட்டிருக்கிரோம்ல<br /><br />http://ramamoorthygopi.blogspot.com/2010/09/blog-post_29.htmlR. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-64487695681271380402010-08-22T10:22:29.601+05:302010-08-22T10:22:29.601+05:30I would like to exchange links with your site ponn...I would like to exchange links with your site ponniyinselvan-mkp.blogspot.com<br />Is this possible?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-84933656375392650632010-08-12T03:29:50.551+05:302010-08-12T03:29:50.551+05:30I would like to exchange links with your site ponn...I would like to exchange links with your site ponniyinselvan-mkp.blogspot.com<br />Is this possible?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-23418630523257057522010-07-01T16:05:36.481+05:302010-07-01T16:05:36.481+05:30இந்த வாட்டி புத்தகமும் கையுமா உக்காந்து யோசிச்சிரு...இந்த வாட்டி புத்தகமும் கையுமா உக்காந்து யோசிச்சிருப்பீங்க போல..<br /><br />கேபிள் சங்கர்shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-24642002653556235992010-07-01T11:49:49.098+05:302010-07-01T11:49:49.098+05:30அவன் காதுல ப்ளூடூத் இயர்போன். அட நாசமாப் போறவனே.//...அவன் காதுல ப்ளூடூத் இயர்போன். அட நாசமாப் போறவனே.///<br /><br /><br />இது அப்படியே ரிவர்சுல எனக்கு நடந்தது சார், நான் போன் திட்டிகிட்டு (வண்டிய ஓரமா நிப்பாட்டிட்டுதான் ) பக்கத்துல நடந்து போனவன் நின்னு என்னைய திட்ட வந்தான் , போன பாத்துட்டு மொரசிட்டுபோய்தான்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-84519887798484751122010-06-14T23:04:57.057+05:302010-06-14T23:04:57.057+05:30@ரம்யா அக்கா..
நன்றிக்கா.. நான் சாதாரணமாத்தான் எழ...@ரம்யா அக்கா..<br /><br />நன்றிக்கா.. நான் சாதாரணமாத்தான் எழுதுறேன்..நமக்கு இந்த நட்புகள் போதும்க்கா..<br /><br />//Karthik said...<br />வாட்டே கோயின்சிடென்ஸ். நானும் இன்னிக்கு மூர் மார்கெட் போய் பழைய புக்ஸ் வாங்கிட்டு வந்திருக்கேன். //<br /><br />எதுனா நல்லது தேறுச்சாப்பா..? கெடச்சா சொல்லுங்க..<br /><br />//எனக்கு ஹிமேஷ் பிடிக்காது.//<br /><br />ஏன்..:-(((கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-28936140386356560192010-06-14T22:31:13.277+05:302010-06-14T22:31:13.277+05:30வாட்டே கோயின்சிடென்ஸ். நானும் இன்னிக்கு மூர் மார்க...வாட்டே கோயின்சிடென்ஸ். நானும் இன்னிக்கு மூர் மார்கெட் போய் பழைய புக்ஸ் வாங்கிட்டு வந்திருக்கேன். <br /><br />உங்க பிறந்தநாள்னு மேவி சொன்னார். உங்க நம்பருக்கு மெஸேஜ் அனுப்பினா போகல. புது நம்பர் அனுப்பிச்சு வைங்க. <br /><br />எனக்கு ஹிமேஷ் பிடிக்காது.Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-9677497600867545652010-06-13T10:28:45.275+05:302010-06-13T10:28:45.275+05:30உக்காந்து யோசிக்க நல்ல இடமா கிடைச்சிருக்கு போல, அத...உக்காந்து யோசிக்க நல்ல இடமா கிடைச்சிருக்கு போல, அதான் எல்லாம் அருமையா எழுதி இருக்கீங்க.<br /><br />ம்ம்ம்... வர வர எழுத்து எங்கோ போயிகிட்டு இருக்கு.. <br /><br />அதான்பா செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள போவது போல இருக்கு:)) <br /><br />அப்புறம் அந்த ஜோக்ஸ் எல்லாம் அருமை:)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-70599524897391762962010-06-12T21:02:11.926+05:302010-06-12T21:02:11.926+05:30//ஜெய்சக்திராமன் said...
Thank you sir... I'll...//ஜெய்சக்திராமன் said...<br />Thank you sir... I'll meet you in the college...//<br /><br />Ya sure da.. we shall see<br /><br />//"உழவன்" "Uzhavan" said...<br /> ஜோக்ஸ் சூப்பர் நண்பா :-))//<br /><br />thanks nanvneeth..:-))))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-84286033017921268602010-06-12T16:21:55.604+05:302010-06-12T16:21:55.604+05:30ஜோக்ஸ் சூப்பர் நண்பா :-))ஜோக்ஸ் சூப்பர் நண்பா :-))"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-43782781695429769852010-06-12T12:36:47.083+05:302010-06-12T12:36:47.083+05:30//விஜயா பதிப்பக வெளியீடுடா.. என்கிட்ட இருக்கு.. வே...//விஜயா பதிப்பக வெளியீடுடா.. என்கிட்ட இருக்கு.. வேணும்னா சொல்லு..கல்லூரிக்கு கொண்டு வர்றேன்..//<br /><br /><br />Thank you sir... I'll meet you in the college...ஜெய்சக்திராமன்https://www.blogger.com/profile/03254386514119653207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-22011855930746093592010-06-12T09:44:49.986+05:302010-06-12T09:44:49.986+05:30//sinhacity said...
இன்றைய டாப் ஐம்பது வலை பதிவுகள...//sinhacity said...<br />இன்றைய டாப் ஐம்பது வலை பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்//<br /><br />நம்மளையும் சேர்த்துக்கிட்டதுக்கு நன்றிங்க..<br /><br />//நசரேயன் said...<br />எனக்கும் இதே கவலைதான் வாத்தியாரே//<br /><br />:-((((((கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-41255579051567950192010-06-12T02:07:03.442+05:302010-06-12T02:07:03.442+05:30//உலகத்தரத்திற்கு இணையான "இடைவெளி" என்னு...//உலகத்தரத்திற்கு இணையான "இடைவெளி" என்னும் நாவலை தமிழில் படைத்த ஒரு மனிதனின் படைப்புகள் இன்றுவரை அச்சு வடிவம் காணவில்லை என்பது எத்தனை வருத்தமான <br />விஷயம்?//<br /><br />எனக்கும் இதே கவலைதான் வாத்தியாரேநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-90816520747306933742010-06-11T17:04:01.755+05:302010-06-11T17:04:01.755+05:30//யாத்ரா said...
nanba sampaths one short story he...//யாத்ரா said...<br />nanba sampaths one short story here//<br /><br />ஆகா.. ரொம்ப நன்றி யாத்ரா<br /><br />// !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...அனைத்தையும் குறித்து வைத்துக்கொண்டேன் நேரம் அமையும் பொழுது வாசித்து விடுகிறேன் . பகிர்வுக்கு நன்றி//<br /><br />கண்டிப்பா வாசிங நண்பாகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-75349507186506516842010-06-11T17:02:17.346+05:302010-06-11T17:02:17.346+05:30//குடந்தை அன்புமணி said...
நல்லாவே யோசிக்கிறீங்க க...//குடந்தை அன்புமணி said...<br />நல்லாவே யோசிக்கிறீங்க கா.பா. தாமதமாக இருந்தாலும் தங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லிக்கொள்கிறேன்.திரு)மணநாள் எப்போ?//<br /><br />கூடிய சீக்கிரம் சொல்றேன் தல.. அப்பப்போ ஏதாவது எழுதுங்கப்பா..<br /><br />//ஜெய்சக்திராமன் said...<br />இதே போல் எஸ்ரா வின் "உபபாண்டவம்" நாவலின் பிரதியும் கிடைபதற்கரிதாய் மாறிவிட்டது.. உங்கள் உதவி தேவை வாத்தியாரே!//<br /><br />இல்லையே.. விஜயா பதிப்பக வெளியீடுடா.. என்கிட்ட இருக்கு.. வேணும்னா சொல்லு..கல்லூரிக்கு கொண்டு வர்றேன்..<br /><br />// நேசமித்ரன் said...<br /> வாசிப்பவர்கள் புத்தகங்களைப் பற்றி பேசுவது குறைந்து வரும் நிலையில் இந்த இடுகை ஆறுதல்நன்றி கா.பா//<br /><br />வாங்க தல.. நன்றி..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-45005291286243271702010-06-11T16:59:02.157+05:302010-06-11T16:59:02.157+05:30//வால்பையன் said...
அய்யனாரிடம் இடைவெளி இருக்கிறது...//வால்பையன் said...<br />அய்யனாரிடம் இடைவெளி இருக்கிறது, எனக்கு கூட ஒரு முறை அனுப்பியிருந்தார், தேடி எடுத்து அனுப்புகிறேன்!//<br /><br />நன்றி தல..<br /><br />// Thomas Ruban said...<br /> நல்ல தகவல்கள்,ஜோக்ஸ் அனைத்தும் அருமை. நன்றி சார்.//<br /><br />:-)))))<br /><br />//க.பாலாசி said...<br />மதுரை சரவணன் நல்ல பகிர்வு..<br />நீங்க கண்ணாலம் பண்றதுக்கு முன்னாடி ஏதாச்சும் அசரீரி ஒலிக்கிதான்னு கவனமா பாருங்க...//<br /><br />இன்னைக்கு எனக்குன்னா நாளைக்கு உங்களுக்கு நண்பா..:-))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-11104686079298319612010-06-11T16:49:11.121+05:302010-06-11T16:49:11.121+05:30!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
///////...!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...<br />///////////உலகத்தரத்திற்கு இணையான "இடைவெளி" என்னும் நாவலை தமிழில் படைத்த ஒரு மனிதனின் படைப்புகள் இன்றுவரை அச்சு வடிவம் காணவில்லை என்பது எத்தனை வருத்தமான விஷயம்? சம்பத்தை பற்றிய வெகு சில கட்டுரைகளே இணையத்திலும் காணக் கிடைக்கின்றன. அவற்றில் முக்கியமானவற்றின் சுட்டிகளை இங்கே இணைத்து இருக்கிறேன்..<br /><br />சம்பத்தின் இடைவெளி - எஸ்ரா <br />இடைவெளி சம்பத் - ஆர்.பி.ராஜநாயகம் <br />"இடைவெளி" சம்பத் - அழியாச் சுடர்கள் <br />இடைவெளி எஸ்.சம்பத் - அய்யனார் <br />///////<br /><br /><br />அனைத்தையும் குறித்து வைத்துக்கொண்டேன் நேரம் அமையும்பொழுது வாசித்துவிடுகிறேன் . பகிர்வுக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-53445352489119027572010-06-11T16:08:45.873+05:302010-06-11T16:08:45.873+05:30http://navinavirutcham.blogspot.com/search/label/%...http://navinavirutcham.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D<br /><br />nanba sampaths one short story here.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-68240856117575152552010-06-11T15:19:57.412+05:302010-06-11T15:19:57.412+05:30வாசிப்பவர்கள் புத்தகங்களைப் பற்றி பேசுவது குறைந்து...வாசிப்பவர்கள் புத்தகங்களைப் பற்றி பேசுவது குறைந்து வரும் நிலையில் இந்த இடுகை ஆறுதல்<br /><br />நன்றி கா.பாநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-83351836890601999992010-06-11T14:44:54.301+05:302010-06-11T14:44:54.301+05:30இதே போல் எஸ்ரா வின் "உபபாண்டவம்" நாவலின்...இதே போல் எஸ்ரா வின் "உபபாண்டவம்" நாவலின் பிரதியும் கிடைபதற்கரிதாய் மாறிவிட்டது.. உங்கள் உதவி தேவை வாத்தியாரே!!!ஜெய்சக்திராமன்https://www.blogger.com/profile/03254386514119653207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-17736319128604094782010-06-11T14:31:34.104+05:302010-06-11T14:31:34.104+05:30நல்லாவே யோசிக்கிறீங்க கா.பா. தாமதமாக இருந்தாலும் த...நல்லாவே யோசிக்கிறீங்க கா.பா. தாமதமாக இருந்தாலும் தங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லிக்கொள்கிறேன். <br />(திரு)மணநாள் எப்போ?குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-24978721155697366472010-06-11T13:02:31.513+05:302010-06-11T13:02:31.513+05:30//படம் வெளியான மறுநாளே இணையத்தில் "அப்லோடு&qu...//படம் வெளியான மறுநாளே இணையத்தில் "அப்லோடு" செய்து விட்டார்கள்.//<br /><br />அப்டின்னா நான்தான் லேட்டா...சரிதான்.. <br /><br />மதுரை சரவணன் நல்ல பகிர்வு.. <br /><br />நீங்க கண்ணாலம் பண்றதுக்கு முன்னாடி ஏதாச்சும் அசரீரி ஒலிக்கிதான்னு கவனமா பாருங்க...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-75826034005425869612010-06-11T12:59:44.581+05:302010-06-11T12:59:44.581+05:30நல்ல தகவல்கள்,ஜோக்ஸ் அனைத்தும் அருமை.
நன்றி சார்....நல்ல தகவல்கள்,ஜோக்ஸ் அனைத்தும் அருமை.<br />நன்றி சார்.Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-8568651494210187512010-06-11T12:41:52.268+05:302010-06-11T12:41:52.268+05:30//கே.ஆர்.பி.செந்தில் said...
பிறந்த நாள் வாழ்த்து ...//கே.ஆர்.பி.செந்தில் said...<br />பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மாணவனுக்கு பாராட்டுக்கள்,//<br /><br />நன்றிங்க..<br /><br />//முதல் ஜோக்கும், கடைசி ஜோக்கும் சொந்த அனுபவமா?//<br /><br />தலைவரே.. நான் இன்னும் ஒத்தப் பனைமரம்தான்..<br /><br />//இணையத்தில் படங்களை அப்லோட் செய்வது வருத்தமான விசயம்தான்.//<br /><br />:-(((((<br /><br />// அமுதா கிருஷ்ணா said...<br />அடிக்கடி உட்கார்ந்து யோசிங்க சார்..நல்லாயிருக்கு...//<br /><br />கண்டிப்பா.. நன்றிங்க..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-52004998089771060832010-06-11T12:41:29.752+05:302010-06-11T12:41:29.752+05:30அய்யனாரிடம் இடைவெளி இருக்கிறது, எனக்கு கூட ஒரு முற...அய்யனாரிடம் இடைவெளி இருக்கிறது, எனக்கு கூட ஒரு முறை அனுப்பியிருந்தார், தேடி எடுத்து அனுப்புகிறேன்!<br /><br />மரணத்திற்கும், வாழ்விற்கும் இடையிலான வாழ்க்கை குறிப்பு அது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com