tag:blogger.com,1999:blog-2786547456314743852.post2750850931787173033..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: யானைமலை - ஆபத்தில் இருக்கும் அற்புதம்கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-68769415482712864982011-01-21T12:07:27.118+05:302011-01-21T12:07:27.118+05:30வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி.. மிகவும் சந்தோஷமாக ...வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி.. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.. யானைமலைக்கு என்னை அழைத்துப் போன நண்பர் அ.முத்துகிருஷ்ணனுக்கு இநேரத்தில் என் மனமார்ந்த நன்றிகளை சொல்லிக் கொள்கிறேன்.. யானைமலை என்னும் அற்புதம் தப்பிப் பிழைத்தால் அதுவே நமக்கு மிகப்பெரும் கொடையாக இருக்கும்..:-)))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-22075193725340062512011-01-18T18:53:10.938+05:302011-01-18T18:53:10.938+05:30மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் தலைவரே... ஒரு ...மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் தலைவரே... ஒரு நல்ல இடுகைக்கும் பகிர்வுக்கும் கிடைத்த அங்கீகாரம் இது...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-31642227786946171552011-01-16T13:41:47.695+05:302011-01-16T13:41:47.695+05:30தமிழ்மண விருதிற்கு வாழ்த்துகள்.தமிழ்மண விருதிற்கு வாழ்த்துகள்.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-83700730887387098432011-01-15T22:42:17.669+05:302011-01-15T22:42:17.669+05:30நம் ‘ஆனை மலையை’ உலகம் முழுமைக்கும் எடுத்து சென்றமை...நம் ‘ஆனை மலையை’ உலகம் முழுமைக்கும் எடுத்து சென்றமைக்கு வாழ்த்துகள்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-6174451961574048582011-01-15T11:13:15.789+05:302011-01-15T11:13:15.789+05:30தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள்தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள்நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-58542282527599196682010-09-23T10:33:54.586+05:302010-09-23T10:33:54.586+05:30காலத்துக்கு ஏற்ற பதிவுகாலத்துக்கு ஏற்ற பதிவுthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-80946127623363929122010-09-22T21:04:57.674+05:302010-09-22T21:04:57.674+05:30தேவையான பதிவு!
இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க ப...தேவையான பதிவு!<br /><br />இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க பல குன்றுகள் க்ரனைட் கல் குவாரிகளாக்கப்பட்டு கொண்டிருப்பது வேதனையிலும் வேதனை. புதுக்கோட்டை ட்டூ திருச்சி ரோட்டில் அநியாத்திற்கு பல மலைகள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.<br /><br />அதன் சுற்றுச் சூழல் அத்தியாவசியம் கருதி கூட அவைகளின் மேல் கை வைக்காமல் இருக்கக் கூடிய அடிப்படை அறிவு கூட இல்லாத அரசியல் வாதிகளை பெற்றிருக்கிறோம் என்பது கூடுதல் வேதனை.<br /><br />பதிவிற்கு நன்றி!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-67112588628860794922010-09-22T21:00:26.168+05:302010-09-22T21:00:26.168+05:30http://www.tamilhindu.com/2010/02/yanaimalai-in-da...http://www.tamilhindu.com/2010/02/yanaimalai-in-danger/<br /><br />இஸ்லாமியப் படையெடுப்புகளில் நடந்த இந்துமதக் கோயில்களின் அழிப்பும், ஒழிப்பும் இன்று நவீன பகுத்தறிவுவாதிகளால் அதைவிடத் திறமையாகச் செய்யப்படுகிறது. அன்று நாம் அனைவரும் ஒற்றுமையாய் இருந்தோம் எதிர்த்தோம். இன்று நாத்திகம் பேசுபவர்களின் அரசு நடைபெறும்போது, கோவில்கள் நிர்வகிக்கப் படும்போது இது எல்லாம் நடக்கும்தான்.கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-43141178895791197152010-09-22T19:26:10.406+05:302010-09-22T19:26:10.406+05:30மதுரையில் நான்னு நாள் செழவழிச்சேன் சுற்றிப்பாக்க, ...மதுரையில் நான்னு நாள் செழவழிச்சேன் சுற்றிப்பாக்க, இப்படிப்பட்ட ஒரு வரலாற்று இடம் இருக்குது என்று ஒரு நபரும் சொல்லவே இல்ல,திருப்பரங்குன்றம் "மலை"க்கு பின்னாலும் சமணபடுக்கைகள் இருக்கிதாம்! திருப்பரங்குன்றம் சென்றும் அதைபாக்க தவறிவிட்டேன்(இத்தனைக்கும் குன்றின் மெல் ஏறி சில சுனை மற்றும் குன்றில் குடைந்த ஒவியங்களை புகைப்படம் எடுத்துள்ளேன் அப்போது சமணர்களைபற்றி அதிகம் தெரியாது)எந்ததகவலையும் அப்பிடி ஒரு இடம் உள்ளது என்று எந்த தகவலும் இல்லை.(விக்கிபீடியாவிலும் இல்லை:-( தொல்லியல் துறை தன் வேலையை சரியாக செய்யவில்லை போல் தொன்றுகிறது.NONOhttps://www.blogger.com/profile/17914608790862373940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-73858634400402574222010-09-22T17:40:24.636+05:302010-09-22T17:40:24.636+05:30இது தான் நம்ப நாட்டுக்கும் மத்த நாடுகளுக்கும் உள்ள...இது தான் நம்ப நாட்டுக்கும் மத்த நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம்.நாம எப்போதுமே கைல இருக்கிறத மறந்துட்டு பறக்குரதுக்குதான் ஆசபடுவோம்<br />இந்த நிலை மாற அரசோடு சேர்ந்து மக்களும் உதவிக்கரம் நீட்டனும்.<br />அது நடக்குமான்னு தான் தெரியல ..அக்கறையான பகிர்வுkannammahttps://www.blogger.com/profile/17022505854358443070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-75804276307362115242010-09-22T10:06:11.831+05:302010-09-22T10:06:11.831+05:30nice post. do you have more pictures of the cave t...nice post. do you have more pictures of the cave temple. Please do share with us.<br /><br />rgds<br />vj<br />www.poetryinstone.inVijayhttps://www.blogger.com/profile/02688671055238847991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-28694465666758415672010-09-22T01:02:31.976+05:302010-09-22T01:02:31.976+05:30நல்லதொரு பயணம் . அருமையாக தொகுத்து தந்துள்ளீர்கள்....நல்லதொரு பயணம் . அருமையாக தொகுத்து தந்துள்ளீர்கள். தொன்மை காக்கப்பட் வேண்டியுள்ளது . அது நம் கடமை. அடுத்து செல்லும் போது அழைக்கவும். மிஸ் செய்துவிட்டேன். பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-76827926508190293762010-09-21T23:10:52.362+05:302010-09-21T23:10:52.362+05:30அருமையான பதிவு. விடுமுறை நாட்கள் என்றால் நாங்களும்...அருமையான பதிவு. விடுமுறை நாட்கள் என்றால் நாங்களும் வருவோம். முன்கூட்டியே பயணம் பற்றி தெரியப்படுத்தவும்.<br /><br />சக்தி உள்ள எந்த இடமும் தானாகத் தான் மறையுமே தவிர கண்டிப்பாக எந்த மனிதனாலும் அதை அழிக்கமுடியாது.சுவாமிநாதன்https://www.blogger.com/profile/11934381442696635431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-11322776935524246092010-09-21T22:50:08.233+05:302010-09-21T22:50:08.233+05:30நல்ல பகிர்வு கா.பா. எப்பவும் போல் தொகுத்திருக்கும்...நல்ல பகிர்வு கா.பா. எப்பவும் போல் தொகுத்திருக்கும் விதம் க்ளாஸ்!நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-73239686734027073512010-09-21T19:38:42.091+05:302010-09-21T19:38:42.091+05:30அருமை.
சேர நாட்டின் தலைநகர் வஞ்சி தற்போதைய கரூ...அருமை.<br /><br /><br /> சேர நாட்டின் தலைநகர் வஞ்சி தற்போதைய கரூரா?<br /><br />ஆஹா.... இனி எல்லோரும் சொந்த ஊர் எதுன்னா வஞ்சின்னு சொல்லிடலாம்:-)<br /><br />சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கவனிக்காம போட்டு அழிப்பதில் நம்மை யாரும் மிஞ்சிறமுடியாது:(<br /><br />மலை விழுங்கிகளிடமிருந்து மலையை முதலில் காப்பாத்தணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-46489524616890218382010-09-21T13:58:03.738+05:302010-09-21T13:58:03.738+05:30அற்புதமான பகிர்வு..அற்புதமான பகிர்வு..சிவாஜி சங்கர்https://www.blogger.com/profile/11114517578545185399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-85989508834803048542010-09-21T13:12:21.084+05:302010-09-21T13:12:21.084+05:30ஊர்போயிருந்த போது, முதல்முறை இதைப்பார்த்து வியந்தே...ஊர்போயிருந்த போது, முதல்முறை இதைப்பார்த்து வியந்தேன். அருகில் செல்லாததால், சிற்பங்கள் குறித்து தெரியவில்லை.<br /><br />//பின்னால் இருக்கும் அரசியல், யானைமலை மீதான கிரானைட் மாபியாக்களின் ஆர்வம், ஒத்தக்கடை மக்கள் சந்தித்து வரும் அரசியல் ஒடுக்குமுறை//<br /><br />என் உறவினர் விளக்கிச் சொன்னபோது அதிர்ச்சியா இருந்தது. இத்திட்டம் கைவிடப்பட்டதாகச் சொன்னாரே? இல்லையா?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-30225289451746724742010-09-21T11:18:51.208+05:302010-09-21T11:18:51.208+05:30நல்ல கட்டுரை நண்பா புகைப்படங்களுடன்!.....சரியான கா...நல்ல கட்டுரை நண்பா புகைப்படங்களுடன்!.....சரியான காதுகளில் விழ வேண்டும் இந்த செய்தி!M.G.ரவிக்குமார்™...,https://www.blogger.com/profile/17389923468397869390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-2550637651184635712010-09-21T11:03:02.240+05:302010-09-21T11:03:02.240+05:30அறிவிப்புப் பலகையே பாதுகாக்கப்படவேண்டிய சூழ்நிலையி...அறிவிப்புப் பலகையே பாதுகாக்கப்படவேண்டிய சூழ்நிலையில்தான் இருக்கு//<br />செம காமெடி! நிறைய தகவல்கள் தொகுத்து இருக்கீங்க பாரட்டுக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-83862656402855408202010-09-21T10:55:34.927+05:302010-09-21T10:55:34.927+05:30\\ஆனைமலையைப் பார்த்ததுண்டு.
ஆனால், அதில் இத்தனை ...\\ஆனைமலையைப் பார்த்ததுண்டு. <br /><br />ஆனால், அதில் இத்தனை அற்புதங்கள் புதைந்திருப்பதை இன்றுதான் தெரிந்துகொள்ளமுடிந்தது.//<br /><br />ஆமாம் எனக்கும் அங்கே இப்படி இருப்பது தெரியாது..<br />பகிர்வுக்கு நன்றி..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-11996890560783845972010-09-21T10:33:05.089+05:302010-09-21T10:33:05.089+05:30தொடரட்டும் இந்த பணி.
வாழ்த்துகள்தொடரட்டும் இந்த பணி.<br /><br />வாழ்த்துகள்தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-61562721512268279882010-09-21T10:16:57.213+05:302010-09-21T10:16:57.213+05:30குற்றம்..
நடந்தது என்ன???குற்றம்..<br />நடந்தது என்ன???Anbuhttps://www.blogger.com/profile/00327728618323109556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-78260985046931188262010-09-21T10:16:07.328+05:302010-09-21T10:16:07.328+05:30இதை நான் அவ்வப்போது எண்ணிப் பார்ப்பதோடு நிறுத்திக்...இதை நான் அவ்வப்போது எண்ணிப் பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டேன். தேவையான பதிவு.அலைகள் பாலாhttps://www.blogger.com/profile/01668227582225772049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-5030362656411033012010-09-21T10:06:04.216+05:302010-09-21T10:06:04.216+05:30மிக அவசியமான மற்றும் அருமையான பதிவு பாண்டியன்!
படங...மிக அவசியமான மற்றும் அருமையான பதிவு பாண்டியன்!<br />படங்களும் அருமை!... தமிழ் மக்களின் தொன்மையை இதுபோன்ற கோவில்கள், சிலைகள் மூலமாகத்தான் அறிந்து கொள்ள முடிகிறது.<br />ஒரு சராசரி தமிழனுக்கு ( குடிமகனுக்கு) இருக்கும் அக்கறையில் நூறில் ஒரு பங்கு கூட ஆளும் அரசியல்வாதிகளுக்கு இல்லை என்று நினைக்கும் போது வேதனையும் கோவமும் வருகிறது :(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-32298357845165037682010-09-21T09:57:55.939+05:302010-09-21T09:57:55.939+05:30சலையில் கடந்துசெல்லும்போது அந்தப்பகுதிக்கு அழகுதரு...சலையில் கடந்துசெல்லும்போது அந்தப்பகுதிக்கு அழகுதரும் ஒரு பொருளாகமட்டுமே ஆனைமலையைப் பார்த்ததுண்டு. <br /><br />ஆனால், அதில் இத்தனை அற்புதங்கள் புதைந்திருப்பதை இன்றுதான் தெரிந்துகொள்ளமுடிந்தது.<br /><br />பகிர்வுக்கு மிக்க நன்றி!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.com