tag:blogger.com,1999:blog-2786547456314743852.post352702903549269896..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: கேள்வியும் நானே..பதிலும் நானே..!!!கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-7740606081691266552009-05-04T16:29:00.000+05:302009-05-04T16:29:00.000+05:30நண்பா.. எல்லா கேள்விகளையும் படித்து முடித்தபோது, உ...நண்பா.. எல்லா கேள்விகளையும் படித்து முடித்தபோது, உங்களுடன் நிறைய பழகியதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. இந்தக் கேள்விகளனைத்துமே நமக்கு நாமே வைத்துக்கொள்கிற சுய முன்னேற்றத் தேர்வு போலவே இருந்தது.<br />தலைவா.. கவலைப்படாதீங்க.. கையெழுத்து சரியில்லேனா, தலையெழுத்து நல்லாருக்கும்ணு சொல்லுவாங்க :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-72242773737782564772009-05-01T22:12:00.000+05:302009-05-01T22:12:00.000+05:30நல்லாருக்கு. உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்த...நல்லாருக்கு. உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.லொள்ளு சபாhttps://www.blogger.com/profile/18417082557190195302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-33832193426517987892009-05-01T22:10:00.000+05:302009-05-01T22:10:00.000+05:30//"குறிப்பா கன்னியாகுமரியும், புதுச்சேரி கடலும் ரொ...//"குறிப்பா கன்னியாகுமரியும், புதுச்சேரி கடலும் ரொம்பப் பிடிக்கும்"//<br /><br />அது தான் அப்பப்ப சுனாமி வந்து போற இடம்.லொள்ளு சபாhttps://www.blogger.com/profile/18417082557190195302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-1824805094405805182009-05-01T18:43:00.000+05:302009-05-01T18:43:00.000+05:30சில நேரங்களில் உண்மை கசக்கத்தானே செய்யும்.. ஹி ஹி ...சில நேரங்களில் உண்மை கசக்கத்தானே செய்யும்.. ஹி ஹி ஹி..:-)கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-51579554373020454802009-05-01T17:25:00.000+05:302009-05-01T17:25:00.000+05:30\\ஹா ஹா ;) ரசித்தேன் வாழ்த்துகள் நீ தான் கலாச்சி இ...\\ஹா ஹா ;) ரசித்தேன் வாழ்த்துகள் நீ தான் கலாச்சி இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுவாய்\\<br /><br />\\நக்கலுக்கு குறைவே இல்லாம கலக்குங்க டக்கு..\\<br /><br />கடவுளே.. நம்மள எல்லாரும் "சிரிப்பு போலீஸ்" நு நினைச்சுட்டாங்களெ..!Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-74285404602054926192009-04-30T21:00:00.000+05:302009-04-30T21:00:00.000+05:30எழுதச் சொல்லிட்டு இப்போ நக்கல் வேறையா? உங்களால என்...எழுதச் சொல்லிட்டு இப்போ நக்கல் வேறையா? உங்களால என்னை நானே திரும்பி பார்க்க முடிஞ்சது.. நன்றிப்பா..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-36024898076287285852009-04-30T20:48:00.000+05:302009-04-30T20:48:00.000+05:30//லோகு said...
//.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக...//லோகு said... <br />//.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?மனதைத் தொடும் விதத்தில் இருக்கணும்.. இல்லைன்னா போரடிக்காம போகணும்..//<br /><br />மரியாதை மாதிரி தானே..//<br /><br />ஹாஹாஹாஹா..அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-81044607542950432382009-04-30T15:09:00.000+05:302009-04-30T15:09:00.000+05:30வாங்க நண்பா.. நன்றிவாங்க நண்பா.. நன்றிகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-58315343244449325202009-04-30T12:28:00.000+05:302009-04-30T12:28:00.000+05:30உங்களைப்பற்றி நிறைய விசயங்கள் இதன் மூலம் தெரிந்துக...உங்களைப்பற்றி நிறைய விசயங்கள் இதன் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது நண்பா! என் மதிப்பில் உயர்ந்து நிற்கிறீர்கள். வாழ்த்துகள்!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-74125489263363510292009-04-30T11:08:00.000+05:302009-04-30T11:08:00.000+05:30நன்றி தமிழ்.. நண்பர்கள் கிட்ட உண்மைய சொல்றதுல என்ன...நன்றி தமிழ்.. நண்பர்கள் கிட்ட உண்மைய சொல்றதுல என்ன வருத்தம்?கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-24966271311074227652009-04-30T10:45:00.000+05:302009-04-30T10:45:00.000+05:30”எல்லாரும் நம்மை கவனிக்கனும்னு ஏதாவது பண்ணிக்கிட்ட...”எல்லாரும் நம்மை கவனிக்கனும்னு ஏதாவது பண்ணிக்கிட்டே இருப்பேன்.. அது சரி கிடையாது” <br /><br />வாங்க..வாங்க .வாத்தியார் அய்யா..<br />எப்படி இப்படி மனம் திறந்து எல்லாத்தைம் சொல்லுறிங்க..!ஆறகளூர் பொன்.வெங்கடேசன்https://www.blogger.com/profile/02425559073194908826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-43944110894222378512009-04-30T09:14:00.000+05:302009-04-30T09:14:00.000+05:30//புதியவன் said...
மிகவும் நெகிழவைத்த பதில்...வாழ...//புதியவன் said... <br />மிகவும் நெகிழவைத்த பதில்...வாழ்த்துக்கள் கார்த்திகைப் பாண்டியன்...//<br /><br />தொடரும் ஆதரவுக்கு நன்றி புதியுவன்...கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-30170310264092169972009-04-30T09:11:00.000+05:302009-04-30T09:11:00.000+05:30//Suresh said...
காலையில் படித்த முதல் பதிவு, அரு...//Suresh said... <br />காலையில் படித்த முதல் பதிவு, அருமையா இருக்கு, நீ சொன்ன விதம் ;) ரசித்தேன் மச்சி, அதுலயும் அன் ம்ரியாதை, நட்பு, நம்ம பசங்கள பத்தி சொன்னது, எல்லாம் அருமை;)//<br /><br />எல்லாம் உங்க அன்புதான் நண்பா.. அடுத்து உங்களை எதுலயாவது இழுத்து விடனும்...:-)கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-83685429913373607702009-04-30T09:09:00.000+05:302009-04-30T09:09:00.000+05:30//டக்ளஸ்....... said...
அருமையான பதிவு (தமிழ் மன்...//டக்ளஸ்....... said... <br />அருமையான பதிவு (தமிழ் மன்ற) தலைவரே...மாட்டி விட்டுட்டீங்களே நண்பா...! :)))//<br /><br />நக்கலுக்கு குறைவே இல்லாம கலக்குங்க டக்கு..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-31979819662417506762009-04-30T09:08:00.000+05:302009-04-30T09:08:00.000+05:30//வேத்தியன் said...
ஆஹா....கேள்விகளும் பதிலகளும் ...//வேத்தியன் said... <br />ஆஹா....கேள்விகளும் பதிலகளும் ரொம்ப நன்னா கீது...:-)வாழ்த்துகள்...//<br /><br />ஹி ஹி ஹி.. தாங்க்ஸ்ப்பா..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-41619635063942695782009-04-30T09:05:00.001+05:302009-04-30T09:05:00.001+05:30//MayVee said...
nalla padivu....//
thanks mayve...//MayVee said... <br />nalla padivu....//<br /><br />thanks mayveeகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-85013617647234308342009-04-30T09:05:00.000+05:302009-04-30T09:05:00.000+05:30//Chill-Peer said...
கபடமில்லா பதில்கள்...
இதுதான...//Chill-Peer said... <br />கபடமில்லா பதில்கள்...<br />இதுதான் கார்த்திகைப் பாண்டியன் என்று ஃபிரேம் போட்டு சுவற்றில் மாட்டலாம். //<br /><br />ரொம்ப ரொம்ப நன்றி நண்பாகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-66261712061314632972009-04-30T09:04:00.000+05:302009-04-30T09:04:00.000+05:30// ஆதவா said...
சட்டென்று உங்களுக்குள் நுழைந்ததைப...// ஆதவா said... <br />சட்டென்று உங்களுக்குள் நுழைந்ததைப் போன்று இருக்கிறது. என்னை ஏற்கனவே இரவீ எனும் பதிவர் இழுத்துவிட்டிருந்தார். தேங்கியிருக்கும் பல பதிவுகளினூடாக எப்படி செய்வதென்ற யோசனை இருந்தது..உங்கள் பதில்கள் தெளிவானதாகவும் சட்டென்று வாத்தியார் கேட்டதும் மாணவன் சொல்லுவதைப் போலவும் இருந்தது.. நீங்கள் வாத்தியார் என்பதால் அந்த நினைப்பு வந்திருக்கலாம்.//<br /><br />நன்றி ஆதவா.. உங்களைப் பத்தி தெரிந்து கொள்ள இந்த பதிவு இன்னும் உதவியா இருக்கும்.. சீக்கிரம் எழுதுங்ககார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-53619537038559331232009-04-30T09:01:00.000+05:302009-04-30T09:01:00.000+05:30//Karthik said..
Good to see a prof writing abt st...//Karthik said..<br />Good to see a prof writing abt students. :)e mail follow up..///<br /><br />thanks karthik.. will check my mail bro..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-55851639275077370302009-04-30T08:23:00.000+05:302009-04-30T08:23:00.000+05:30//என்னுடைய உற்ற தோழி.. கிட்டக்க இல்லையேன்னு என்னை ...//என்னுடைய உற்ற தோழி.. கிட்டக்க இல்லையேன்னு என்னை மிஸ் பண்ணக்கூடிய ஜீவன் அதுதான்.. பையனா பொரந்ததுக்காக என்னை ரொம்பவே வருத்தப்பட வச்சவங்க..//<br /><br />மிகவும் நெகிழவைத்த பதில்...வாழ்த்துக்கள் கார்த்திகைப் பாண்டியன்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-22492154886247748722009-04-30T08:10:00.000+05:302009-04-30T08:10:00.000+05:30//யோவ்..சக்கர உனக்கு தமிழ் மேல ஆர்வம் இருக்குன்றது...//யோவ்..சக்கர உனக்கு தமிழ் மேல ஆர்வம் இருக்குன்றதுக்குகாக, இப்புடி என் பேரை "வாத்து"ன்னுட்டேயே..!<br />மற்றபடி வாழ்த்துக்கள் சொன்ன அனைத்து சக நண்பர்களுக்கும் நன்றிகள் பல...//<br /><br />:-) எப்பாயா வாத்து சொன்னே;) ஹீ ஹீ அப்படி சொன்னா வாத்துகள் எல்லாம் கோவிச்சிக்க போது மச்சி..<br /><br />ஹா ஹா ;) ரசித்தேன் வாழ்த்துகள் நீ தான் கலாச்சி இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுவாய்Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-3522126442603688872009-04-30T08:08:00.000+05:302009-04-30T08:08:00.000+05:30காலையில் படித்த முதல் பதிவு, அருமையா இருக்கு, நீ ச...காலையில் படித்த முதல் பதிவு, அருமையா இருக்கு, நீ சொன்ன விதம் ;) ரசித்தேன் மச்சி, அதுலயும் அன் ம்ரியாதை, நட்பு, நம்ம பசங்கள பத்தி சொன்னது, எல்லாம் அருமை ;)Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-21670504473653607952009-04-30T07:58:00.000+05:302009-04-30T07:58:00.000+05:30அருமையான பதிவு (தமிழ் மன்ற) தலைவரே...
மாட்டி விட்...அருமையான பதிவு (தமிழ் மன்ற) தலைவரே...<br />மாட்டி விட்டுட்டீங்களே நண்பா...! :)))<br /><br />யோவ்..சக்கர உனக்கு தமிழ் மேல ஆர்வம் இருக்குன்றதுக்குகாக, இப்புடி என் பேரை "வாத்து"ன்னுட்டேயே..!<br />மற்றபடி வாழ்த்துக்கள் சொன்ன அனைத்து சக நண்பர்களுக்கும் நன்றிகள் பல...Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-10593468653851487592009-04-29T22:35:00.000+05:302009-04-29T22:35:00.000+05:30தொடர்ந்து எழுதப் போகும் டக்ளஸ், ஆதவா மற்றும் குமரை...தொடர்ந்து எழுதப் போகும் டக்ளஸ், ஆதவா மற்றும் குமரை நிலாவன் ஆகியோருக்கு வாழ்த்துகள்...<br /><br />கலக்குங்க...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-22085750099479336242009-04-29T22:33:00.000+05:302009-04-29T22:33:00.000+05:30ஆஹா....
கேள்விகளும் பதிலகளும் ரொம்ப நன்னா கீது......ஆஹா....<br /><br />கேள்விகளும் பதிலகளும் ரொம்ப நன்னா கீது...<br />:-)<br /><br />வாழ்த்துகள்...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.com