tag:blogger.com,1999:blog-2786547456314743852.post4366310005955165510..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: கண்டேன் எஸ்.ராமகிருஷ்ணனை..!!!கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-39227476451861055242009-03-18T19:42:00.000+05:302009-03-18T19:42:00.000+05:30புகை படம் எடுக்க வில்லையா?இணைத்து இருக்கலாமே?தங்கள...புகை படம் எடுக்க வில்லையா?<BR/>இணைத்து இருக்கலாமே?<BR/>தங்களின் ஆசை நிறைவேறியதில்<BR/>சந்தோஷமே!!!!!!!!<BR/>நல்ல தோழிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-77086322506894137322009-03-15T11:04:00.000+05:302009-03-15T11:04:00.000+05:30ரொம்ப நன்றி கார்த்திக்.. முடிந்தால் உங்களை தொடர்பு...ரொம்ப நன்றி கார்த்திக்.. முடிந்தால் உங்களை தொடர்பு கொள்ளுகிறேன்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-22678471518406590082009-03-14T17:26:00.000+05:302009-03-14T17:26:00.000+05:30// நான் முதன்முதலில் வாங்கிய அவரின் புத்தகமான கதாவ...// நான் முதன்முதலில் வாங்கிய அவரின் புத்தகமான கதாவிலாசத்தை கொண்டு போயிருந்தேன்.//<BR/><BR/>நானும் அவருடைய இந்த புத்தகத்தான் முதல்ல வாங்குனேன்.<BR/><BR/>போனமாசம் நாலு நாள் அவர் இங்க(ஈரோட்டுல) தான் இருந்தார்.சரி விடுங்க அடுத்த தடவா வேர யாராவந்தாங்கன்ன உங்களுக்கு தெரியப்படுத்துரேன்.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-22889196256506842822009-03-12T10:37:00.000+05:302009-03-12T10:37:00.000+05:30முதல் வருகைக்கு நன்றி நண்பா.. உங்களுக்கும் என்னைப்...முதல் வருகைக்கு நன்றி நண்பா.. உங்களுக்கும் என்னைப் போலவே ஒரு அனுபவம் இருப்பது சந்தோஷம்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-16762537573186952282009-03-12T07:20:00.000+05:302009-03-12T07:20:00.000+05:30ஒருவர் புத்தகங்கள் தன்னை பாதிக்கின்றன.. மாற்றுகின்...ஒருவர் புத்தகங்கள் தன்னை பாதிக்கின்றன.. மாற்றுகின்றன என்று சொன்னால் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அந்த மாற்றத்துக்கு அவர் தயாராக இருந்தால் மட்டுமே புத்தகங்களால் மனிதனை மேம்படுத்த முடியும்.." ///<BR/><BR/>சிறப்பான வரிகள்...<BR/><BR/>உண்மைதான். மிகப்பெரிய பிரபலங்கள் எப்பொழுதும் எளிமையாகவே இருக்கின்றனர்.<BR/><BR/>உங்களுக்கு தோழி! எனக்கு தோழர் ஒருவர்.. நான் அறிவுமதியின் மீது கொண்ட ஈடுபாட்டை அறிந்து என்னை அறிவுமதி அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்றார். நுங்கம்பாக்கத்தில் உள்ளது. நிறைய அழகான கருத்துக்களை பேசினார். என்னுடைய கவிதைகளையும் அவரிடம் காட்டினேன்... பாராட்டினார்.. பாருங்கள் எனக்கு ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள தோன்றவில்லை.. ஒரு கையெழுத்தும் கூட அவரிடம் வாங்கவில்லை.. தவறவிட்டுவிட்டேன். <BR/><BR/>பிரபலங்கள் எப்பொழுதும் மிக எளிமையாகவேத்தான் இருக்கிறார்கள்..<BR/><BR/>என் பழைய நினைவுகளை பகிர்ந்துகொள்ள வைத்தது, உங்களின் பதிவு.<BR/><BR/>அன்புடன்<BR/>ஷீ-நிசிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-2848819310225841122009-03-11T11:39:00.000+05:302009-03-11T11:39:00.000+05:30//ஆளவந்தான் said..அருமையான பதிவு கா.பா.//மதுரைக்கா...//ஆளவந்தான் said..<BR/>அருமையான பதிவு கா.பா.//<BR/>மதுரைக்காரன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை அண்ணே...//<BR/>இருக்காதா பின்ன :))))//<BR/><BR/>நன்றிண்ணே.. நீங்க நம்ம ஊர்க்காரரா.. ரொம்ப நன்றி..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-1069677134829573082009-03-11T11:37:00.000+05:302009-03-11T11:37:00.000+05:30//கவின் said..நண்பா... எஸ்ரா வின் எழுத்துக்களை படி...//கவின் said..<BR/>நண்பா... எஸ்ரா வின் எழுத்துக்களை படிக்கும் போது நான் அவரினை பற்றிய சில ஊகங்களை அனுமானித்திருந்தேன்.. குறிப்பாக அவரின் எளிமையான எழுத்துநடை என்னை மிகவும் பாதித்தது.. அவரும் அப்டியே எளிமையானவராக இருக்கிறார்..//<BR/><BR/>ஆமாம் கவின்.. பழகுவதற்கு எளிமையான, இனிமையான மனிதர்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-75368874250339968412009-03-11T11:35:00.000+05:302009-03-11T11:35:00.000+05:30//ramya said..மிகவும் சரியான வார்த்தை. மனம் என்பது...//ramya said..<BR/>மிகவும் சரியான வார்த்தை. மனம் என்பது அவ்வாழ்வு எளிதல்லவே மாறுவதற்கு.//<BR/><BR/>எல்லாம் அனுபவம்தானே தோழி.. வருகைக்கு நன்றி..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-85744661682289448372009-03-11T11:34:00.000+05:302009-03-11T11:34:00.000+05:30//mayvee said..hey dude its cool read ur exp. with...//mayvee said..<BR/>hey dude its cool read ur exp. with him yaar...//<BR/>thanks boss..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-90291474638655542402009-03-11T11:33:00.000+05:302009-03-11T11:33:00.000+05:30//karthik said..me the 50?congrats. :)//வருகைக்கு ...//karthik said..<BR/>me the 50?<BR/>congrats. :)//<BR/>வருகைக்கு நன்றி கார்த்திக்கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-5543381742228810742009-03-11T11:32:00.000+05:302009-03-11T11:32:00.000+05:30//மகா said..ஆம் உண்மை தான். பாலன்ஸ் பண்ண முடியாமல்...//மகா said..<BR/>ஆம் உண்மை தான். பாலன்ஸ் பண்ண முடியாமல் தான் பலருடைய வாழ்க்கைப் படகு ஒன்று திசைமாறிப் போகிறது. இல்லைனா கவிழ்ந்துவிடுகிறது. பாலன்ஸ் பண்ணத் தெரிந்தவர்கள் தான் சாதிக்கிறார்கள்.நான் அவரது படைப்புகளைப் படித்தது இல்லை. அவரது இணையத்தள முகவரி என்ன?//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகா.. அவருடைய இணையதள முகவரி.. www.sramakrishnan.comகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-80776401700712194482009-03-11T05:14:00.000+05:302009-03-11T05:14:00.000+05:30//ஒருவர் புத்தகங்கள் தன்னை பாதிக்கின்றன.. மாற்றுகி...//<BR/>ஒருவர் புத்தகங்கள் தன்னை பாதிக்கின்றன.. மாற்றுகின்றன என்று சொன்னால் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அந்த மாற்றத்துக்கு அவர் தயாராக இருந்தால் மட்டுமே புத்தகங்களால் மனிதனை மேம்படுத்த முடியும்.<BR/>//<BR/><BR/>மிக உன்னதமான கருத்து.. <BR/><BR/>இத தான்.. “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது”னு பாடினர்.<BR/><BR/>அருமையான பதிவு கா.பா.<BR/><BR/>//<BR/>மதுரைக்காரன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை அண்ணே...<BR/>//<BR/>இருக்காதா பின்ன :))))ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-31656286140387210352009-03-11T01:45:00.000+05:302009-03-11T01:45:00.000+05:30நண்பா... எஸ்ரா வின் எழுத்துக்களை படிக்கும் போது நா...நண்பா... எஸ்ரா வின் எழுத்துக்களை படிக்கும் போது நான் அவரினை பற்றிய சில ஊகங்களை அனுமானித்திருந்தேன்.. குறிப்பாக அவரின் எளிமையான எழுத்துநடை என்னை மிகவும் பாதித்தது.. அவரும் அப்டியே எளிமையானவராக இருக்கிறார்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-75100508443531390212009-03-11T00:01:00.000+05:302009-03-11T00:01:00.000+05:30//"ஒருவர் புத்தகங்கள் தன்னை பாதிக்கின்றன.. மாற்றுக...//"ஒருவர் புத்தகங்கள் தன்னை பாதிக்கின்றன.. மாற்றுகின்றன என்று சொன்னால் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அந்த மாற்றத்துக்கு அவர் தயாராக இருந்தால் மட்டுமே புத்தகங்களால் மனிதனை மேம்படுத்த முடியும்.."//<BR/><BR/><BR/>மிகவும் சரியான வார்த்தை. மனம் என்பது அவ்வாழ்வு எளிதல்லவே மாறுவதற்கு.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-13616105832199987042009-03-10T21:57:00.000+05:302009-03-10T21:57:00.000+05:30hey dude its cool read ur exp. with him yaar...con...hey dude its cool read ur exp. with him yaar...<BR/><BR/>congratsமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-85566635279848520262009-03-10T18:35:00.000+05:302009-03-10T18:35:00.000+05:30me the 50?congrats. :)me the 50?<BR/><BR/>congrats. :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-48488206940590151472009-03-10T16:54:00.000+05:302009-03-10T16:54:00.000+05:30நான் அவரது படைப்புகளைப் படித்தது இல்லை. அவரது இணைய...நான் அவரது படைப்புகளைப் படித்தது இல்லை. அவரது இணையத்தள முகவரி என்ன?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-61865809824249412492009-03-10T16:51:00.000+05:302009-03-10T16:51:00.000+05:30//"ஒருவர் புத்தகங்கள் தன்னை பாதிக்கின்றன.. மாற்றுக...//"ஒருவர் புத்தகங்கள் தன்னை பாதிக்கின்றன.. மாற்றுகின்றன என்று சொன்னால் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அந்த மாற்றத்துக்கு அவர் தயாராக இருந்தால் மட்டுமே புத்தகங்களால் மனிதனை மேம்படுத்த முடியும்.."//<BR/><BR/>மிகச் சரியான வார்த்தைகள். <BR/><BR/>"நம்முடைய விருப்பங்களும் குடும்பத்தின் தேவைகளும் எப்போதும் ஒத்துப்போகாது.. படகில் இருக்கும் துடுப்புகள் எதிரெதிர் திசைகளில் இயங்குவதுபோல நம்மை அலைக்கழிக்கும். நாம்தான் சரியாக பாலன்ஸ் செய்ய வேண்டும்.."<BR/><BR/>ஆம் உண்மை தான். பாலன்ஸ் பண்ண முடியாமல் தான் பலருடைய வாழ்க்கைப் படகு ஒன்று திசைமாறிப் போகிறது. இல்லைனா கவிழ்ந்துவிடுகிறது. பாலன்ஸ் பண்ணத் தெரிந்தவர்கள் தான் சாதிக்கிறார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-47434788316449661412009-03-10T15:33:00.000+05:302009-03-10T15:33:00.000+05:30ஆமாம் நண்பா.. ஆச்சர்யமானவர் மட்டும் அல்ல நண்பா.. ம...ஆமாம் நண்பா.. ஆச்சர்யமானவர் மட்டும் அல்ல நண்பா.. மிக நல்ல மனிதரும் கூட..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-68296903047528895652009-03-10T15:21:00.000+05:302009-03-10T15:21:00.000+05:30"என்னை சந்திக்க விருப்பம் என்று சொல்லி இருந்தால் ந..."என்னை சந்திக்க விருப்பம் என்று சொல்லி இருந்தால் நானே உங்களை வந்து பார்த்து இருந்திருப்பேனே.."<BR/><BR/>ராமகிருஷ்ணன் எப்போதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தக் கூடியவர்.Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-64028130407159518832009-03-10T14:52:00.000+05:302009-03-10T14:52:00.000+05:30//Bhuvanesh said..உங்கள் கனவு மெய்த்ததற்கு வாழ்த்த...//Bhuvanesh said..<BR/>உங்கள் கனவு மெய்த்ததற்கு வாழ்த்துக்கள்!!//<BR/><BR/>ரொம்ப நன்றி நண்பா...கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-83426173724059526162009-03-10T14:51:00.000+05:302009-03-10T14:51:00.000+05:30//புல்லட் பாண்டி said..ஆகா! எழுத்தளர்கள் வித்தியாச...//புல்லட் பாண்டி said..<BR/>ஆகா! எழுத்தளர்கள் வித்தியாசமானவர்கள்... எனக்கு உவரைத் தெரியாது... ஆனால் உங்கள் நிலையில் என்னை வைத்தால் எவ்வளவு சந்தோசப்பட்டிருப்பன் என்று வியங்குது வாழ்த்துக்கள்...//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புல்லட்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-36491673067881345542009-03-10T14:07:00.000+05:302009-03-10T14:07:00.000+05:30உங்கள் கனவு மெய்த்ததற்கு வாழ்த்துக்கள்!!உங்கள் கனவு மெய்த்ததற்கு வாழ்த்துக்கள்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-4396453473789618462009-03-10T12:48:00.000+05:302009-03-10T12:48:00.000+05:30ஆகா! எழுத்தளர்கள் வித்தியாசமானவர்கள்... எனக்கு உவ...ஆகா! எழுத்தளர்கள் வித்தியாசமானவர்கள்... எனக்கு உவரைத் தெரியாது... ஆனால் உங்கள் நிலையில் என்னை வைத்தால் எவ்வளவு சந்தோசப்பட்டிருப்பன் என்று வியங்குது வாழ்த்துக்கள்...புல்லட்https://www.blogger.com/profile/11049433790744948251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-19094003205910798012009-03-10T10:36:00.000+05:302009-03-10T10:36:00.000+05:30ரொம்ப நன்றி ராம்..ரொம்ப நன்றி ராம்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com