tag:blogger.com,1999:blog-2786547456314743852.post4782550957586370524..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: குழந்தைகளின் உலகில்..!!!கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-87226915838532867242009-10-30T11:38:25.837+05:302009-10-30T11:38:25.837+05:30the first one is great..
i have added the same to ...the first one is great..<br />i have added the same to the படித்தது / பிடித்தது series in my site<br />http://www.writercsk.com/2009/10/79.htmlசி. சரவணகார்த்திகேயன்https://www.blogger.com/profile/04882034242908776536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-27296395764828096382009-10-15T19:29:11.670+05:302009-10-15T19:29:11.670+05:30nice sir..
i dedicate this to my sweet dad...
than...nice sir..<br />i dedicate this to my sweet dad...<br />thanks...kaarthihaiselvinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-62984436115677851462009-10-13T19:15:29.187+05:302009-10-13T19:15:29.187+05:30அடேங்கப்பா! மதுரைக்காரன்னு சொல்லிக்கிறதுல மட்டும் ...அடேங்கப்பா! மதுரைக்காரன்னு சொல்லிக்கிறதுல மட்டும் பெருமைப்பட்டுக்கவேணாம். கவிஞன்னு சொல்லியும் பெருமைப்பட்டுக்குங்க. முந்தைய கவிதை முயற்சிகளை ஒப்பிடும்போது செம முன்னேற்றம்.மகிழ்ச்சியோடு பாராட்டுக்கள்.<br /><br />இரண்டு கவிதைகளுமே பிரமாதம்.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-62452269681999722132009-10-11T23:24:23.637+05:302009-10-11T23:24:23.637+05:30இரண்டாவது கவிதை மிகச் சிறப்பு.குழந்தை காகிதத்தை பற...இரண்டாவது கவிதை மிகச் சிறப்பு.குழந்தை காகிதத்தை பறித்துக் கொண்டு சொன்ன வார்த்தைகளை கொஞ்சம் வேறு மாதிரி யோசித்துப் பாருங்கள். கவிதை இன்னும் சிறப்பாக மலரக் கூடும் என நினைக்கிறேன்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-39141376028174660782009-10-11T12:05:47.008+05:302009-10-11T12:05:47.008+05:30Nice One..Nice One..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-90239849736286684772009-10-10T18:31:38.879+05:302009-10-10T18:31:38.879+05:30உண்மை என்வென்றால் உங்கள் மனதிற்குள் இருக்கும் குழந...உண்மை என்வென்றால் உங்கள் மனதிற்குள் இருக்கும் குழந்தை இந்த கவிதைகளில் புகுந்து விளையாடி இருக்கிறான். இரண்டு கவிதைகளிலும் கடைசி வரிகள் தான் நச்சு.......<br /><br /><br />ஆனால் குழந்தைகள் இதை விட அதிகமாக தான் யோசிப்பார்கள்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-16695610704809675302009-10-10T17:32:17.515+05:302009-10-10T17:32:17.515+05:30ரெண்டாவது கவிதை அருமை நண்பா.........என்ன திடீர்னு ...ரெண்டாவது கவிதை அருமை நண்பா.........என்ன திடீர்னு குழந்தைகளை பற்றிய கவிதை????????????அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-66096976425515375672009-10-10T12:38:53.171+05:302009-10-10T12:38:53.171+05:30குழந்தைகள் மனநிலையை உணர்த்தும் அருமையான கவிதைகள்.குழந்தைகள் மனநிலையை உணர்த்தும் அருமையான கவிதைகள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-89363261888571908472009-10-10T09:53:49.472+05:302009-10-10T09:53:49.472+05:30அருமையான கவிதைகள்! குழந்தைகள் மனம் போன்றே!அருமையான கவிதைகள்! குழந்தைகள் மனம் போன்றே!தமிழ் நாடன்https://www.blogger.com/profile/13281736836465195488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-22716089157850565492009-10-10T09:16:34.177+05:302009-10-10T09:16:34.177+05:30ஒரிஜினல் , நையாண்டி ரெண்டும் சூப்பர்ஒரிஜினல் , நையாண்டி ரெண்டும் சூப்பர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-22587962797439026792009-10-10T06:48:46.307+05:302009-10-10T06:48:46.307+05:30முதல் கவிதை சூப்பர்.
//"நான் வரையுறது என்னன...முதல் கவிதை சூப்பர்.<br /><br /><br />//"நான் வரையுறது என்னன்னு<br />எனக்கு மட்டும்தான் தெரியும்.."!!!//<br /><br />நச்...... <br />பாராட்டுகள் நண்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-89550115558736389772009-10-09T22:27:02.027+05:302009-10-09T22:27:02.027+05:30முதல் கவிதை ...... கடைசி வரிகள், கலக்கிட்டீங்க .முதல் கவிதை ...... கடைசி வரிகள், கலக்கிட்டீங்க .ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-72580221824470695502009-10-09T21:40:58.150+05:302009-10-09T21:40:58.150+05:30அருமை.. :))அருமை.. :))ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ்https://www.blogger.com/profile/15043593156969250858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-53783063869864429432009-10-09T20:33:27.304+05:302009-10-09T20:33:27.304+05:30அவர்கள் உலகின் அற்புதங்களை படம் பிடித்துக் காட்டிய...அவர்கள் உலகின் அற்புதங்களை படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்.<br /><br />மிக அருமை தோழா.....ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-70077514285729059692009-10-09T19:33:02.797+05:302009-10-09T19:33:02.797+05:30கொஞ்ச கால பதிவுகளிலேயே உங்களதில பெஸ்ட் இதுதான்!கொஞ்ச கால பதிவுகளிலேயே உங்களதில பெஸ்ட் இதுதான்!Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-54489127009362725842009-10-09T19:26:46.897+05:302009-10-09T19:26:46.897+05:30இப்பல்லாம், முதலில் எதிர்கவிதை கண்ணில் பட்டுவிடுகி...இப்பல்லாம், முதலில் எதிர்கவிதை கண்ணில் பட்டுவிடுகிறது.. <br /><br />CC நைனா. ;)பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-74796763230409726502009-10-09T18:47:43.524+05:302009-10-09T18:47:43.524+05:30இந்த கவுஜை போலே இங்கேயும் இருக்கு கவுஜை.<a href="http://naiyaandinaina.blogspot.com/2009/10/blog-post_09.html" rel="nofollow">இந்த கவுஜை போலே இங்கேயும் இருக்கு கவுஜை.</a>நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-77246348178880546462009-10-09T18:37:29.756+05:302009-10-09T18:37:29.756+05:30ஆஹஹா... அழகான கவிதை! :)ஆஹஹா... அழகான கவிதை! :)யாழினிhttps://www.blogger.com/profile/14480647150832554765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-44988681172635105512009-10-09T18:30:29.522+05:302009-10-09T18:30:29.522+05:30அடடா.........கலக்கல்ஸ்!அடடா.........கலக்கல்ஸ்!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-17261507982796602002009-10-09T17:35:22.849+05:302009-10-09T17:35:22.849+05:30//குழந்தையின் ஆழ்மன அடுக்குகளில்
தீராத வன்மம் கொண்...//குழந்தையின் ஆழ்மன அடுக்குகளில்<br />தீராத வன்மம் கொண்டவனாக<br />அலைந்து கொண்டே இருக்கிறான் ராட்சஷன்..!!!//<br /><br />அற்புதம் கார்த்தி.... உங்களது குழந்தை மனம் தெரியுது...<br /><br />//வெள்ளை நிறக் கிளியொன்று<br />சிறகுகள் முற்றுப்பெறாமல்<br />பறக்க முடியாத நிலையில்<br />காகிதத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது..//<br /><br />நீங்களும் கிளின்னு சொன்னா, பாப்பாக்கு உங்க மேலயும் கோவம் வரப்போகுது, புறான்னு தான் ஒத்துக்கோங்களேன். :)பாலகுமார்https://www.blogger.com/profile/08440307849393147738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-61813764588624172922009-10-09T17:25:40.089+05:302009-10-09T17:25:40.089+05:30முதல் கவிதை சரியாக புரியவில்லை..
இரண்டாவது நல்லாரு...முதல் கவிதை சரியாக புரியவில்லை..<br />இரண்டாவது நல்லாருக்குங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-7610592601857040202009-10-09T17:18:18.375+05:302009-10-09T17:18:18.375+05:30//தேவன் மாயம் said...
ஒரு மாபெரும் கவிஞர் உங்...//தேவன் மாயம் said...<br /><br /> ஒரு மாபெரும் கவிஞர் உங்கள் உள்மன ஆழங்களில் தூங்கிக் கொண்டிருப்பதை அறியமுடிகிறது.//<br /><br /><br />அது தூங்கிகிட்ட இருகட்டும், யாருப்பா எழுப்பி விட்டது!<br /><br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-68218463744784299212009-10-09T16:43:54.123+05:302009-10-09T16:43:54.123+05:30//அப்போது தான் கொல்லப்படுவோம்
என்பதை அறியாதவனாக
கு...//அப்போது தான் கொல்லப்படுவோம்<br />என்பதை அறியாதவனாக<br />குழந்தையின் ஆழ்மன அடுக்குகளில்<br />தீராத வன்மம் கொண்டவனாக<br />அலைந்து கொண்டே இருக்கிறான் ராட்சஷன்..!!!//<br /><br />குழந்தையின் மனதொத்த வரிகள்...<br /><br />//"நான் வரையுறது என்னன்னு<br />எனக்கு மட்டும்தான் தெரியும்.."!!!//<br /><br />என்னுடைய அக்கா பொண்ணு ஒரு தடவ இதே மாதிரிதான் சொன்னாள். எனது நியாயத்தை தெளிவுபடுத்த விரும்பாதவனாய் லேசாக தலையசைத்தேன்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-71600874258684990522009-10-09T15:32:32.154+05:302009-10-09T15:32:32.154+05:30கார்த்தி.. அருமை.உங்களின் குழந்தைத்தனம் தெரிகிறது ...கார்த்தி.. அருமை.உங்களின் குழந்தைத்தனம் தெரிகிறது :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-4989634331280797132009-10-09T14:57:19.390+05:302009-10-09T14:57:19.390+05:30//"நான் எழுதுறது என்னன்னு
எனக்கு மட்டும்தான் ...//"நான் எழுதுறது என்னன்னு<br />எனக்கு மட்டும்தான் தெரியும்.."!!!//<br /><br />இதுதான் உண்மை.<br /><br />கார்த்தி,மேலேயுள்ள வரிகளில் ஏதோ ஒன்று அடக்கம்.உங்களுக்கு மட்டுமே புரியும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com