tag:blogger.com,1999:blog-2786547456314743852.post4798225005904495841..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: கைக்குள் அடங்கும் உலகம்..!!!கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-36883941416875627402010-03-20T23:47:20.791+05:302010-03-20T23:47:20.791+05:30//இயற்கை said...
ம்ம்ம்.. என்ன சொல்லாலாம்ம்ம்ம்ம்...//இயற்கை said...<br />ம்ம்ம்.. என்ன சொல்லாலாம்ம்ம்ம்ம்? :-)))//<br /><br />டீச்சரே இப்படி யோசிச்சா எப்படி?<br /><br />// அன்புடன் அருணா said...<br />முழுமையாக உடன்பட முடியவில்லையெனினும் நல்ல பதிவு.//<br /><br />கண்டிப்பாக கருத்து வேறுபாடு இருக்கும் என்பதை அறிவேன் தோழி.. என்னுடைய கருத்துக்களை அனைவரும் அப்படியே ஏற்க வெண்டும் என எண்ணுபவன் நான் கிடையாது.. ஏதொ ஒரு விதத்தில் இந்த இடுகையில் இருக்கும் கருத்துக்களோடு கொஞ்சமேனும் ஒத்துப் போகிறீர்கள் அல்லவா.. அதே போல எதிர்க்கருத்தும் இருக்கிறது அல்லவா.. ஆக மொத்தத்தில் உங்களை சிந்திக்க வைத்து இருக்கிறேன்.. அதுதான் முக்கியம்.. நன்றிகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-72050948295791914522010-03-20T23:43:17.040+05:302010-03-20T23:43:17.040+05:30//shaan said...
அந்த பெண் கூறுவதில் தவறெதுவும் இல்...//shaan said...<br />அந்த பெண் கூறுவதில் தவறெதுவும் இல்லை. நீங்கள் சொல்வது தான் தவறு. பெண்களுக்கு எப்போதும் குடும்பம் சார்ந்தே இருக்க வேண்டும் என்று யாரும் கற்றுக் கொடுப்பதில்லை. அது பெண்களுடைய மரபணுக்களிலேயே இருக்கிறது.//<br /><br />எனக்கு இதில் கருத்து வேறுபாடு உள்ளது நண்பா.. இது போன்ற விஷயங்களை நாம் இருக்கும் சமூகம்தான் உருவாக்குகிறதே தவிர மரபணு என்பதை என்னால் ஏற்க முடியவில்லை<br /><br />//shaan said...<br />மற்றபடி எப்போதாவது தனியே செல்வது தவறல்ல. ஆனால் பலமுறை தனியே சென்றால் அது தவறு தான்.//<br /><br />அவர்கள் அதையும் குற்றமாக சொல்வதைத்தான் நண்பா நான் சொல்ல வருகிறேன்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-3461208250627549182010-03-20T19:35:55.171+05:302010-03-20T19:35:55.171+05:30முழுமையாக உடன்பட முடியவில்லையெனினும் நல்ல பதிவு.முழுமையாக உடன்பட முடியவில்லையெனினும் நல்ல பதிவு.அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-15577727877277063062010-03-20T19:26:27.337+05:302010-03-20T19:26:27.337+05:30ம்ம்ம்.. என்ன சொல்லாலாம்ம்ம்ம்ம்? :-)...ம்ம்ம்.. என்ன சொல்லாலாம்ம்ம்ம்ம்? :-)))*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-11638378282626199772010-03-20T18:35:48.688+05:302010-03-20T18:35:48.688+05:30மற்றபடி எப்போதாவது தனியே செல்வது தவறல்ல. ஆனால் பலம...மற்றபடி எப்போதாவது தனியே செல்வது தவறல்ல. ஆனால் பலமுறை தனியே சென்றால் அது தவறு தான்.shaanhttps://www.blogger.com/profile/09595739596714119913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-52613120146490849072010-03-20T18:32:59.970+05:302010-03-20T18:32:59.970+05:30அந்த பெண் கூறுவதில் தவறெதுவும் இல்லை. நீங்கள் சொல்...அந்த பெண் கூறுவதில் தவறெதுவும் இல்லை. நீங்கள் சொல்வது தான் தவறு. பெண்களுக்கு எப்போதும் குடும்பம் சார்ந்தே இருக்க வேண்டும் என்று யாரும் கற்றுக் கொடுப்பதில்லை. அது பெண்களுடைய மரபணுக்களிலேயே இருக்கிறது. நட்பு என்பது இரு நபர்களிடம் மட்டும் இருந்தால் போதாது. இரு குடும்பங்களிடயே வேண்டும். ஒருவர் தன் மனைவியை தன் நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்று நண்பருடைய மனைவிடமும் அறிமுகப்படுத்தும் போது நட்பு மேலும் வளரத்தான் செய்யும். உங்கள் மனைவியும் அவர் மனைவியும் உங்கள் குழந்தைகளும் அவர்கள் குழந்தைகளும் நண்பர்கள் ஆவார்கள். இல்லை, நான் செல்லும் இடத்துக்கு என் மனைவி வரமுடியாது என்று கூறினால் அதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று தான் பொருள். மனைவியைக் கூட்டிச் செல்ல முடியாத ஒரு இடம் இருக்கிறது என்றால் அது எப்படிப்பட்ட இடம்? அது நல்லதல்ல. அது பெண்களுக்கு உள்ளூரத் தெரியும். அதனால் தான் இந்த புகார்.shaanhttps://www.blogger.com/profile/09595739596714119913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-39298452719126353322010-03-19T19:47:47.987+05:302010-03-19T19:47:47.987+05:30மிக நல்ல பதிவு.நல்ல கோர்வையான எழுத்து,நல்ல நடை,நல்...மிக நல்ல பதிவு.நல்ல கோர்வையான எழுத்து,நல்ல நடை,நல்ல கருத்து.பாராட்டுகள்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-49063503902576177872010-03-19T17:43:25.299+05:302010-03-19T17:43:25.299+05:30//~~Romeo~~ said...
இதை விட உலகத்தில் வேறு அதிபயங்...//~~Romeo~~ said...<br />இதை விட உலகத்தில் வேறு அதிபயங்கர சாபம் ஏதும் இல்ல பாஸ் .. ஹா ஹா ஹா//<br /><br />என்னய்யா.. அதுல உங்களுக்கு இவ்வளவு சந்தோஷமா? <br /><br />//குமரை நிலாவன் said...<br /> நல்ல பதிவு நண்பா//<br /><br />:-)))))))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-44993202538318301662010-03-19T16:53:45.103+05:302010-03-19T16:53:45.103+05:30நல்ல பதிவு நண்பாநல்ல பதிவு நண்பாகுமரை நிலாவன்https://www.blogger.com/profile/01824760644598143325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-73336205093287803732010-03-19T01:41:02.378+05:302010-03-19T01:41:02.378+05:30\\"உனக்கு பொண்டாட்டியா வர்றவ ஒரு பிடாரியா அமை...\\"உனக்கு பொண்டாட்டியா வர்றவ ஒரு பிடாரியா அமையணும்.. நாலரைக்கு கல்லூரி முடிஞ்சா டாண்னு அஞ்சு மணிக்கு வீட்டுல இருக்கணும்னு உன் சிண்டைப் பிடிச்சு உலுக்குரவளா இருக்கணும்.." //<br /><br />இதை விட உலகத்தில் வேறு அதிபயங்கர சாபம் ஏதும் இல்ல பாஸ் .. ஹா ஹா ஹாRomeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-47593917902020903742010-03-18T19:36:41.027+05:302010-03-18T19:36:41.027+05:30//bharathi said...
nalla irukku nanpare! naangalum...//bharathi said...<br />nalla irukku nanpare! naangalum appadithan nanpare!//<br /><br />நாங்களும் அப்படித்தான் என்றால்? அப்படின்னா என்ன அம்மிணி?<br />// NIVETHA said...<br />"கைக்குள் அடங்கும் உலகம் " நல்லா இருந்தது .(ithu ellarukkum illanaalum oru silarukku porunthum thozhare)//<br /><br />:-)))))))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-63533407580757780512010-03-18T18:09:07.566+05:302010-03-18T18:09:07.566+05:30"கைக்குள் அடங்கும் உலகம் " நல்லா இருந்..."கைக்குள் அடங்கும் உலகம் " நல்லா இருந்தது .(ithu ellarukkum illanaalum oru silarukku porunthum thozhare)NIVETHAnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-15860063563384725562010-03-18T18:06:22.721+05:302010-03-18T18:06:22.721+05:30nalla irukku nanpare!
naangalum appadithan nanpare...nalla irukku nanpare!<br />naangalum appadithan nanpare!bharathinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-54677364582396723642010-03-18T17:59:42.184+05:302010-03-18T17:59:42.184+05:30//திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...
:-D)) ஆன...//திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...<br />:-D)) ஆனா கேள்விக்கு பதில் வரலையே..??!!//<br /><br />பக்கத்து வீடு எல்லாம் இல்ல தல.. எல்லாம் நம்ம நண்பர்கள் மற்றும் சொந்த அனுபவம்தான்..:-)))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-84817540314171272872010-03-18T17:58:01.504+05:302010-03-18T17:58:01.504+05:30// கமல் said...
மேலை நாடுகளில் மேற்கத்தையப் பெண்கள...// கமல் said...<br />மேலை நாடுகளில் மேற்கத்தையப் பெண்களைப் போலவே எம் தமிழ்ப் பெண்களும் தனியே வாழவும், தனித்துச் சாதிக்கவும் பழகிவிட்டார்கள். இது இந்தியா, மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் வழக்கத்திற்கு வர நிறையக் காலம் எடுக்கும். காலத்திற்கேற்ற கட்டுரை.//<br /><br />:-((((((<br /><br />//ச.செந்தில்வேலன் said...<br />நல்ல பதிவு நண்பா.. முதல் பாதியில் ஏதோ உங்களைத் தயார்படுத்திக் கொள்வது போல தோன்றினாலும் ;) உண்மையை அழகாக எழுதியுள்ளீர்கள்!! அவர்கள் நம்மைச் சார்ந்திருப்பது பிடிக்கிறது. நாமும் அதை மதித்து நடப்பது தேவையானது.//<br /><br />இதுவும் நல்லா இருக்கு நண்பா..:-))<br /><br />//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...<br />சிறந்த புனைவு நண்பரே !<br />மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள் !மீண்டும் வருவான் பனித்துளி !//<br /><br />அவ்வ்வ்வ்வ்.. புனைவா? நண்பா.. என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலியே?கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-7080371926470817272010-03-18T17:54:08.269+05:302010-03-18T17:54:08.269+05:30//.. அக்கப்போருக்கு எப்படி எல்லாம் அலையுது பாரு?.....//.. அக்கப்போருக்கு எப்படி எல்லாம் அலையுது பாரு?..//<br />:-D))<br />ஆனா கேள்விக்கு பதில் வரலையே..??!!Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-79027913367103393302010-03-18T17:53:01.487+05:302010-03-18T17:53:01.487+05:30@ மதார்
ரொம்ப நன்றிங்க.. யாராவது ஒருவரிடம் இருந்...@ மதார் <br /><br />ரொம்ப நன்றிங்க.. யாராவது ஒருவரிடம் இருந்தாவது விரிவான எதிர்வினை வரும் என எதிர்பார்த்தேன்..<br /><br />//அது என்னங்க பின்குறிப்பு //நான் பார்த்த, பழகிய.. குறிப்பாக தென்மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களை அடிப்படையாகக் கொண்டே இந்த கட்டுரையை எழுதி இருக்கிறேன்..//..//<br /><br />நான் இந்த இடுகையை எழுதிய பின்னாடிதான் யோசிச்சேன்.. வெளிநாட்டுல இப்படி இல்ல.. ஏன் நம்ம சென்னைல கோட இப்படி இல்லைன்னு யாரும் சொன்னா என்ன பண்ரதுன்னு? அதுக்காகத்தான் அந்த வரிகளை சேர்த்தேன்..<br />//நீங்க எந்த காலத்துல இருக்கீங்க ? சென்னையில் இருக்கும் அத்தனை அலுவலகங்களிலும் குறிப்பா சாப்ட்வேர் ஆபீஸ் போய் பாருங்க . அங்கிருக்கும் பெண்களில் பலர் தென்மாவட்டப் பெண்கள்தான் . இங்கே சென்னையில் இருந்துகொண்டு உங்களுக்கு பதில் பின்னூட்டம் போடும் நானும் தென்மாவட்டமே . சொல்லப் போனா சென்னையிலேயே பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணைவிட தென்மாவட்ட பெண்கள் வெளிஉலக அனுபவத்தில் குறைந்தவர்கள் அல்ல . //<br /><br />நீங்களே சொல்றீங்க பாருங்க.. சென்னைல இருக்கிற மக்களுக்கு இருக்கக் கூடிய exposure level மற்ற எல்லா ஊரிலையும் இருக்குதா? எனக்குத் தெரிஞ்சு அப்படி இல்லை என்பதுதான் உண்மை.. அந்த வருத்தைத்தான் நான் சொல்ல வருகிறேன் தோழி.. காலம் மாறினாலும் இன்னும் இங்கெ சில விஷயங்கள் மாற வில்லை என்பதுதான் நிதர்சனம்..<br /><br />//முழுக்கமுழுக்க இன்றைய பெண்கள் யாரும் ஆண்களை மட்டுமே துணைக்கு நம்பி இருப்பதில்லை . தனக்கான தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ள பெண்கள் தயாராய் உள்ளனர் .//<br /><br />முழுக்க முழுக்க என்பதில் நான் வேறுபடுகிறேன் மதார் அவர்களே.. சமூகத்தின் எல்லா மட்டத்திலும் இது சாத்தியம் என்கிறீர்களா?<br /><br />//குடும்பத்தின் மீது அக்கறை இல்லாமல் நீங்க ஊர்சுற்றி வருவதற்கு பெண்களின் வளர்ப்புமுறை , தைரியம் பற்றி குறை கூற வேணாம்.//<br /><br />இது கொஞ்சம் விஷமமான வார்த்தைகள்.. பெண்கள் சார்ந்து பேசுவதை விடுத்து ஆண்கல் மீதான வன்மம் தான் பெரிதாக தெரிகிறது.. அப்படி அத்தனை ஆண்களும் பொறுப்பு இல்லாமல்தான் இருக்கிறீர்களா?<br /><br />//பெண்களும் உங்களுக்கு போட்டியாய் ஊர்சுற்ற அவர்கள் தோழியுடன் வெளியில் போனால் குடும்பம் உருப்படுமா?// <br /><br />இது வீண்வம்பு தோழி.. இதனால் குடும்ப வாழ்க்கையில் வீணான பிரச்சினைதான் வரும்... யாரையும் சார்ந்து இருக்காமல் பெண்கள் முன்னேறி வர வேண்டும் என்பதுதான் இந்த இடுகையின் சாராம்சம்.. அதில் இருந்து நாம் தடம் மாற வேண்டாமே?<br /><br />இருந்தாலும் உங்கள் கருத்துக்களை அறிய தந்தமைக்கு நன்றி..:-)))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-81871368112733981352010-03-18T17:37:31.688+05:302010-03-18T17:37:31.688+05:30// நேசமித்ரன் said...
மனவியல் சார்ந்த சின்னச் சின்...// நேசமித்ரன் said...<br />மனவியல் சார்ந்த சின்னச் சின்ன கவனக் கோரல்கள் ஏக்கங்கள் ஆக பரிணமிக்கும் நிதர்சன வலி சொற்களாகி இருக்கும் இவ்விடுகை மற்றொரு பரிணாமத்தின் துவக்கம் உங்கள் எழுத்துகளில்...//<br /><br />பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லி இருக்கீங்க. நன்றி தல..<br /><br />// டம்பி மேவீ said...<br />என்ன தல . மே மாசம் நெருங்க நெருங்க .... இந்த மாதிரி பதிவெல்லாம் எதிர்பார்க்கலாமா //<br /><br />எப்படிய்யா இவ்வலவு டீசண்டா சாணி அடிக்கிறீங்க? <br /><br />//எல்லா இடங்களிலும் இப்படி தான்.... நான் பார்த்த பல பணக்கார அல்லது வளர்ந்த குடும்ப பெண்களுக்கும் இந்த மாதிரி கட்டுப்பாடு எல்லாம் இருக்கும்... ஆனால் அவர்களெல்லாம் மதில் மேல் பூனையாய் குழம்பிய மனநிலையில் இருப்பார்கள்... //<br /><br />இது புதுத் தகவல்..<br /><br />//அதே போல் என்னை மாதிரி மிகவும் கட்டுபாடான குடும்பத்தில் பிறந்த ஆண்களுக்கும் நிறைய இம்சை இருக்கும்//<br /><br />இது காமெடி..:-)))<br /><br />//டம்பி மேவீ said...<br />அண்ணிக்கு லிங்க்யை ஈமெயில் பண்ணுங்க . இப்பவே நல்ல பெயர் வாங்க ஆரம்பிச்சுடுங்க//<br /><br />அது ஒரு முடிவில்லாத் தேடல்ப்பா..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-42571917429291990382010-03-18T17:34:24.151+05:302010-03-18T17:34:24.151+05:30//Karuppu said...
பாஸ்,நல்லா எழுதி இருக்கீங்க...நி...//Karuppu said...<br />பாஸ்,நல்லா எழுதி இருக்கீங்க...நிதர்சனமான நடந்து கொண்டு இருக்கிறது(சிலரது வாழ்க்கையில்).... இது கொஞ்சம் ஓவரா எழுதி இருக்கிறது மாதிரி எனக்கு தெரியுது.... நானும் தென் மாவட்டத்துல இருந்துதான் வாரேன்... கொஞ்சம் பெரிய ஆளா ஆகிட்டா போதும்...வயல் வேலை, அந்த வேலை இந்த வேலைன்னு போட்டு சாவடிச்சிடுவாங்க....கூடவே எங்க தங்கச்சியும் அம்மாவும் இருப்பாங்க.....Finallay I am trying to say that there is no concept called superiority man and inferiority women in middle class families....Both of them have a responsibilities to take care of the family and they are doing also....நகர வாழ்க்கை முறை எனக்கு தெரியாது...என்னுடைய வாழ்க்கை முறையில் இருந்து இதை எழுதி இருக்கேன்..... :)//<br /><br />உங்களோட கருத்த தெளிவா சொன்னதுக்கு நன்றி நண்பரே.. நீங்க சொல்றதும் சரிதான்..ஆனா நான் சொல்ல வரது என்னன்னா.. எந்த அளவுக்கு பெண்கள் மற்றவர்களை சார்ந்து இயங்குராங்க என்பதுதான்.. ஆண்களுக்கு இருக்கும் ஒரு சில சுதந்திரங்கள் அவர்களுக்கு மறுக்கப்படுவது உண்மைதானே.. மற்றபடி நகரத்துக்கும் கிராமத்துக்கும் பெரிய வித்தியாசம் எல்லாம் கிடையாது நண்பா..<br /><br />//திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...<br />//.. பக்கத்து வீட்டை எட்டிப்பார்த்த மாதிரியே எழுதி இருக்கீங்க.. ..//<br /> இது உண்மைங்களா..??//<br /><br />அக்கப்போருக்கு எப்படி எல்லாம் அலையுது பாரு?கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-42053113766568132582010-03-18T17:27:31.823+05:302010-03-18T17:27:31.823+05:30//கவிதை காதலன் said...
பக்கத்து வீட்டை எட்டிப்பார்...//கவிதை காதலன் said...<br />பக்கத்து வீட்டை எட்டிப்பார்த்த மாதிரியே எழுதி இருக்கீங்க... நல்லா இருக்கு பாஸு//<br /><br />எல்லா அனுபவமும் நம்மள சுத்தியே நடக்கும்போது அப்படித்தான் இருக்கும் நண்பா<br /><br />//க.பாலாசி said...<br />சரியாச் சொன்னீங்க தலைவரே.... இது அவங்களாவே கட்டிக்கிறது... அவிழ்த்துப்போடுவது அவர்களின் உரிமையே...//<br /><br />என்னுடைய ஆதங்கமும் அதுதான் பாலாஜிகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-79862875431695623302010-03-18T17:26:15.151+05:302010-03-18T17:26:15.151+05:30//நர்சிம் said...
நல்லா எழுதி இருக்கீங்க நண்பா//
...//நர்சிம் said...<br />நல்லா எழுதி இருக்கீங்க நண்பா//<br /><br />நன்றி தல..<br /><br />// மயில் said...<br />கானா பானா நான் என்ன சொல்றது?:)//<br /><br />தெய்வமே.. நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்.. உண்மையில ராம் சார் தான் இதுக்கு பதில் சொல்லணும்..:-))<br /><br />//முகிலன் said...<br /> நல்லா எழுதியிருக்கீங்க கார்த்திகைப் பாண்டியன். பல பேரோட வீட்டுல இன்னிக்கி இதுதான் நடக்குது//<br /><br />:-))))))))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-92045632683312977012010-03-18T17:23:54.938+05:302010-03-18T17:23:54.938+05:30//செந்தில் நாதன் said...
அண்ணே,கைய குடுங்க. நான் இ...//செந்தில் நாதன் said...<br />அண்ணே,கைய குடுங்க. நான் இப்படி ஒரு இடுகை எழுதனும்னு ரெம்ப நாள் யோசிசுருகேன்..ஆனா உங்கள மாதிரி ஒரு கோர்வையா அழகா எழுதி இருக்க மாட்டேன்..//<br /><br />நன்றி நண்பா..<br /><br />//இது முழுக்க உண்மை இல்ல. கல்லூரி வரை நம்ம விருப்பங்களும் அப்பா/அம்மாவின் விருப்பம்மாகவே இருக்கு..//<br /><br />பெண்கள் அளவுக்கு ஆண்கள் மீது கருத்துத் திணிப்புகள் கிடையாதுன்னுதான் நண்பா சொல்ல வரேன்..<br /><br />//சேட்டைக்காரன் said...<br />சுவாரசியம் குறையாமல் ஒரு சமகால ஆதங்கத்தை எழுதியிருக்கிறீர்கள்.//<br /><br />நன்றிங்க..<br /><br />//வானம்பாடிகள் said...<br />:)). இக்கரைக்கு அக்கரை. அப்படி வாய்ப்பு இருக்கும்போது, எல்லாத்துக்கும் நானே ஓடுறதா இருக்குன்னு பிட்டு விழும். (அனுபவந்தேன் அனுபவந்தேன்..ஹி ஹி)//<br /><br />பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி பாலா சார்.. அனுபவம் பேசுது.. ஹி ஹி.. ரைட்டு..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-16560743053214988922010-03-18T17:15:56.990+05:302010-03-18T17:15:56.990+05:30சிறந்த புனைவு நண்பரே !
மிகவும் ரசிக்கும் வகையில் ...சிறந்த புனைவு நண்பரே !<br />மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள் !<br /><br />மீண்டும் வருவான் பனித்துளி !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-4543531756810814062010-03-18T15:48:12.616+05:302010-03-18T15:48:12.616+05:30நல்ல பதிவு நண்பா.. முதல் பாதியில் ஏதோ உங்களைத் தயா...நல்ல பதிவு நண்பா.. முதல் பாதியில் ஏதோ உங்களைத் தயார்படுத்திக் கொள்வது போல தோன்றினாலும் ;) உண்மையை அழகாக எழுதியுள்ளீர்கள்!! அவர்கள் நம்மைச் சார்ந்திருப்பது பிடிக்கிறது. நாமும் அதை மதித்து நடப்பது தேவையானது.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-37500527831192905042010-03-18T15:21:00.612+05:302010-03-18T15:21:00.612+05:30காலத்திற்கேற்ற கட்டுரை.காலத்திற்கேற்ற கட்டுரை.தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.com