tag:blogger.com,1999:blog-2786547456314743852.post5115723001572241986..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: உக்கார்ந்து யோசிச்சது (12-11-09)..!!!கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-23588597824521179182009-11-29T12:41:57.311+05:302009-11-29T12:41:57.311+05:30சோழர்களின் வரலாற்றைக் கூறும் செப்பேட்டின்படி சோழர்...சோழர்களின் வரலாற்றைக் கூறும் செப்பேட்டின்படி சோழர்கள் சூரிய வம்சத்தை சேர்ந்தவர்கள். அதாவது "சூரிய வம்சத்தில் வந்த மனு மாந்தாதா, அவனுடைய வம்சத்தில் வந்த சிபிச் சக்கரவர்த்தி, அவனுடைய வம்சத்தில் வந்த மனுநீதிச் சோழன், அவனுடைய வம்சத்தில் வந்த இளம்சேட்சென்னி , இளம்சேட்சென்னியின் மகன் கரிகாலன்..." என்று கூறிக்கொண்டே போகிறது. தசரதரும் சூரிய வம்சத்தில் பிறந்தவர் தான். சேர சோழ பாண்டியர்கள் பாரதப்போரில் பாண்டவர்களோடு சேர்ந்து போரிட்டனர் என்று மகாபாரதம் கூறுகிறது. உதியன் சேரலாதன் இரு படையினருக்கும் உணவு அளித்ததாகக் புறநானூறு கூறினாலும் அந்த பாட்டில் வரும் நூற்றுவர் சதவாஹனர்கள் (சத-100) என்று ஒரு கருத்து உள்ளது.shaanhttps://www.blogger.com/profile/09595739596714119913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-13500315078498256032009-11-15T16:57:46.237+05:302009-11-15T16:57:46.237+05:30//நண்பர் லவ்டேல் மேடியின் திருமணம் வரும் 27 ஆம் தே...//நண்பர் லவ்டேல் மேடியின் திருமணம் வரும் 27 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற இருக்கிறது. //<br /><br />என்னுடைய வாழ்த்துகளை சொல்லிடுங்க கார்த்திகைப் பாண்டியன்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-87800347971491234822009-11-15T16:56:31.494+05:302009-11-15T16:56:31.494+05:30//பள்ளி நிர்வாகத்தினர் கொஞ்சம் சிரமம் எடுத்து விஷய...//பள்ளி நிர்வாகத்தினர் கொஞ்சம் சிரமம் எடுத்து விஷயம் தெரிந்தவர்களை நடுவர்களாகக் கூப்பிட்டால் நன்றாக இருக்குமே?சிந்திப்பார்களா?//<br /><br />அட நீங்க வேர! விஷயம் தெரிந்தவர்கள் கூட பொருப்பா எல்லாம் செய்யுரதில்லைங்கஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-61808463887450324102009-11-15T12:14:43.787+05:302009-11-15T12:14:43.787+05:30//கம்பர் நினைத்திருந்தால் எதை வேண்டுமானாலும் ராமாய...//கம்பர் நினைத்திருந்தால் எதை வேண்டுமானாலும் ராமாயணத்தில் சேர்த்திருக்கலாம், ஏனென்றால் அவர் வாழ்ந்தது சோழர் காலத்தில், சோழ, பாண்டிய மன்னர்கள் இருக்கும் போது ஏன் ராமன் வானர படையை உதவிக்கு தேர்ந்தெடுத்தான் என்று கொஞ்சம்!? இருக்கும் மூளையை பயன்படுத்தினால் அந்த புனைவின் அர்த்ததை புரிந்து கொள்ளலாம்!//<br /><br />கம்பரு ஏனுங்க வானரப்படையை உபயோகப்படுத்தினாரு. வெளக்கமா சொன்னீங்கன்னா தெரிஞ்சுக்குவோம்..<br /><br />இவண்<br />மூளையில்லாதவன் :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-64208295426286417932009-11-14T00:37:35.095+05:302009-11-14T00:37:35.095+05:30நல்லா யோசிக்கிறீங்கநல்லா யோசிக்கிறீங்கநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-64728245891353838342009-11-13T20:38:13.206+05:302009-11-13T20:38:13.206+05:30லவ்டேல் மேடிக்கு வாழ்த்துக்கள்.
நல்கவிதை நல்கவிதை...லவ்டேல் மேடிக்கு வாழ்த்துக்கள்.<br /> நல்கவிதை நல்கவிதை நல்கவிதைDhavappudhalvanhttps://www.blogger.com/profile/10916417002188842939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-67371955190506186612009-11-13T19:50:59.560+05:302009-11-13T19:50:59.560+05:30/அவனுக்கு அவள்
அவளுக்கு அவன்
அவர்களுக்கு அது/
சீன.../அவனுக்கு அவள்<br />அவளுக்கு அவன்<br />அவர்களுக்கு அது/<br /><br />சீனா ஐயா,<br />அதுகளுக்கு எது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-44715456905156486132009-11-13T17:21:20.733+05:302009-11-13T17:21:20.733+05:30நானும் அந்த பனராஸ் பட்டு கட்டி பாட்டை திரும்பி திர...நானும் அந்த பனராஸ் பட்டு கட்டி பாட்டை திரும்பி திரும்பி கேக்கிறேன் ..பாட்டு பட்டய கிளப்புது.வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-48226374706753357142009-11-13T13:59:35.224+05:302009-11-13T13:59:35.224+05:30சிந்து சமவெளி நாகரிகத்தின் காலம் 4000-5000 வருடங்க...சிந்து சமவெளி நாகரிகத்தின் காலம் 4000-5000 வருடங்கள் பழமையானது, அதற்கு நிகரான நாகரீகம் ஆசியாவில் கண்டுபிடிக்கபடவில்லை,<br /><br />நமது கதைகள் போலவே அட்லாண்டிஸ் என்ற ஒரு நாகரீகம் இருந்ததாகவும், அது முழுவதும் கடலுக்குள் அழிழ்து விட்டதாகவும் ஒரு கதை உண்டு, ஆனால் அதற்கு ஆதாரங்கள் இல்லை!<br /><br />கம்பர் நினைத்திருந்தால் எதை வேண்டுமானாலும் ராமாயணத்தில் சேர்த்திருக்கலாம், ஏனென்றால் அவர் வாழ்ந்தது சோழர் காலத்தில், சோழ, பாண்டிய மன்னர்கள் இருக்கும் போது ஏன் ராமன் வானர படையை உதவிக்கு தேர்ந்தெடுத்தான் என்று கொஞ்சம்!? இருக்கும் மூளையை பயன்படுத்தினால் அந்த புனைவின் அர்த்ததை புரிந்து கொள்ளலாம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-12084917618584714572009-11-13T13:47:42.728+05:302009-11-13T13:47:42.728+05:30பிரபல மற்றும் ஃபேமஸ் பதிவர் ஆனதற்கு என் வாழ்த்துகள...பிரபல மற்றும் ஃபேமஸ் பதிவர் ஆனதற்கு என் வாழ்த்துகள். புரியலையா... இரண்டு மைனஸ் ஓட்டு தமிழ் மணத்தில் வாங்கிட்டீங்களே..<br /><br />லவ் டேல் மேடிக்கு என் வாழ்த்துகளை தெரிவிக்கவும். எல்லாம் வல்ல ஆண்டவன் தம்பதியருக்கு எல்லா வளமும், நலமும் அருளுவாராக.<br /><br />// நமக்கு பார்த்து ரசிக்க வேணும்னா தெரியுமே ஒழிய, பரதநாட்டியம் பத்தி வேற ஒண்ணுமே தெரியாது.//<br /><br />நல்ல ஆசிரியர். தெரியாததை தெரியாது என்று ஒத்துக் கொண்டீரே, அதற்காகவே உம்மை பாராட்டணும்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-88945767024858525242009-11-13T13:29:18.666+05:302009-11-13T13:29:18.666+05:30இது என்னுடைய முதல் பதிவு சகோ
என்னமா யோசிகிரங்க்ப...இது என்னுடைய முதல் பதிவு சகோ <br /><br />என்னமா யோசிகிரங்க்பாctsasikumarhttps://www.blogger.com/profile/09008676046546971317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-7219752986799959592009-11-13T12:45:10.365+05:302009-11-13T12:45:10.365+05:30லவ்டேல் மேடிக்கு வாழ்த்துக்கள்.......லவ்டேல் மேடிக்கு வாழ்த்துக்கள்.......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-77781478228046773522009-11-13T12:44:35.612+05:302009-11-13T12:44:35.612+05:30பிரபல மற்றும் ஃபேமஸ் பதிவர் ஆனதற்கு என் வாழ்த்துகள...பிரபல மற்றும் ஃபேமஸ் பதிவர் ஆனதற்கு என் வாழ்த்துகள். புரியலையா... இரண்டு மைனஸ் ஓட்டு தமிழ் மணத்தில் வாங்கிட்டீங்களே..<br /><br />லவ் டேல் மேடிக்கு என் வாழ்த்துகளை தெரிவிக்கவும். எல்லாம் வல்ல ஆண்டவன் தம்பதியருக்கு எல்லா வளமும், நலமும் அருளுவாராக.<br /><br />// நமக்கு பார்த்து ரசிக்க வேணும்னா தெரியுமே ஒழிய, பரதநாட்டியம் பத்தி வேற ஒண்ணுமே தெரியாது.//<br /><br />நல்ல ஆசிரியர். தெரியாததை தெரியாது என்று ஒத்துக் கொண்டீரே, அதற்காகவே உம்மை பாராட்டணும்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-36372469808131046572009-11-13T11:38:54.973+05:302009-11-13T11:38:54.973+05:30:-)):-))Anbuhttps://www.blogger.com/profile/00327728618323109556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-2471324762635327522009-11-13T11:35:15.330+05:302009-11-13T11:35:15.330+05:30நல்லா யோசிக்கிறீங்க, கார்த்தி !நல்லா யோசிக்கிறீங்க, கார்த்தி !பாலகுமார்https://www.blogger.com/profile/08440307849393147738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-20371854141704694972009-11-13T11:22:59.668+05:302009-11-13T11:22:59.668+05:30super.super.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-2905811112096690322009-11-13T09:59:03.449+05:302009-11-13T09:59:03.449+05:30ஏதோ ஒரு பாட்டோட உல்டான்னு சொன்ன பிறகும் பாட்டு பிட...ஏதோ ஒரு பாட்டோட உல்டான்னு சொன்ன பிறகும் பாட்டு பிடிச்சுருக்குன்னு சொன்ன உங்க நேர்மை பிடிச்சுருக்கு நண்பா....ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-20223003368350850792009-11-13T08:53:23.268+05:302009-11-13T08:53:23.268+05:30அப்படியானால் ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிக...அப்படியானால் ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களும் உண்மைதானா? வரலாறு தெரிஞ்சவுங்க யாராவது கொஞ்சம் விளக்கம் தாங்கப்பா..//////<br /><br />கொஞ்சம் காம்ப்ளக்ஸான விஷயம். சில விஷயங்கள ரொம்ப யோசிக்காம இருக்கிறது நல்லது. <br /><br />சரி என் பங்குக்கு உங்கள் குழப்பிட்டு போறேன். ராமர் மற்றூ அவர் முன்னோர்களே இந்தியா கிடையாது. அவங்க வெளிய இருந்து வந்த நிஜ ராஜாக்கள் என சொல்வது உண்டு. மிடில் ஈஸ்ட்ல இருந்த ஜார்கனோட(சாகரன்?!) வழிவந்தவங்கன்னு ஒரு தியரி இருக்கு. இதத்தான் ஹேராம்ல முஸ்லிம் ஃப்ரண்ட் ஷாருக் பாத்து கைபர் கணவாய்(இமயத்தில் உண்டு.இஸ்லாம் வந்த வழி) வழியா வந்தவனேன்னு சொல்லும் போது பதிலுக்கு ஷாரூக், 'உங்க ராமசாமியே கைபர் கணவாய் வந்தவர் என சொல்றாங்களேன்னு' கேப்பார்.Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-12024575300995334972009-11-13T07:04:07.958+05:302009-11-13T07:04:07.958+05:30வேட்டைக்காரன் பாட்டை
பத்தி கரெக்ட்ஆ சொன்னிங்க ஜிவேட்டைக்காரன் பாட்டை<br /> பத்தி கரெக்ட்ஆ சொன்னிங்க ஜிஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-13697241089232374952009-11-13T03:36:48.887+05:302009-11-13T03:36:48.887+05:30இறுதிக்கவிதை
அவனுக்கு அவள்
அவளுக்கு அவன்
அவர்கள...இறுதிக்கவிதை <br /><br />அவனுக்கு அவள் <br />அவளுக்கு அவன்<br />அவர்களுக்கு அது<br /><br />இதுதான் கடவுள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-77585746417407709782009-11-13T03:35:51.632+05:302009-11-13T03:35:51.632+05:30அன்பின் காபா
உக்காந்தா நல்லா யொச்னை வரும் போலெ இர...அன்பின் காபா<br /><br />உக்காந்தா நல்லா யொச்னை வரும் போலெ இருக்கே !! சபாஷ் சபாஷ்<br /><br />நடுவர் அனுபவம் எனக்கும் உண்டு - தவிர்க்க வேண்டும் - தவிர்த்தமை நன்று<br /><br />லவ்டேல்மேடி அழைப்பு மின்னஞ்சலில் அனுப்பினார். திடீரென் ஒரு நாள் முன்னிஅர்வில் அலைபேசி - எடுத்தவுடன் நல்லா இருகீங்களா - யாரெனத் தெரியா விட்டாலும் சொல்லுங்க என்றேன் - நல்லாருக்கிங்களா சொல்லுங்க என்றார் - யாரெனக் கேட்டேன் - ஈரோடு லவ்டேல்மேட் என்றார் - அழைப்பு வந்தது - வருகிறேன் என்றேன் - மொதல்ல நல்லாருக்கிங்களா சொல்லுங்க என்றார் - நல்லாருகேன் என்றேன் - கண்டிப்பா வரணும் - ரூம் போட்டுடறேன் - அவசியம் வரணும் - என்றார்<br /><br />கண்டிப்பான உரிமை கலந்த குரல் - கலகல என்று சிரிப்புடன் கூடிய குரல் - முகம் தெரியாத - பதிவின் பக்கமே வராத நண்பரை ( ?? ) அழைக்கும் அன்புக் குரல் - அவசியம் வரேன் என்று கூறினேன் <br /><br />அலைபேசி எண் உபயம் : வால் - கார்த்தி <br /><br />நல்வாழ்த்துகள் மணமக்களுக்கு - 27ம் நாள் ஈரோட்டில் மணவிழாக் காணும் இனிய நண்பருக்கு<br /><br />ஆமா - இது பின்னூட்டமா இடுகையாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-57950660228429610532009-11-13T00:52:26.633+05:302009-11-13T00:52:26.633+05:30லவ் டேல் மேடி பிசியா இருப்பார் போல, பின்னூட்டங்கள...லவ் டேல் மேடி பிசியா இருப்பார் போல, பின்னூட்டங்களையே பார்க்க முடியல.. :-)<br /><br />//.. அப்படியானால் ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களும் உண்மைதானா? ..//<br /><br />என்னுடைய தமிழ் ஆசிரியர் கூறியது " புராணம் என்பது புளுகுமூட்டை, அதில் உள்ள சொட்சுவையை எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர பொருட்சுவையை எடுத்துக்கொள்ள கூடாது".Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-87873529502304324992009-11-12T23:40:43.499+05:302009-11-12T23:40:43.499+05:30நல்லாவே உக்காந்து யோசிச்சு செதுக்கி இருக்கீங்க!
...நல்லாவே உக்காந்து யோசிச்சு செதுக்கி இருக்கீங்க!<br /> <br />நல்லவேளை உக்காந்து யோசிக்க நேரம் கிடைச்சுதே! அதுக்கு சந்தோஷம் என்ன தம்பி சரிதானே நான் சொல்றது :)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-69731064347178355162009-11-12T23:38:48.567+05:302009-11-12T23:38:48.567+05:30//
நடனப் போட்டிக்கு நடுவராக இருக்கும்படி எனக்கு அழ...//<br />நடனப் போட்டிக்கு நடுவராக இருக்கும்படி எனக்கு அழைப்பு விடுத்து இருந்தார்கள்<br />//<br /><br />வாழ்த்துக்கள் சகோ!<br /> <br />. //<br />(உன்னையப் போயான்னு எல்லாம் சிரிக்கக் கூடாது..!!) <br />//<br /><br />ச்சேச்சே! அப்படி எல்லாம் நினைப்பாங்களா என்ன:)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-56721502069678835162009-11-12T23:04:58.727+05:302009-11-12T23:04:58.727+05:30உள்ளேன் அய்யா!உள்ளேன் அய்யா!சிவக்குமரன்https://www.blogger.com/profile/11346779008580540321noreply@blogger.com