tag:blogger.com,1999:blog-2786547456314743852.post5227011417977138353..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: ரயில் பயணங்களில்...!!!கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-20965458888887752662009-04-09T10:52:00.000+05:302009-04-09T10:52:00.000+05:30ரொம்ப நன்றி நண்பா..ரொம்ப நன்றி நண்பா..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-82305071517768819572009-04-09T10:41:00.000+05:302009-04-09T10:41:00.000+05:30நல்ல எழுத்து நடை.ரொம்ப ரசிச்சு அழகா எழுதியிருக்கீங...நல்ல எழுத்து நடை.<BR/>ரொம்ப ரசிச்சு அழகா எழுதியிருக்கீங்க.Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-67131900369044024372009-04-09T09:18:00.000+05:302009-04-09T09:18:00.000+05:30//மகா said.. அந்தப் பெண் யார்? வேறு புதுப் பெண்ணா?...//மகா said.. <BR/>அந்தப் பெண் யார்? வேறு புதுப் பெண்ணா? இல்லை புதுமணத் தம்பதியப் பெண்ணா?<BR/>அதில் தான் எனக்கு குழப்பம்.<BR/>எழுத்து நடை நன்றாக உள்ளது.//<BR/><BR/>அதே புது மணப்பெண் தான் தோழி.. நன்றி..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-77203600292206019612009-04-09T09:17:00.000+05:302009-04-09T09:17:00.000+05:30//ஷீ - நிசி said..கையோடு எடுத்துச்சென்ற ”18-ஆம் நூ...//ஷீ - நிசி said..<BR/>கையோடு எடுத்துச்சென்ற ”18-ஆம் நூற்றாண்டின் மழை” யில் ஆழ்ந்து போனேன் என்றதற்கு பதிலாய் நனைந்து போனேன் என்று வந்திருந்தால் கவித்துவமாய் இருந்திருக்கும்!//<BR/><BR/>பார்த்தீங்களா.. அதுதான் கவிஞர்னு சொல்றது.. நன்றி நண்பா..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-16735905144257093792009-04-09T09:16:00.000+05:302009-04-09T09:16:00.000+05:30//ஷீ - நிசி said..யோவ்! அந்த பொன்னும் வானத்தைப் பா...//ஷீ - நிசி said..<BR/>யோவ்! அந்த பொன்னும் வானத்தைப் பார்த்தா நெருக்கமானவளாகிட்டாளோ?! இதெல்லாம் ஓவர் குசும்பு மாப்ள... நீ கவனிச்சிருக்கமாட்ட பக்கத்துல இருந்த அந்த நரிக்குறத்தி கூட அந்த வானத்த பார்த்திட்டு இருந்ததா நம்பதகுந்த வட்டாரங்கள் சொல்றாங்க! :)//<BR/><BR/>நமக்கு பிடித்தமான ஒன்னு இன்னொருத்தருக்கும் பிடிச்சிருக்கேன்னு வர நெருக்கம்தான் மாமா.. வேற ஏதும் தப்பா எல்லாம் இல்லை.. அப்புறம்.. அங்க குறவங்க மட்டும்தான் இருந்தாங்க.. குறத்தி எல்லாம் இல்லையே..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-17844777209979619782009-04-09T09:13:00.000+05:302009-04-09T09:13:00.000+05:30//நசரேயன் said..அசத்தல்..//நன்றி தோழரே..//நசரேயன் said..<BR/>அசத்தல்..//<BR/><BR/>நன்றி தோழரே..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-56580887244502090862009-04-09T09:12:00.000+05:302009-04-09T09:12:00.000+05:30//பிரேம்குமார் said..நல்ல எழுத்துநடை வாய்த்திருக்க...//பிரேம்குமார் said..<BR/>நல்ல எழுத்துநடை வாய்த்திருக்கிறது உங்களுக்கு. வாழ்த்துகள்//<BR/><BR/>ரொம்ப நன்றி நண்பா..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-81582051165814143482009-04-09T09:11:00.000+05:302009-04-09T09:11:00.000+05:30//பிரேம்குமார் said..எந்த பெண் உங்களை பார்த்து கொண...//பிரேம்குமார் said..<BR/>எந்த பெண் உங்களை பார்த்து கொண்டே இருந்தார்? அந்த புது மணப்பெண்ணா??? என்னய்யா கதை இது??? :-))))))))))//<BR/><BR/>சில நேரங்களில் சில மனிதர்கள்.. என்ன நண்பா பண்ண.. நமக்கு அப்படி நடக்குது..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-46785985475680419902009-04-09T09:10:00.000+05:302009-04-09T09:10:00.000+05:30//Sarathy said..தீபாவளி பாண்டியன் பின்னிட்டீங்க......//Sarathy said..<BR/>தீபாவளி பாண்டியன் பின்னிட்டீங்க...<BR/>வளரட்டும் படைப்புகள்..//<BR/><BR/>கொஞ்ச நாளாவே படிச்சிக்கிட்டு இருக்கீங்க போல.. நன்றிங்க..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-73422753625446124552009-04-09T09:09:00.000+05:302009-04-09T09:09:00.000+05:30//ஹேமா said.. பாண்டியன் ஏதொ சொல்ல முயற்சித்து சொல்...//ஹேமா said.. <BR/>பாண்டியன் ஏதொ சொல்ல முயற்சித்து சொல்லாமலே போய்ட்டீங்க.வாழ்வின் அனுபவப் பயணங்களின் பார்வைகள் பதிந்திருக்கும்.மறக்கமுடிவதில்லை.//<BR/><BR/>சில விஷயங்கள் உணர மட்டும்தான் முடியும் தோழி.. நேரடியாக சொன்னால் விகாரமாகத் தெரியலாம்.. எனவேதான் இப்படி முடித்து விட்டேன்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-50970263913430300142009-04-09T08:42:00.000+05:302009-04-09T08:42:00.000+05:30அந்தப் பெண் யார்? வேறு புதுப் பெண்ணா? இல்லை புதுமண...அந்தப் பெண் யார்? வேறு புதுப் பெண்ணா? இல்லை புதுமணத் தம்பதியப் பெண்ணா?<BR/>அதில் தான் எனக்கு குழப்பம்.<BR/>எழுத்து நடை நன்றாக உள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-14947879668347987182009-04-09T07:06:00.000+05:302009-04-09T07:06:00.000+05:30நாம் எல்லாருமே மற்றவர் நம்மை கவனிக்க வேண்டும் என வ...நாம் எல்லாருமே மற்றவர் நம்மை கவனிக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் அது நிகழும்போது நமக்கு என்னவோ அதில் விருப்பம் இல்லாததுபோல் நடிக்கிறோம்.///////<BR/><BR/>நிஜமான வரிகள் கா.பா....<BR/><BR/>எழுத்து நடை ரொம்ப அழகு! கையோடு எடுத்துச்சென்ற ”18-ஆம் நூற்றாண்டின் மழை” யில் ஆழ்ந்து போனேன் என்றதற்கு பதிலாய் நனைந்து போனேன் என்று வந்திருந்தால் கவித்துவமாய் இருந்திருக்கும்!<BR/><BR/>யோவ்! அந்த பொன்னும் வானத்தைப் பார்த்தா நெருக்கமானவளாகிட்டாளோ?! இதெல்லாம் ஓவர் குசும்பு மாப்ள... நீ கவனிச்சிருக்கமாட்ட பக்கத்துல இருந்த அந்த நரிக்குறத்தி கூட அந்த வானத்த பார்த்திட்டு இருந்ததா நம்பதகுந்த வட்டாரங்கள் சொல்றாங்க! :)<BR/><BR/>சரி! சரி! ஓகே! ஓகே! இரயில் பயணம்னா இதெல்லாம் சகஜம்தான்! :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-76936021238784346702009-04-08T23:15:00.000+05:302009-04-08T23:15:00.000+05:30எந்த பெண் உங்களை பார்த்து கொண்டே இருந்தார்? அந்த ப...எந்த பெண் உங்களை பார்த்து கொண்டே இருந்தார்? அந்த புது மணப்பெண்ணா??? என்னய்யா கதை இது??? :-))))))))))ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-36226607679336598662009-04-08T23:14:00.001+05:302009-04-08T23:14:00.001+05:30நல்ல எழுத்துநடை வாய்த்திருக்கிறது உங்களுக்கு. வாழ்...நல்ல எழுத்துநடை வாய்த்திருக்கிறது உங்களுக்கு. வாழ்த்துகள்ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-66659066482768035232009-04-08T23:14:00.000+05:302009-04-08T23:14:00.000+05:30//உதாசீனத்தை ஏற்றுக் கொள்ள இந்த சமூகம் அவர்களைப் ப...//உதாசீனத்தை ஏற்றுக் கொள்ள இந்த சமூகம் அவர்களைப் பழக்கி விட்டதா? அவர்களுடைய இந்த நிலைக்கு அவர்கள் மட்டும்தான் காரணமா? //<BR/><BR/>அவர்களும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-28133574901951257922009-04-08T21:49:00.000+05:302009-04-08T21:49:00.000+05:30தீபாவளி பாண்டியன் பின்னிட்டீங்க...வளரட்டும் படைப்ப...தீபாவளி பாண்டியன் பின்னிட்டீங்க...<BR/>வளரட்டும் படைப்புகள்..sarathyhttps://www.blogger.com/profile/09593926048120534430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-15000490627292455062009-04-08T21:28:00.000+05:302009-04-08T21:28:00.000+05:30பாண்டியன் ஏதொ சொல்ல முயற்சித்து சொல்லாமலே போய்ட்டீ...பாண்டியன் ஏதொ சொல்ல முயற்சித்து சொல்லாமலே போய்ட்டீங்க.வாழ்வின் அனுபவப் பயணங்களின் பார்வைகள் பதிந்திருக்கும்.மறக்கமுடிவதில்லை.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-19026777276022642902009-04-08T20:54:00.000+05:302009-04-08T20:54:00.000+05:30//அகநாழிகை said..கார்த்தி, அப்படியே வாங்க வழிக்கு,...//அகநாழிகை said..<BR/>கார்த்தி, அப்படியே வாங்க வழிக்கு, பதிவு அருமையாக இருக்கிறது. <BR/>இந்த பதிவை படிக்காமலே ‘கல்கி‘க்கு உங்களை அறிமுகம் செஞ்சு கட்டுரை தந்துட்டனேன்னு வருத்தமா இருக்கு. இதையும் சேர்த்து எழுதியிருப்பேன். நான் கொஞ்சம் தாமதமா வர நேரிட்டதுதான் காரணம். பதிவு அருமை, வேறென்ன சொல்ல எல்லாரும் சொல்லிட்டாங்களே, தொடருங்கள்.//<BR/><BR/>எல்லாம் உங்களுடைய வழிகாட்டுதல் தான் நண்பா.. என்னால் முடிந்த அளவுக்கு நன்றாக எழுத முயற்சிக்கிறேன். உங்கள் ஊக்கத்திற்கு நன்றி..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-67428900068974953332009-04-08T20:53:00.000+05:302009-04-08T20:53:00.000+05:30//Dhavappudhalvan said..Very good. I search the wo...//Dhavappudhalvan said..<BR/>Very good. I search the words to wish.//<BR/><BR/>ரொம்ப நன்றி தவப்புதல்வன் சார்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-51613393238954186852009-04-08T19:53:00.000+05:302009-04-08T19:53:00.000+05:30கார்த்தி, அப்படியே வாங்க வழிக்கு, பதிவு அருமையாக இ...கார்த்தி, அப்படியே வாங்க வழிக்கு, பதிவு அருமையாக இருக்கிறது. <BR/>இந்த பதிவை படிக்காமலே ‘கல்கி‘க்கு உங்களை அறிமுகம் செஞ்சு கட்டுரை தந்துட்டனேன்னு வருத்தமா இருக்கு. இதையும் சேர்த்து எழுதியிருப்பேன். நான் கொஞ்சம் தாமதமா வர நேரிட்டதுதான் காரணம். பதிவு அருமை, வேறென்ன சொல்ல எல்லாரும் சொல்லிட்டாங்களே, தொடருங்கள்.<BR/><BR/>- பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-63858595436692062992009-04-08T19:46:00.000+05:302009-04-08T19:46:00.000+05:30Very good. I search the words to wish.Very good. I search the words to wish.Dhavappudhalvanhttps://www.blogger.com/profile/10916417002188842939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-30733522212668687382009-04-08T18:30:00.000+05:302009-04-08T18:30:00.000+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-68915048632330545872009-04-08T18:26:00.000+05:302009-04-08T18:26:00.000+05:30ரயில் பயணம் போல் கதையும் இயல்பாக மெதுவாக சென்றது.....ரயில் பயணம் போல் கதையும் இயல்பாக மெதுவாக சென்றது..<BR/><BR/>ரசித்தேன்..Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-6772018430403775002009-04-08T18:20:00.000+05:302009-04-08T18:20:00.000+05:30உங்களுக்கு இத்தனை விஷயம் பிடித்து, இன்னொரு கதையையு...உங்களுக்கு இத்தனை விஷயம் பிடித்து, இன்னொரு கதையையும் ஞாபகப் படுத்தியதே எனக்கு போதும் நண்பா..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-64643732978596784492009-04-08T18:12:00.000+05:302009-04-08T18:12:00.000+05:30வேலைக்காக இங்கே வந்துள்ளார்கள். எந்த நம்பிக்கையில்...வேலைக்காக இங்கே வந்துள்ளார்கள். எந்த நம்பிக்கையில் இவர்கள் தங்கள் சொந்த மண்ணை பிரிந்து வந்தார்கள்? எதை தேடி பயணம் செய்கிறார்கள்? இவர்களுடைய குடும்பத்தினர் இவர்களைப் பற்றி கவலைப் படுவார்களா? எனக்குள் நிறைய கேள்விகள்.<BR/><BR/>எங்களை மாதிரி ஏதோ ஒரு நம்பிக்கையில் .<BR/><BR/>//எத்தனையோ ரகசியங்களை தனக்குளே புதைத்துக் கொண்ட இரவு என்னுடைய கேள்விகளையும் விழுங்கிக் கொண்டது.//<BR/><BR/><BR/>//ரயிலின் உள்ளே கலைத்துப் போட்ட சீட்டுக்களாய் மக்கள் எல்லா இடங்களிலும் உக்கார்ந்து இருந்தார்கள்//<BR/><BR/><BR/>//உதாசீனத்தை ஏற்றுக் கொள்ள இந்த சமூகம் அவர்களைப் பழக்கி விட்டதா? <BR/><BR/>இந்த கேள்வி எனக்குள்ளும் //<BR/><BR/><BR/><BR/>//விரித்து வைத்த கறுப்புப் போர்வையாய் என் பார்வையில் வானம். சின்னச் சின்ன வெளிச்ச பொட்டுக்களாய் நட்சத்திரங்கள் அங்கங்கே இருந்தன. நிலா ஏதோ ஒரு மேகத்தின் பின்னே ஒளிந்து கொண்டு இருந்தது. //<BR/><BR/>//ஒவ்வொரு பயணமும் ஏதோ ஒரு அனுபவத்தை தனக்குள்ளாக கொண்டு இருக்கிறது. பயணிகள்தான் மாறிக் கொண்டு இருக்கிறோம். பயணங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. நம் வாழ்க்கையும் அதுபோலத்தான்.. இல்லையா..?!!//<BR/><BR/>பயணக்கட்டுரை நன்றாக இருந்தது நண்பா <BR/>நான் இதற்குமுன் பயணக்கட்டுரை படித்த ஞாபகம் இல்லை <BR/>ஆனால் <BR/>இதைப்படித்ததும் நிலாரசிகன் அவர்களின் " யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் "<BR/>என்ற சிறுகதை ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் அது பயணக்கட்டுரை அல்ல <BR/>சிறுகதைகுமரை நிலாவன்https://www.blogger.com/profile/01824760644598143325noreply@blogger.com