tag:blogger.com,1999:blog-2786547456314743852.post6047105413094070957..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: அரவான் - திரைப்பார்வைகார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-5950197316526642492012-03-25T09:23:20.808+05:302012-03-25T09:23:20.808+05:30நண்பரே! நலமா?நண்பரே! நலமா?தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-27980245540782485302012-03-04T00:35:30.296+05:302012-03-04T00:35:30.296+05:30/மரண தண்டநனைக்கு எதிராக இப்படத்தில் என்ன சொல்லப்பட.../மரண தண்டநனைக்கு எதிராக இப்படத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றுதான் தெரியவில்லை..! அந்த கார்டு போடப்படாமலேயே இருந்திருந்தால் ரசிகர்களின் கொஞ்சமான குழப்பத்தைத் தவிர்த்திருக்கலாம்..!/<br /><br />இது உண்மைத்தமிழன் தன் விமர்சனத்தில் சொன்னது. அதற்கு நான் இட்ட பின்னூட்டம்:<br /><br />/அந்தக் கார்டில், இன்னும் உலகில் இத்தனை நாடுகளில் மரணதண்டனை இருக்கிறது என்பதோடு நிறுத்தி இருக்க வேண்டும். அதற்கும் மேல் ஒரு வரி போட்டு இயக்குநர் சிரிப்பை வரவழைத்துவிட்டார்./<br /><br />கூடவே, நான் சி.பி. செந்தில்குமாரின் விமர்சனத்துக்கு இட்ட பின்னூட்டம்:<br /><br />/களவுத் தொழிலை glorify பண்ணிவிட்டார் என்று நாவலாசிரியரை அவரது கட்சியச் சேர்ந்தவர்களே விமர்சித்துவிட்டார்கள். வசந்தபாலன் மரணதண்டனைக்கு எதிராக எழுத்துப் போட்டுக் காட்டி அந்தப் பழி தன் மீதும் வந்துவிடாத வழிதேடி இருக்கிறார்./<br /><br />இதோடு, நெருக்கடி மனவமைப்பின் வசந்தபாலன் பற்றி 'கேபிள்' தளத்தில் நான் இட்ட பின்னூட்டத்தின் இப் பகுதியையும் வாசிக்கலாம்:<br /><br />/இப் படம் ஒரு murder mystery ஆக எடுக்கப்பட்டிருக்க வேண்டிய படம். நாவலில் எழுதப்பட்ட களவு நுணுக்கங்கள் நம்மை ஈர்க்கும்தான். இயக்குநரையும் கவர்ந்துவிட்டது போலும், பாதிப் படத்தை அதற்காகவே ஒதுக்கிவிட்டார்.<br /><br />நாவலில் சின்னா 'கருப்பு'க்கு முன் 'சடைச்சி'யை வணங்குவான். அது அவன் இன்ன ஊரான் என உணர்த்திவிடும், ஆனால் யார் என்ன என்று பிடிகிட்டாது. அதே 'அரைகுறை வெளிப்பாடு' படம் தொடங்கிய அரைமணிக்குள் வரச் செய்து, முழு வெளிப்பாடு இடைவேளைக் கட்டத்தில் தெளியும்படிச் செய்திருக்கலாம்.<br /><br />வசந்தபாலனிடம் நான் காண்பது ஒரு நெருக்கடி மன அமைப்பை. அவர் தான் யாக்கும் சட்டகங்களை இடைவெளி இல்லாமல் நிரப்புகிறார். நாடக வழக்குக்கு அது பொருந்தி வரக் கூடியதுதான் என்றாலும், காண்பவருக்கு அயர்ச்சியை உண்டுபண்ணவும் கூடும். இந்தப் படத்தில், அருவியில் பாளையக்காரரும் சின்னானும் பாய்கிற சட்டகத்தில் கூட நம்மை விட்டுப் பிடிக்கும் அந்த வெட்டவெளி கிட்டவில்லை. டூயட் பாட்டிலும் கூட இல்லை. (அடைபாட்டுக்குள் நிகழும் "அங்காடித் தெரு"க் கதைக்கு இந்த leaving-no-space-composition பொருத்தமாக இருந்ததும் உண்மை)<br /><br />மகாபாரதத்தில் ஒரு பிரச்சாரம் உண்டு: பரசுராமன் க்ஷத்ரிய ஆண்களையெல்லாம் கொன்று போட்டதால், க்ஷத்ரிய ஸ்த்ரீகள் பிராமணர்களைக் கூடி வம்ச விருத்தி செய்தார்கள் என்பது அது. அதாவது, இன்றைக்கு ஒரிஜினல் க்ஷத்ரியன் என்று ஒருவனும் இல்லை; பிராமண விந்து வழி வந்தவர்கள்தான் அத்தனை பக்கிகளும் என்பது அந்தப் பிரச்சாரம்.<br /><br />அது போல, ராஜாவின் (பாளையக் காரரின்) மனைவியை ஒரு கள்ளர் இனத்தவன் கூடுவதாக வசந்தபாலன் இக் கதையில் திருத்தம் செய்திருக்கிறார். (நாவலில் இதற்கு மூலம் என்று கொள்ளத்தக்க அத்தியாயத்தில், பொம்மு நாயக்கனின் மனைவியரை ஒரு கொல்லவாரு நாயக்க இளைஞன் கூடுவதாக இருக்கும்).<br /><br />எஸ்ரா.வைப் போல 'ஆயிரம் பக்கம் அபத்தம்' என்றெல்லாம் புலம்பாமல் இப்படி ஒரு சிக்ஸர் அடித்தார் பாருங்கள் வசந்தபாலன், இதுதான் இப் படத்தின் கூடுதல் கதையாடல் ஆச்சரியம்!/rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-65635224493402678572012-03-03T19:26:04.826+05:302012-03-03T19:26:04.826+05:30"அரவான்" விமர்சனம் அருமை.
மிக்க நன்றி...."அரவான்" விமர்சனம் அருமை. <br />மிக்க நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-86647164185321980202012-03-03T14:42:30.892+05:302012-03-03T14:42:30.892+05:30நல்ல விமர்சனம். இதுக்கு மேல ஒன்னும் சொல்ல தெரியலீங...நல்ல விமர்சனம். இதுக்கு மேல ஒன்னும் சொல்ல தெரியலீங்க.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-81761088356542307462012-03-03T11:32:23.971+05:302012-03-03T11:32:23.971+05:30//
வித்தியாசமகப் படம் பண்ண வேண்டும் என்கிற தைரியம்...//<br />வித்தியாசமகப் படம் பண்ண வேண்டும் என்கிற தைரியம் இருக்கும் இயக்குனர்கள் கூட ஏன் படத்தில் கண்டிப்பாகப் பாடல்கள் வேண்டும் என அடம்பிடிக்கிறார்கள் எனப் புரியமாட்டேன் என்கிறது. <br />//<br />Musical format-௦ஐ விட்டு கண்டிப்பாக வெளியேற வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்று தோன்றுகிறது. <br /><br />தயாரிப்பாளர்கள் மனம் மாறும் வரை, அந்த மாற்றம் நிகழாது. "உன்னைப் போல் ஒருவன், ஆரண்ய காண்டம்" போன்ற படங்கள் பெரியளவில் வெற்றி பெற்றிருந்தால் அந்த மாற்றத்துக்கு வழி வகுத்திருக்கலாம்.Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-42281035624040020232012-03-03T11:12:38.097+05:302012-03-03T11:12:38.097+05:30அருமையான விமர்சனம்... !அருமையான விமர்சனம்... !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-7976575056537987292012-03-03T10:49:19.808+05:302012-03-03T10:49:19.808+05:30//படத்தின் முடிவைப் பொறுத்தவரைக்கும் வசந்தபாலன் ஒர...//படத்தின் முடிவைப் பொறுத்தவரைக்கும் வசந்தபாலன் ஒரு தீர்மானத்தோடு இருந்திருக்கிறார்.//<br /><br />When the name is Aravan, what else he can do? It has to end like that .<br /><br />Our family enjoyed the film fully.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com