tag:blogger.com,1999:blog-2786547456314743852.post6129317641169809597..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: வினோத மனிதர்கள்..!!!கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-42829499429990631642010-01-20T22:56:34.030+05:302010-01-20T22:56:34.030+05:30//தென்றல் said...
'எஸ்.ரா' எழுத்தை படித்தத...//தென்றல் said...<br />'எஸ்.ரா' எழுத்தை படித்ததுபோல் ஓர் உணர்வு!நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள் கார்த்தி!!//<br /><br />ரொம்ப நன்றிங்க..:-)))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-7878114336036760552010-01-20T02:34:13.237+05:302010-01-20T02:34:13.237+05:30'எஸ்.ரா' எழுத்தை படித்ததுபோல் ஓர் உணர்வு!
...'எஸ்.ரா' எழுத்தை படித்ததுபோல் ஓர் உணர்வு!<br /><br />நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள் கார்த்தி!!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-51553522274122079442010-01-19T21:57:56.864+05:302010-01-19T21:57:56.864+05:30//தருமி said...
ரொம்ப வித்தியாசமான அனுபவங்கள். என்...//தருமி said...<br />ரொம்ப வித்தியாசமான அனுபவங்கள். என் வயசிலகூட இப்படி ஒரு அனுபவம் வாய்த்ததில்லையே!//<br /><br />ஆச்சரியம்தான் ஐயா.. ஆனா வாழ்க்கையே அப்படித்தானே.. இது போன்ற எதிர்பார்க்காத விஷயங்கள் சில நேரங்களில் எல்லாருக்கும் பார்க்க கிடைப்பதில்லை..<br /><br />//Anbu said...<br />நல்ல பதிவு அண்ணா//<br /><br />நன்றி அன்பு <br /><br />//குமரை நிலாவன் said...<br />உண்மை தான் நண்பா//<br /><br />வருத்தப்பட வேண்டிய... உண்மை.. இல்லையா நண்பா? <br /><br />//க.பாலாசி said...<br />உண்மைதாங்க தலைவரே... நாம எல்லாரையும் வித்யாசமா வினோதமா பாக்குறோம். ஆனாலும் நம்மகிட்டையும் ஒரு வினோதம் குடியிருக்கத்தான் செய்யுது. அந்த வினோதத்தைக் கண்டு ஒவ்வொருவரும் மாற முயற்சித்தால் உங்க தாத்தா மாதிரி இருட்டறைக்குள்ளதான் நம்ம வாழ்க்கையும் கழியும். எல்லா மனிதர்களுமே அப்டி இருக்கறதாலத்தான் நாமளும் எல்லாரோடையும் வாழ்ந்துகிட்டிருக்கோம் இருட்டான வெளிச்சத்துல. நல்ல இடுகை...//<br /><br />இன்னும் உண்மைய சொல்லனும்னா இதெல்லாம் மாத்த முயற்சி பண்ணினாத்தான் இந்த சமூகம் நம்மள வினோதமாப் பார்க்குது நண்பா..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-77685554778355346752010-01-19T18:52:41.666+05:302010-01-19T18:52:41.666+05:30உண்மைதாங்க தலைவரே... நாம எல்லாரையும் வித்யாசமா வின...உண்மைதாங்க தலைவரே... நாம எல்லாரையும் வித்யாசமா வினோதமா பாக்குறோம். ஆனாலும் நம்மகிட்டையும் ஒரு வினோதம் குடியிருக்கத்தான் செய்யுது. அந்த வினோதத்தைக்கண்டு ஒவ்வொருவரும் மாற முயற்சித்தால் உங்க தாத்தா மாதிரி இருட்டறைக்குள்ளதான் நம்ம வாழ்க்கையும் கழியும். எல்லா மனிதர்களுமே அப்டி இருக்கறதாலத்தான் நாமளும் எல்லாரோடையும் வாழ்ந்துகிட்டிருக்கோம் இருட்டான வெளிச்சத்துல. <br /><br />நல்ல இடுகை...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-25112903009516430672010-01-19T18:33:42.670+05:302010-01-19T18:33:42.670+05:30//மனுஷனுக்கு மரியாதை இல்லாம போச்சு//
//என்னத்த தேட...//மனுஷனுக்கு மரியாதை இல்லாம போச்சு//<br />//என்னத்த தேடி போறோம்னு தெரியாமையே ஓடிக்கிட்டு இருக்கோம்.. இங்க யார் நிம்மதியா இருக்கா.. //<br /><br />உண்மை தான் நண்பாகுமரை நிலாவன்https://www.blogger.com/profile/01824760644598143325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-31244514260985925102010-01-19T16:19:20.028+05:302010-01-19T16:19:20.028+05:30நல்ல பதிவு அண்ணாநல்ல பதிவு அண்ணாAnbuhttps://www.blogger.com/profile/00327728618323109556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-81699487165015330262010-01-19T14:48:16.701+05:302010-01-19T14:48:16.701+05:30ரொம்ப வித்தியாசமான அனுபவங்கள். என் வயசிலகூட இப்படி...ரொம்ப வித்தியாசமான அனுபவங்கள். என் வயசிலகூட இப்படி ஒரு அனுபவம் வாய்த்ததில்லையே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-43504062656155867992010-01-19T11:36:27.342+05:302010-01-19T11:36:27.342+05:30//தமிழரசி said...
அப்பட்டமான உண்மை இதை உணர்ந்தாலாவ...//தமிழரசி said...<br />அப்பட்டமான உண்மை இதை உணர்ந்தாலாவது நம்மில் மாற்றம் ஏதேனும் ஏற்படுமா?//<br /><br />மாறணும்னு ஆசை இருக்கு சகோதரி.. ஆனால் உண்மை நிலை வேறாகத்தான் இருக்கிறது..<br /><br />//♠ ராஜு ♠ said...<br /> க.க.போ...!//<br /><br />அது..:-)<br /><br />//|| Romeo ||| said...<br />எல்லா இடத்திலையும் வினோதம் சூழ்ந்து இருக்கிறது தான்.//<br /><br />உண்மைதான் நண்பா.. நன்றி..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-10628765649088766342010-01-19T11:34:27.649+05:302010-01-19T11:34:27.649+05:30//டம்பி மேவீ said...
விநோதமான மனிதர்கள் பலர் இருக்...//டம்பி மேவீ said...<br />விநோதமான மனிதர்கள் பலர் இருக்கிறார்கள் ..... எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் விநோதமானவர்கள் தான்..... அத்தனை ஏற்று ....புரிந்து கொண்டு வாழ்ந்தால் நல்ல இருக்கும்.......<br />பணம் - நான் என்றுமே இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்து கொண்டது இல்லை ..... எனக்கு பணத்தின் மேல் ஆசையே இல்லை ... நூறு ரூபாய்க்கு மேல் என் கையில் என்றும் நான் வைத்து கொண்டது இல்லை...மற்றவை போன் ல சொல்லுறேன் கடைசியாக ACCEPT LIFE AND HUMANS AS THEY ARE ........ ENJOY LIVING//<br /><br />thats the attitude.. well said mayvee..:-)))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-38825019820778797122010-01-19T11:33:29.803+05:302010-01-19T11:33:29.803+05:30//Sangkavi said...
"எந்த மிருகமாவது மத்தது வா...//Sangkavi said...<br />"எந்த மிருகமாவது மத்தது வாழ தான் பொருக்காம இருக்குமா? ஆனா மனுஷங்கள பாருங்க.. இது உண்மைன்னு படுதுங்க...//<br /><br />நிதர்சனம் இதுதானே நண்பா <br /><br />// Pradeep said...<br /> Really good post....real thoughts....its true.....//<br /><br />நன்றி நண்பரே <br /><br />//பிரியமுடன்...வசந்த் said...<br />ப்ரொஃபசர் நிறைய பாடங்கள் கத்துக்குடுக்குறீங்க... பெரியவர் சங்கோஜமா நினைக்கிறார் என்று நினைத்து ஆட்டோபிடித்து சென்றது எனக்கு நல்ல மனித பண்பை கற்றுகொடுக்கிறது ப்ரொஃபசர்...//<br /><br />நன்றி வசந்த்.. உண்மைய சொல்லணும்னா உத்துப்பார்த்து அவரை சங்கடப்படுத்தினதும் நான்தானே.. நம்மளால முடிஞ்ச அளவுக்கு மத்தவங்களுக்கு சங்கடம் தராம இருந்தாலே போதும்நண்பா <br /><br />//cheena (சீனா) said...<br />அன்பின் கார்த்தி விநோதம் - இது என்ன - ஒவ்வொருவரையும் பார்க்கும் போது ஒன்று வினோதமாகத் தோன்றும் - நமக்கு வினோதமாகத் தோன்றும் ஆனால் நம்மிடம் நம்மை அறியாமலெயே இருக்கும் வினோதம் நமக்குத் தெரியாது. இதுதான் உண்மை நிலை<br />நல்வாழ்த்துகள் கார்த்தி//<br /><br />ஆமா ஐயா.. வாழ்த்துக்கு நன்றி..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-6064342215129339762010-01-19T11:30:02.173+05:302010-01-19T11:30:02.173+05:30//நேசன்..., said...
"வேடிக்கை மனிதர்கள்"...//நேசன்..., said...<br />"வேடிக்கை மனிதர்கள்"னு பாரதியார் இவங்களைத் தான் சொல்றாரோ?... இதே போல் புராணங்களில் வரும் சிலரை நான் அலசியிருக்கேன்!கர்ணனே தன்னை எல்லாரும் சூதன் மகன்னு சொல்றதை மாத்தத்தான் தர்மம் பண்ணவே ஆரம்பிச்சான்!........//<br /><br />நீங்களும் எழுதுங்க நண்பா..<br /><br />//வி.பாலகுமார் said...<br />நிச்சயமாக, எல்லோரும் விநோதமாகத் தான் இருக்கோம். எஸ்.ரா ரொம்ப பாதிக்கிறார் போல,,, நடை நெருங்கி வருது, வாழ்த்துக்கள். அப்புறம், எங்க கல்லூரி எப்படி இருக்கு, ஏதாவது சேதி சொல்லிவிட்டுச்சா? :)//<br /><br />எஸ்ரா தானே நண்பா நம்ம எழுத்தோட ஆதாரமே.. உங்க கல்லூரி நல்லாவே இருக்கு.. நேரில் பார்க்கும்போது விரிவா சொல்றேன்.. <br /><br />//வானம்பாடிகள் said...<br />நல்ல பகிர்வு. நானும் இப்படி நிறைய பர்த்து யோசித்திருக்கிறேன்.//<br /><br />நன்றி பாலா சார்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-35019179705096235272010-01-19T11:27:33.903+05:302010-01-19T11:27:33.903+05:30//டம்பி மேவீ said...
raittu padichittu varen//
மு...//டம்பி மேவீ said...<br />raittu padichittu varen//<br /><br />முழுசா படிங்கப்பு..;-))))<br /><br />//சங்கர் said...<br />அண்ணே, அந்த ப்ரொபசர் எங்க இருக்காருன்னு கண்டுபிடிங்க, போய் அந்த புத்தகத்தை எல்லாம் அள்ளிட்டு வந்திடலாம் :))//<br /><br />சுத்தமா தொடர்பு இல்ல நண்பா..<br /><br />// கண்ணா.. said...<br />எங்க காலேஜ்ல இருந்து ஸ்டார்ட் பண்ணிருக்கீங்க...அதான் அருமையா வந்துருக்கு...:)நல்ல பதிவு கார்த்தி....மிகவும் ரசித்தேன்//<br /><br />ஆகா.. நீங்களும் நம்ம இனம் (பொறியியல்) தானா?தூள்.. ரசிச்சதுக்கு நன்றி நண்பா..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-76709914020853167192010-01-19T10:30:49.179+05:302010-01-19T10:30:49.179+05:30எல்லா இடத்திலையும் வினோதம் சூழ்ந்து இருக்கிறது தான...எல்லா இடத்திலையும் வினோதம் சூழ்ந்து இருக்கிறது தான்.Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-41744953762184037352010-01-19T09:10:43.813+05:302010-01-19T09:10:43.813+05:30க.க.போ...!க.க.போ...!Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-60861295651375592602010-01-19T08:50:27.742+05:302010-01-19T08:50:27.742+05:30//எந்த மிருகமாவது மத்தது வாழ தான் பொருக்காம இருக்க...//எந்த மிருகமாவது மத்தது வாழ தான் பொருக்காம இருக்குமா? ஆனா மனுஷங்கள பாருங்க.. போட்டி, பொறாம.. ஒருத்தன் நல்லா இருந்தா இன்னொருத்தன் வயிறு எரியுறது.. பக்கத்து நாடு கூட.. வீட்டுக்குள்ள.... சக மனுஷன் கிட்ட.. எங்க பார்த்தாலும் சண்ட.. மதத்த சொல்லி.. இருக்குதா இல்லையான்னு தெரியாத சாமியோட பெயர சொல்லி.. அப்புறம் காசு, பணம்.. மனுஷனுக்கு மரியாதை இல்லாம போச்சு.. அவன் படைச்ச காசுக்கு அவனே அடிமை ஆகிட்டான்.. அன்புன்னா என்னான்னு கேட்கிறான்.. எதுக்காக இந்த வாழ்க்கை.. என்னத்த தேடி போறோம்னு தெரியாமையே ஓடிக்கிட்டு இருக்கோம்.. இங்க யார் நிம்மதியா இருக்கா.. சொல்லுங்க பார்ப்போம்.. எல்லாத்துக்கும் மேல.. உனக்கு வாழ்க்கைய கொடுத்த இயற்கைய நீயே அழிக்கத் துணிஞ்சிட்ட.. இன்னும் கொஞ்ச நாள்ல இங்க எதுமே மிச்சம் இருக்காது.. ஒரு வேளை சோத்துக்கு மனுஷங்க அடிச்சிக்கிட்டு சாகப் போறாங்க.. இது எல்லா மனுஷனுக்கும் பொருந்தும்தானே.. அப்போ நாம எல்லோருமே விநோதமானவங்கதானே?"//<br /><br />அப்பட்டமான உண்மை இதை உணர்ந்தாலாவது நம்மில் மாற்றம் ஏதேனும் ஏற்படுமா?<br /><br />அந்த பெரியவரின் நோயாவது குணப்படுத்தப்படும் ஆனால் மனிதனின் இந்த குணாதிசயம் மாறுபடாது அதனால் தான் நாம் மனிதர்களோ?.. நல்ல பகிர்வு..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-78299293781626898702010-01-19T07:38:31.519+05:302010-01-19T07:38:31.519+05:30விநோதமான மனிதர்கள் பலர் இருக்கிறார்கள் ..... எல்லோ...விநோதமான மனிதர்கள் பலர் இருக்கிறார்கள் ..... எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் விநோதமானவர்கள் தான்..... அத்தனை ஏற்று ....புரிந்து கொண்டு வாழ்ந்தால் நல்ல இருக்கும்.......<br /><br /><br />பணம் - நான் என்றுமே இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்து கொண்டது இல்லை ..... எனக்கு பணத்தின் மேல் ஆசையே இல்லை ... நூறு ரூபாய்க்கு மேல் என் கையில் என்றும் நான் வைத்து கொண்டது இல்லை...<br /><br />மற்றவை போன் ல சொல்லுறேன் <br /><br /><br />கடைசியாக ACCEPT LIFE AND HUMANS AS THEY ARE ........ ENJOY LIVINGமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-65640501128003153162010-01-19T06:43:29.769+05:302010-01-19T06:43:29.769+05:30அன்பின் கார்த்தி
விநோதம் - இது என்ன - ஒவ்வொருவரைய...அன்பின் கார்த்தி<br /><br />விநோதம் - இது என்ன - ஒவ்வொருவரையும் பார்க்கும் போது ஒன்று வினோதமாகத் தோன்றும் - நமக்கு வினோதமாகத் தோன்றும் ஆனால் நம்மிடம் நம்மை அறியாமலெயே இருக்கும் வினோதம் நமக்குத் தெரியாது. இதுதான் உண்மை நிலை<br /><br />நல்வாழ்த்துகள் கார்த்திcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-25101646931948651932010-01-19T02:44:26.107+05:302010-01-19T02:44:26.107+05:30ப்ரொஃபசர் நிறைய பாடங்கள் கத்துக்குடுக்குறீங்க...
...ப்ரொஃபசர் நிறைய பாடங்கள் கத்துக்குடுக்குறீங்க...<br /><br />பெரியவர் சங்கோஜமா நினைக்கிறார் என்று நினைத்து ஆட்டோபிடித்து சென்றது எனக்கு நல்ல மனித பண்பை கற்றுகொடுக்கிறது ப்ரொஃபசர்...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-64814717769716213312010-01-19T01:11:57.781+05:302010-01-19T01:11:57.781+05:30Really good post....real thoughts....its true........Really good post....real thoughts....its true.....Pradeephttps://www.blogger.com/profile/12914502928056614423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-3588644161962565112010-01-18T22:19:56.872+05:302010-01-18T22:19:56.872+05:30//"எந்த மிருகமாவது மத்தது வாழ தான் பொருக்காம ...//"எந்த மிருகமாவது மத்தது வாழ தான் பொருக்காம இருக்குமா? ஆனா மனுஷங்கள பாருங்க.. //<br /><br />இது உண்மைன்னு படுதுங்க...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-72595850694526899592010-01-18T22:04:55.128+05:302010-01-18T22:04:55.128+05:30நல்ல பகிர்வு. நானும் இப்படி நிறைய பர்த்து யோசித்தி...நல்ல பகிர்வு. நானும் இப்படி நிறைய பர்த்து யோசித்திருக்கிறேன்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-72381729378196234232010-01-18T21:53:53.876+05:302010-01-18T21:53:53.876+05:30நிச்சயமாக, எல்லோரும் விநோதமாகத் தான் இருக்கோம்.
...நிச்சயமாக, எல்லோரும் விநோதமாகத் தான் இருக்கோம். <br /><br />எஸ்.ரா ரொம்ப பாதிக்கிறார் போல,,, நடை நெருங்கி வருது, வாழ்த்துக்கள்.<br /><br />அப்புறம், எங்க கல்லூரி எப்படி இருக்கு, ஏதாவது சேதி சொல்லிவிட்டுச்சா? :)Balakumar Vijayaramanhttps://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-16997600979147198962010-01-18T21:48:39.275+05:302010-01-18T21:48:39.275+05:30"வேடிக்கை மனிதர்கள்"னு பாரதியார் இவங்களை..."வேடிக்கை மனிதர்கள்"னு பாரதியார் இவங்களைத் தான் சொல்றாரோ?...இதே போல் புராணங்களில் வரும் சிலரை நான் அலசியிருக்கேன்!கர்ணனே தன்னை எல்லாரும் சூதன் மகன்னு சொல்றதை மாத்தத்தான் தர்மம் பண்ணவே ஆரம்பிச்சான்!........M.G.ரவிக்குமார்™...,https://www.blogger.com/profile/17389923468397869390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-33767822429476187812010-01-18T21:46:25.224+05:302010-01-18T21:46:25.224+05:30எங்க காலேஜ்ல இருந்து ஸ்டார்ட் பண்ணிருக்கீங்க...அதா...எங்க காலேஜ்ல இருந்து ஸ்டார்ட் பண்ணிருக்கீங்க...அதான் அருமையா வந்துருக்கு...<br /><br /><br />:)<br /><br />நல்ல பதிவு கார்த்தி....மிகவும் ரசித்தேன்கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-34196617508970706552010-01-18T21:46:04.986+05:302010-01-18T21:46:04.986+05:30அண்ணே, அந்த ப்ரொபசர் எங்க இருக்காருன்னு கண்டுபிடிங...அண்ணே, அந்த ப்ரொபசர் எங்க இருக்காருன்னு கண்டுபிடிங்க, போய் அந்த புத்தகத்தை எல்லாம் அள்ளிட்டு வந்திடலாம் :))சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.com