tag:blogger.com,1999:blog-2786547456314743852.post7023505767273032088..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: கீழக்குயில்குடி - பசுமைநடைகார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-72540659086314371142010-11-24T21:00:42.399+05:302010-11-24T21:00:42.399+05:30@cheena
நன்றி அய்யா.. ஊரிலிருந்து வந்தாச்சா? ரைட்...@cheena<br /><br />நன்றி அய்யா.. ஊரிலிருந்து வந்தாச்சா? ரைட்டு..:-))<br /><br />@காமராஜ்<br /><br />வருகைக்கு நன்றிண்ணே..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-70705715566773195332010-11-24T08:59:07.678+05:302010-11-24T08:59:07.678+05:30புதிய படங்கள் அறியச் செய்திகள்.கூடவே நன்பர்கள்.புதிய படங்கள் அறியச் செய்திகள்.கூடவே நன்பர்கள்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-26273078566099995482010-11-24T08:45:29.517+05:302010-11-24T08:45:29.517+05:30ஆகா ஆகா பசுமை நடையா - வாழ்க - வளர்க ! நல்வாழ்த்துக...ஆகா ஆகா பசுமை நடையா - வாழ்க - வளர்க ! நல்வாழ்த்துகள் கா.பாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-58040590486373914582010-11-23T23:30:57.375+05:302010-11-23T23:30:57.375+05:30@பாலா
பல்பு? நீயா? வலைப்பூ ஆரம்பிச்சாச்சா? குட் க...@பாலா<br /><br />பல்பு? நீயா? வலைப்பூ ஆரம்பிச்சாச்சா? குட் குட்.. நல்லா எழுதுடா.. வாழ்த்துகள்..:-))<br /><br />@நிலாமகள்<br /><br />நன்றிங்ககார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-33072326510725031952010-11-23T23:17:55.147+05:302010-11-23T23:17:55.147+05:30நல்லாயிருக்கு சார் உங்க பசுமை நடை. நாங்களும் தெரிஞ...நல்லாயிருக்கு சார் உங்க பசுமை நடை. நாங்களும் தெரிஞ்சிகிட்டோம் பல தகவல்களை... மிக்க நன்றி!!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-3749895614706729162010-11-23T20:10:13.443+05:302010-11-23T20:10:13.443+05:30"எடிசனின் கண்டுபிடிப்பு" சார். நீங்க கண்..."எடிசனின் கண்டுபிடிப்பு" சார். நீங்க கண்டுபிடிங்க பார்ப்போம் எந்த பேட்ச் அப்படீன்னு !பாலாhttps://www.blogger.com/profile/15040682315323972119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-29632397009902836662010-11-23T07:26:51.780+05:302010-11-23T07:26:51.780+05:30@தருமி
ரொம்பப் பயனுள்ளதா இருக்கு அய்யா.. அடுத்த த...@தருமி<br /><br />ரொம்பப் பயனுள்ளதா இருக்கு அய்யா.. அடுத்த தடவை நீங்களும்கூட வரலாமே..<br /><br />@பாலகிருஷ்ணன்<br /><br />மாணவரா? கொங்கு கல்லுரியா? எந்த பேட்ச்ப்பா?கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-16695433048847676192010-11-22T21:50:36.744+05:302010-11-22T21:50:36.744+05:30உங்களது சாகசம் தொடர வாழ்த்துக்கள் KP sirஉங்களது சாகசம் தொடர வாழ்த்துக்கள் KP sirபாலாhttps://www.blogger.com/profile/15040682315323972119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-39947885080075893612010-11-22T19:50:08.028+05:302010-11-22T19:50:08.028+05:30பசுமை நடையா .. அறிவு நடையா?
நடை நீடிக்கட்டும்.
வ...பசுமை நடையா .. அறிவு நடையா?<br /><br />நடை நீடிக்கட்டும்.<br /><br />வாழ்த்துகள்தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-32655813146375782442010-11-22T18:29:00.742+05:302010-11-22T18:29:00.742+05:30@நேசன்
நன்றி தலைவரே
@சரவணா
வாங்கப்பா.. நன்றி..:...@நேசன்<br /><br />நன்றி தலைவரே<br /><br />@சரவணா<br /><br />வாங்கப்பா.. நன்றி..:-))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-88011898837161873162010-11-22T17:45:23.266+05:302010-11-22T17:45:23.266+05:30பகிர்வுக்கு மிக்க நன்றி கா.பா.பகிர்வுக்கு மிக்க நன்றி கா.பா.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-56399483379173726452010-11-22T17:37:56.669+05:302010-11-22T17:37:56.669+05:30எஞ்சாய் !
மேலும் தகவல்களுக்கு
http://www.tamilj...எஞ்சாய் !<br /><br />மேலும் தகவல்களுக்கு <br /><br />http://www.tamiljains.org/jain-cave-temples-tamilnadu<br /><br />வீடியோ வோட ..நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-65565653443055799442010-11-22T12:02:46.474+05:302010-11-22T12:02:46.474+05:30விளக்கங்களுக்கு நன்றி பானுகுமார் சார்.. இவையாவுமே ...விளக்கங்களுக்கு நன்றி பானுகுமார் சார்.. இவையாவுமே தொல்லியல் துறையைக் சேர்ந்த சாந்தலிங்கம் அவர்கள் பசுமைநடையின்போது சொன்ன தகவல்கள்.. அவற்றைத் தொகுத்திருக்கிறேன்.. உங்களைப் போன்றவர்கள் விளக்கம் தரத்தர நமக்கான தகவல்கள் இன்னும் தெளிவாகும் என நம்புகிறேன்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-65677019495935557332010-11-22T11:47:49.023+05:302010-11-22T11:47:49.023+05:30அன்பின் பாண்டியன்,
தங்கள் இடுகை மகிழ்ச்சியளிக்கிற...அன்பின் பாண்டியன்,<br /><br />தங்கள் இடுகை மகிழ்ச்சியளிக்கிறது. அதே சமயம், சமணத்தைப் பற்றிச் சில மாறுப்பட்ட விளக்கங்கள் கொடுத்திருக்கிறீர்கள். அவைகளை திருத்த விழைகிறேன். அவ்வளவே. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.<br /><br />//ஆரம்பத்தில் சமணர்கள் உருவ வழிபாடு என்னும் வழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை.//<br /><br />இது தவறு. இந்திய தொல்லியல் படிமங்கள், எச்சங்கள் சிரமண மதத்தில் இருந்தே தொடங்குகின்றன. இதுவரையில் கிடைத்துள்ள காலத்தால் முந்திய சிலைகள் சமணம் சார்ந்தது. (உதா.. - மதுரா)<br />உருவ வழிபாடு சமணத்தில் இருந்துத் தொடங்கியது. பின்னர் அதை மற்ற சமயங்கள் உள்வாங்கிக் கொண்டன. (உதா..- சத்யார்த்த பிரகாசம் என்னும் நூலில் (18ஆம் நூற்றாண்டு) தயானந்த சரஸ்வதி).<br /><br />//அதேபோல ஆரம்ப காலத்தில் சமண மதத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கிடையாது.//<br /><br />இதுவும் தவறு. முதன்முதல் பெண்களுக்கு கல்விப் புகட்டிய சமயம் சிரமண மதங்கள் (சமணம், பெளத்தம்)தாம். முதல் தீர்த்தங்கரரான ஆதிபகவன் தன் மகள்களுக்கு எழுத்தையும், எண்களையும் கற்பித்தார். கடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சமணத்தில் பெண்கள் 91 விழுக்காடு படித்தவர்கள். <br /><br />//அவர் அமர்ந்திருக்கும் ஆசனத்தை மூன்று சிங்கங்கள் தாங்கிப் பிடிக்கின்றன.//<br /><br />இது அரியாசணம் அல்லது சிம்மாசணம். அரசனின் குறியீடு. அரச குலத்தவர்கள் ஆதலால்.<br /><br />இரா.பா,<br />சென்னை<br />http://banukumar_r.blogspot.com/Banukumarhttps://www.blogger.com/profile/13821212304200349127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-5328575146146781312010-11-22T10:06:16.421+05:302010-11-22T10:06:16.421+05:30யாராவது உங்களால முடிஞ்சா தமிழ்மணத்துல இணைச்சு விட்...யாராவது உங்களால முடிஞ்சா தமிழ்மணத்துல இணைச்சு விட்டுருங்க நண்பர்களே.. இங்க கல்லூரில ஏதோ பிரச்சினை.. புது இடுகைகள் ஏதும் காணப்படவில்லைன்னு சொல்லுது..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com