tag:blogger.com,1999:blog-2786547456314743852.post7332120249801127609..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: மே 24 - மதுரையில் பதிவர் சந்திப்பு..!!!கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger85125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-32721001480544085242009-05-26T17:34:40.737+05:302009-05-26T17:34:40.737+05:30பதிவர் சந்திப்பு இனிதாக நடந்தது குறித்து மகிழ்ச்சி...பதிவர் சந்திப்பு இனிதாக நடந்தது குறித்து மகிழ்ச்சிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-38054846255202492222009-05-23T10:42:30.084+05:302009-05-23T10:42:30.084+05:30நீங்கள் முயற்சி செய்து நடத்துங்கள் நண்பா.. வாழ்த்த...நீங்கள் முயற்சி செய்து நடத்துங்கள் நண்பா.. வாழ்த்துகள்கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-80136496667958796552009-05-22T17:13:47.364+05:302009-05-22T17:13:47.364+05:30மிகவும் நல்ல செய்தியாக இருக்கிறது .......
இலங்கையி...மிகவும் நல்ல செய்தியாக இருக்கிறது .......<br />இலங்கையிலும் நல்ல பதிவர்கள் இருக்கிறார்கள் அவர்களும் சந்தித்தால் நன்றாக இருக்கும் என்பது எனது ஆவல் ஆசைகிராமத்து பயல்https://www.blogger.com/profile/09612310901098777273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-54174833420007516982009-05-22T12:50:41.396+05:302009-05-22T12:50:41.396+05:30வழிப்போக்கன்.. நன்றி நண்பாவழிப்போக்கன்.. நன்றி நண்பாகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-24194434373879920712009-05-22T12:27:44.674+05:302009-05-22T12:27:44.674+05:30வாழ்த்துகள்.....
கலக்குங்க....
:)))வாழ்த்துகள்.....<br />கலக்குங்க....<br />:)))வழிப்போக்கன்https://www.blogger.com/profile/11141447976340999877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-38811777529638544172009-05-22T12:12:11.481+05:302009-05-22T12:12:11.481+05:30//ஷீ-நிசி said...
வாழ்த்துக்கள் நண்பா! சந்திப்பு ...//ஷீ-நிசி said... <br />வாழ்த்துக்கள் நண்பா! சந்திப்பு இனிதாய் அமைந்திட மீண்டும் வாழ்த்துக்கள்!//<br /><br />நன்றி ஷீ.. அப்புறமா அலைபேசுகிறேன்கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-80290717176037492402009-05-22T11:28:42.406+05:302009-05-22T11:28:42.406+05:30வாழ்த்துக்கள் நண்பா! சந்திப்பு இனிதாய் அமைந்திட மீ...வாழ்த்துக்கள் நண்பா! சந்திப்பு இனிதாய் அமைந்திட மீண்டும் வாழ்த்துக்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-15057026394579342582009-05-22T10:56:31.792+05:302009-05-22T10:56:31.792+05:30/* நான் மாடக் கூடல் நகரில் நெற்றிக் கண்ணை திறப்பின.../* நான் மாடக் கூடல் நகரில் நெற்றிக் கண்ணை திறப்பினும் தான் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று உரைத்த தன்மான தகை சால் புலவன் நக்கீரன் உலவிய மதுரை */<br /><br />ஒரு வேளை ரூபாய் ஐயாயிரம் இருக்கிற கவரை திறந்து காமிச்சி இருந்தா மாறி இருப்பாரோ என்னவோ?நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-92065248885576826702009-05-22T10:55:44.576+05:302009-05-22T10:55:44.576+05:30//குப்பன்_யாஹூ said...
அரவம் கக்கிய ஆலகால விடத்தை...//குப்பன்_யாஹூ said... <br />அரவம் கக்கிய ஆலகால விடத்தை கூட அமிழ்து போல ஆக்கிடும் அருளும் வலிமையும் கொண்ட சொக்கநாதர் திருக்கோயில் அமைந்து உள்ள<br /><br />நான் மாடக் கூடல் நகரில் நெற்றிக் கண்ணை திறப்பினும் தான் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று உரைத்த தன்மான தகை சால் புலவன் நக்கீரன் உலவிய மதுரை மாநகரில் நடக்க இருக்கும் பதிவர்கள் சந்திப்பு நானிலம் போற்றும் அளவிற்கு சிறப்பாக நடக்க மனதார வாழ்த்துகிறேன்.<br /><br />குப்பன்_யாஹூ//<br /><br />எங்க ஊர் பெருமையை அழகாக சொல்லி சந்திப்பு நல்லா நடக்கனும்னு வாழ்த்திய உங்களுக்கு ரொம்ப நன்றிகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-17678553276872593602009-05-22T10:54:29.861+05:302009-05-22T10:54:29.861+05:30// ஆதவா said...
உள்ளேன் ஐயா!!!!நல்லபடியா சந்திச்ச...// ஆதவா said... <br />உள்ளேன் ஐயா!!!!நல்லபடியா சந்திச்சு ஒரு பதிவைப் போடுங்க!!!<br />வயித்தெரிச்சலுடன் ஆதவா//<br /><br />உங்க மனசறிஞ்சு நீங்க சாபம் தர மாட்டீங்கன்னு தெரியும் ஆதவா.. உங்க நேரத்துக்கு பதிவர் சந்திப்புகள் சரியா வர மாட்டீங்குது.. என்ன பண்ண.. உங்களுக்காகவே ஒன்னு நடத்தலாம்கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-46590811524542017642009-05-22T10:53:06.470+05:302009-05-22T10:53:06.470+05:30//தருமி said... //
ஐயா.. பதிவுல மாத்திட்டேன்..:-)...//தருமி said... //<br /><br />ஐயா.. பதிவுல மாத்திட்டேன்..:-)கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-9902766829293128442009-05-22T10:52:25.194+05:302009-05-22T10:52:25.194+05:30//நசரேயன் said...
சந்திப்பு இனிதாய் நடை பெற வாழ்த...//நசரேயன் said... <br />சந்திப்பு இனிதாய் நடை பெற வாழ்த்துக்கள்//<br /><br />வாழ்த்துக்கு ரொம்ப நன்றி நண்பரேகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-26066170418918972172009-05-22T10:51:40.738+05:302009-05-22T10:51:40.738+05:30//pappu said...
நானும் வர்றேன்னு வாலுகிட்ட சொன்னே...//pappu said... <br />நானும் வர்றேன்னு வாலுகிட்ட சொன்னேனே. நீங்க எப்படி என் பேர போடாம போச்சு. எங்களுக்கு பாப்புலாரிட்டி கிடைக்கலைல. ஆமா.......போட்டாலும் காட்டுறதுக்கு என் ப்ளாக் இல்லையே:( (வயலின் பேக்ரவுண்டு கொடுப்பா, சோகமா இருக்கோம்ல!)//<br /><br />சாரி பப்பு.. உங்க பேரு விட்டு போச்சு.. தருமி ஐயா பதிவுல எல்லார் பேரும் இருக்கு.. உங்க ப்ளாகும் காலியா? நேரக்கொடுமை..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-72661307192962278372009-05-22T10:50:22.437+05:302009-05-22T10:50:22.437+05:30//குமரை நிலாவன் said...
பதிவர் சந்திப்பு சிறப்பாக...//குமரை நிலாவன் said... <br />பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் அப்புறம் vinoth gowtham, ஆ.முத்துராமலிங்கம் இந்த ரெண்டு பேரோட பிளாக்கை காணவில்லை என்னாச்சின்னு கேட்டு சொல்லுங்க//<br /><br />ஏதோ வைருஸ் பிரச்சினை நண்பா.. நாலஞ்சு பேரோட ப்ளாகை காணோம்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-27768523528786543292009-05-22T10:49:28.140+05:302009-05-22T10:49:28.140+05:30// Maduraikkarathambi said...
நான் மதுரைக்காரன் த...// Maduraikkarathambi said... <br />நான் மதுரைக்காரன் தான். ஆனா இப்ப மதுரையில் இல்லை. பதிவர் கூட்டம் வெற்றிபெற எல்லாம் வல்ல ஸ்ரீ மீனாக்ஷி அம்மனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் - மதுரைக்காரத்தம்பி//<br /><br />ஊருப்பாசத்தோட வாழ்த்தி இருக்கீங்க.. நன்றி அண்ணேகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-52548945821798607682009-05-22T10:48:31.834+05:302009-05-22T10:48:31.834+05:30//ஆ.முத்துராமலிங்கம் said...
வாழ்த்துகள் நண்பா இந...//ஆ.முத்துராமலிங்கம் said... <br />வாழ்த்துகள் நண்பா இந்த சந்திப்பையும் சிறப்புப் படுத்துங்க.<br />(ஆனா ஒன்னு சந்திப்பு முடிந்ததும் படங்களோட பதிவப் போட்டுரனும் ஆமா!!)//<br /><br />நன்றி முத்து.. படங்கள் போட முயற்சி பண்ணுறேன்கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-30025983167618186102009-05-22T10:47:48.498+05:302009-05-22T10:47:48.498+05:30//அபுஅஃப்ஸர் said...
பதிவர் சந்திப்பு சிறப்பாக நட...//அபுஅஃப்ஸர் said... <br />பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்//<br /><br />நன்றி நண்பா..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-28987184062816407152009-05-22T10:47:09.502+05:302009-05-22T10:47:09.502+05:30//Suresh said...
வாழ்த்துகள் மச்சான் .. நான் திரு...//Suresh said... <br />வாழ்த்துகள் மச்சான் .. நான் திருச்சி வருகிறேன் ஜீன் 6 யாராச்சும் இருந்தா மீட் பண்ணலாம்//<br /><br />ட்ரை பண்ணலாம் மாப்புகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-966415929414745612009-05-22T00:30:50.471+05:302009-05-22T00:30:50.471+05:30அரவம் கக்கிய ஆலகால விடத்தை கூட அமிழ்து போல ஆக்கிட...அரவம் கக்கிய ஆலகால விடத்தை கூட அமிழ்து போல ஆக்கிடும் அருளும் வலிமையும் கொண்ட சொக்கநாதர் திருக்கோயில் அமைந்து உள்ள<br /><br /> நான் மாடக் கூடல் நகரில் நெற்றிக் கண்ணை திறப்பினும் தான் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று உரைத்த தன்மான தகை சால் புலவன் நக்கீரன் உலவிய மதுரை மாநகரில் நடக்க இருக்கும் பதிவர்கள் சந்திப்பு நானிலம் போற்றும் அளவிற்கு சிறப்பாக நடக்க மனதார வாழ்த்துகிறேன்.<br /><br /> குப்பன்_யாஹூ<br /><br />அடுத்த பதிவை மேல மாசி வீதி முக்கு அல்லது பொற்றாமரை குள படிக்கட்டில் வைக்கலாம்.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-53975182130889227942009-05-21T21:47:34.799+05:302009-05-21T21:47:34.799+05:30உள்ளேன் ஐயா!!!!
நல்லபடியா சந்திச்சு ஒரு பதிவைப் ப...உள்ளேன் ஐயா!!!!<br /><br />நல்லபடியா சந்திச்சு ஒரு பதிவைப் போடுங்க!!!<br /><br />வயித்தெரிச்சலுடன்<br />ஆதவாஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-83341536524438734422009-05-21T21:02:47.797+05:302009-05-21T21:02:47.797+05:30நாள் : 24 - 05 -2009 - ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : ம...நாள் : 24 - 05 -2009 - ஞாயிற்றுக்கிழமை.<br /><br />நேரம் : மாலை 5 மணி<br /><br />இடம் : அன்று ஞாயிறு மாலையாவதால் மிகுந்த கூட்டம் இருக்கும் காரணத்தால், நம் பந்தயத்திடலில் - அதாவது, தமிழில், ரேஸ் கோர்ஸ்ஸில் - நம் சந்திப்பை வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-63042650577445987382009-05-21T20:15:44.451+05:302009-05-21T20:15:44.451+05:30சந்திப்பு இனிதாய் நடை பெற வாழ்த்துக்கள்சந்திப்பு இனிதாய் நடை பெற வாழ்த்துக்கள்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-74912764895155346452009-05-21T19:47:49.291+05:302009-05-21T19:47:49.291+05:30பப்பு
உங்களையும் அங்கன சேத்துட்டோடோம்லபப்பு<br />உங்களையும் <A HREF="http://dharumi.blogspot.com/2009/05/312.html" REL="nofollow">அங்கன </A>சேத்துட்டோடோம்லதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-38353931470764155392009-05-21T19:44:48.702+05:302009-05-21T19:44:48.702+05:30நையாண்டி நைனா
உங்களைப் பத்தி அங்க போட்டுருக்கோம்...நையாண்டி நைனா <br /><br />உங்களைப் பத்தி <A HREF="http://dharumi.blogspot.com/2009/05/312.html" REL="nofollow">அங்க </A>போட்டுருக்கோம்ல ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-24416171519870189402009-05-21T18:32:27.740+05:302009-05-21T18:32:27.740+05:30நானும் வர்றேன்னு வாலுகிட்ட சொன்னேனே. நீங்க எப்படி ...நானும் வர்றேன்னு வாலுகிட்ட சொன்னேனே. நீங்க எப்படி என் பேர போடாம போச்சு. எங்களுக்கு பாப்புலாரிட்டி கிடைக்கலைல. ஆமா.......போட்டாலும் காட்டுறதுக்கு என் ப்ளாக் இல்லையே:( (வயலின் பேக்ரவுண்டு கொடுப்பா, சோகமா இருக்கோம்ல!)Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.com