tag:blogger.com,1999:blog-2786547456314743852.post8127701634334525973..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: அன்பின் வலிகார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-45211937909665486632010-08-25T22:43:22.254+05:302010-08-25T22:43:22.254+05:30கவிதையை படிக்கும் ஒவ்வொருவருக்கும் தன் அம்மாவின் ஞ...கவிதையை படிக்கும் ஒவ்வொருவருக்கும் தன் அம்மாவின் ஞாபக கனல் மனதில் எழுந்தாலே கவிதையை எழுதிய கா.பா விற்கு வெற்றியே.Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-84646540033370387302010-08-25T22:01:38.650+05:302010-08-25T22:01:38.650+05:30//புன்னகை தேசம். said...
துயரம் மிகும்போது யாராவது...//புன்னகை தேசம். said...<br />துயரம் மிகும்போது யாராவது தேவைப்படத்தான் செய்கிறது... அது அம்மாவோ நல்ல நட்போ. ஆனால் அம்மா என்றால் எதிர்பார்ப்பில்லை.<br />நட்பிடம் இருக்கிறது..:(//<br /><br />எதிர்பார்ப்புகள் என்று வரும்போது ஏமாற்றமும் தடுக்க முடியாததாகி விடுகிறது நண்பா..<br /><br />//சிங்கக்குட்டி said...<br />வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒரு உணர்வு உங்கள் கவிதையை படிக்கும் போது. மிக அருமை.//<br /><br />நன்றிங்க..<br /><br />//சொல்லரசன் said...<br />உங்கள் முதல் எதிரி எல்லாத்தையும்,எல்லாமென நம்புவதுதான்//<br /><br />:-((((((கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-7963739600387872252010-08-25T21:25:38.060+05:302010-08-25T21:25:38.060+05:30//என்னுடைய எல்லாமென நம்பியிருந்த
துணையைத் தொலைத்த ...//என்னுடைய எல்லாமென நம்பியிருந்த<br />துணையைத் தொலைத்த போதும்//<br /><br /> உங்கள் முதல் எதிரி எல்லாத்தையும்,எல்லாமென நம்புவதுதான்சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-45766319320272140182010-08-24T09:54:22.283+05:302010-08-24T09:54:22.283+05:30வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒரு உணர்வு உங்கள் கவித...வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒரு உணர்வு உங்கள் கவிதையை படிக்கும் போது.<br />மிக அருமை.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-12509512235917075492010-08-24T07:49:57.151+05:302010-08-24T07:49:57.151+05:30துயரம் மிகும்போது யாராவது தேவைப்படத்தான் செய்கிறது...துயரம் மிகும்போது யாராவது தேவைப்படத்தான் செய்கிறது...<br /><br />அது அம்மாவோ நல்ல நட்போ.<br /><br />ஆனால் அம்மா என்றால் எதிர்பார்ப்பில்லை.<br /><br />நட்பிடம் இருக்கிறது..:(எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-21350101102271599902010-08-24T07:36:56.790+05:302010-08-24T07:36:56.790+05:30// ஆ.ஞானசேகரன் said...
அருமை.... வாழ்த்துக்கள் நண்...// ஆ.ஞானசேகரன் said...<br />அருமை.... வாழ்த்துக்கள் நண்பா//<br /><br />நன்றி தலைவரே.. நல்லா இருக்கீங்களா?<br /><br />// எஸ்.கே said...<br />கவிதை மிக அருமை! வாழ்த்துக்கள்!//<br /><br />ரொம்ப நன்றிங்க..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-28983494885885862102010-08-24T00:22:17.741+05:302010-08-24T00:22:17.741+05:30கவிதை மிக அருமை! வாழ்த்துக்கள்!கவிதை மிக அருமை! வாழ்த்துக்கள்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-62541584542741736442010-08-23T22:33:07.047+05:302010-08-23T22:33:07.047+05:30அருமை.... வாழ்த்துக்கள் நண்பாஅருமை.... வாழ்த்துக்கள் நண்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-79295307843670401272010-08-23T21:35:18.083+05:302010-08-23T21:35:18.083+05:30//நேசமித்ரன் said...
கா.பா நல்லா இருக்குங்க இந்தக்...//நேசமித்ரன் said...<br />கா.பா நல்லா இருக்குங்க இந்தக் கவிதையும்//<br /><br />நன்றி தலைவரே..<br /><br />// டம்பி மேவீ said...<br />உங்களையாவது திட்டு தான் இருக்காங்க ..என்னை கிண்டலே பண்ணி இருக்காங்க. என்னோ தெரியவில்லை பணத்தை ஒரு பெரிய விஷயமாக என்னால் கருத முடியவில்லை ...//<br /><br />மனிதர்களின் இயல்பு நண்பா..<br /><br />//டம்பி மேவீ said...<br />தெரியாமல் தான் கேட்கிறேன் இது உங்களது படைப்பா அல்லது உங்களுடைய பகிர்வா ??//<br /><br />கல்யாண்ஜியின் கவிதையொன்றை படித்துக் கொண்டிருந்தபோது எனக்குத் தோன்றியது நண்பா.. அந்தக் கவிதையின் சாயலும் இதிலுண்டு என்பதாலேயே இதைக் கல்யாண்ஜிக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.. <br /><br />யோவ்.. அது எப்படிய்யா? நான் என்னிக்காவது ஒருநாள் கொஞ்சம் உருப்புடியா எழுதுனா மட்டும், நீயா எழுதுனியா இல்ல மண்டபத்துல யாராவது எழுதித் தந்தாங்களான்னு கேக்கத் தோணுது?கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-17146627719996984532010-08-23T21:14:22.260+05:302010-08-23T21:14:22.260+05:30தெரியாமல் தான் கேட்கிறேன் ...இது உங்களது படைப்பா அ...தெரியாமல் தான் கேட்கிறேன் ...இது உங்களது படைப்பா அல்லது உங்களுடைய பகிர்வா ??மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-1587283744359621982010-08-23T21:13:14.019+05:302010-08-23T21:13:14.019+05:30"பிழைக்கத் தெரியாதவன் என
கூட வேலை பார்க்கும் ..."பிழைக்கத் தெரியாதவன் என<br />கூட வேலை பார்க்கும் ந(ண்)பர்கள்<br />திட்டியபோதும்"<br /><br />உங்களையாவது திட்டு தான் இருக்காங்க ..என்னை கிண்டலே பண்ணி இருக்காங்க. என்னோ தெரியவில்லை பணத்தை ஒரு பெரிய விஷயமாக என்னால் கருத முடியவில்லை ...<br /><br />அதனால் தான் என்னவோ பாசம், அன்பு நிறைந்த மனிதர்களே எனக்கு பிடிக்கிறது <br /><br />கவிதை நல்ல இருக்கு .... கொஞ்சம் வலிக்கவும் செய்கிறதுமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-80362552748153612010-08-23T17:48:09.574+05:302010-08-23T17:48:09.574+05:30கா.பா நல்லா இருக்குங்க இந்தக் கவிதையும்கா.பா நல்லா இருக்குங்க இந்தக் கவிதையும்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-55314335794313728692010-08-23T17:30:28.765+05:302010-08-23T17:30:28.765+05:30//kannamma said...
படிக்கிறவங்களுக்கு இது ஒரு அன்ப...//kannamma said...<br />படிக்கிறவங்களுக்கு இது ஒரு அன்பான வலி .கவிதை சூப்பர்...........//<br /><br />உணர முடியுமென்கிற நம்பிக்கையில் எழுதியதுதான் தோழி..<br /><br />//Balaji saravana said...<br />அருமையான கவிதை கா.பா.!<br />மற்றொரு அம்மா பாசம் பார்க்க அன்புடன் அழைக்கிறேன் தங்கள//<br /> <br />கண்டிப்பா படிக்கிறேன் நண்பாகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-76353174791469686672010-08-23T17:28:56.804+05:302010-08-23T17:28:56.804+05:30//கவிதை காதலன் said...
ஒரு உணர்வு தெறித்து போகிறது...//கவிதை காதலன் said...<br />ஒரு உணர்வு தெறித்து போகிறது//<br /><br />நன்றிங்க<br /><br />//Mohan said...<br />கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது//<br /><br />:-))))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-31859221948259313762010-08-23T14:59:26.325+05:302010-08-23T14:59:26.325+05:30அருமையான கவிதை கா.பா.!
மற்றொரு அம்மா பாசம் பார்க்க...அருமையான கவிதை கா.பா.!<br />மற்றொரு அம்மா பாசம் பார்க்க அன்புடன் அழைக்கிறேன் தங்களை,<br />http://balajisaravana.blogspot.com/2010/08/blog-post_23.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-13231720068875902312010-08-23T13:53:10.607+05:302010-08-23T13:53:10.607+05:30படிக்கிறவங்களுக்கு இது ஒரு அன்பான வலி .கவிதை சூப்ப...படிக்கிறவங்களுக்கு இது ஒரு அன்பான வலி .கவிதை சூப்பர்...........kannammanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-9643907693078095942010-08-23T12:33:37.840+05:302010-08-23T12:33:37.840+05:30கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது!கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது!Mohanhttps://www.blogger.com/profile/16177567147844932010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-49522975198535060432010-08-23T12:17:51.895+05:302010-08-23T12:17:51.895+05:30ஒரு உணர்வு தெறித்து போகிறதுஒரு உணர்வு தெறித்து போகிறதுஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.com