tag:blogger.com,1999:blog-2786547456314743852.post8217971908534237557..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: எங்கே செல்லும் இந்தப் பாதை?கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-70886819443324988492009-12-14T23:25:25.577+05:302009-12-14T23:25:25.577+05:30//ஆனால் தெரிந்தே தவறுகள் செய்யும் இவர்களைப் பற்றி ...//ஆனால் தெரிந்தே தவறுகள் செய்யும் இவர்களைப் பற்றி என்ன சொல்ல? இவர்கள்தானா நாளைய இந்தியாவின் தூண்கள்?//<br /><br />:((((<br /><br />//<br /> கலையரசன் said...<br />அதுங்க சொன்துல ஒன்னு கூட நடந்திருக்காது! //<br />இதுவும் கவனிக்க வேண்டியது. <br />சில அரைவேக்காடுகள் இந்த மாதிரி பேசுவது, தன்னை ஒரு 'பெரிய இவன்' என்று காட்டிக் கொடுக்கும் என ஒரு நினைப்புடன் திரிகிறார்கள். இப்படியும் இருக்கலாம்.ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-74471550319749242042009-12-10T23:34:52.161+05:302009-12-10T23:34:52.161+05:30எல்லோரும் சொல்ற மாதிரி வயசு கோளாறு தான். ஆனா பொது ...எல்லோரும் சொல்ற மாதிரி வயசு கோளாறு தான். ஆனா பொது இடத்துல கூச்சமின்றி இதை பேசுவது தான் கொஞ்சம் சங்கடமாக இருக்கு. இப்போவெல்லாம் Facebookல கூட மக்கள் இப்படி ஆயிடுச்சு, அப்படி ஆயிடுச்சு சொல்லிக்கிறாங்கன்னு ஒரு இளம் பதிவரே சொல்லி வேதனைப்பட்டாரு! என்னத்த சொல்றது?ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-45763703686026830222009-12-10T23:19:35.478+05:302009-12-10T23:19:35.478+05:30kaavya சொன்ன மாதிரி சரி தான்..
பசங்க குரூப் ல இருக...kaavya சொன்ன மாதிரி சரி தான்..<br />பசங்க குரூப் ல இருக்கும் போது என்ன பேசுறது நு தெரியாது.<br />அதுவும் பொண்ணுங்க பக்கதுல இருந்த போதும் தல கால் புரியாது..rubyhttps://www.blogger.com/profile/07293459120936990332noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-52465092778908820852009-12-10T18:11:34.052+05:302009-12-10T18:11:34.052+05:30ஆமா நீங்க பைக்லதானே காலேஜ் போறீங்க..??ஆமா நீங்க பைக்லதானே காலேஜ் போறீங்க..??குமரை நிலாவன்https://www.blogger.com/profile/01824760644598143325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-621914710570300692009-12-10T11:00:09.454+05:302009-12-10T11:00:09.454+05:30//படிப்பில் மாணவர்களுக்கு சுவாரசியம் ஏற்படுத்தி தர...//படிப்பில் மாணவர்களுக்கு சுவாரசியம் ஏற்படுத்தி தரும் வரை இதை எல்லாம் தடுக்க முடியாது//<br /><br />கரெக்ட் தான்... ஆனா இதுங்களுக்கு சுவாரசியம் எதுல இருக்குதுன்னு கவனிச்சீங்களா.. :))<br /><br />ஜஸ்ட் சொன்னேன்... உங்களோட உட்கருத்து புரிஞ்சது... "நம்மவர்" படம் இந்த விஷயத்தை டீல் செய்திருந்த விதம் ப்ராக்டிக்கலி குட்... (ஆனா படம் ஓடலைனு நினைக்கிறேன்)<br /><br />சீட் கிடைக்க எவ்வளவு கஷ்டமாக இருக்கும் இஞ்சினியரிங் காலேஜ் ஸீட்டுக்குக் கூட ஒரு price tag இருக்கிறது..... முன்னாள் காவாளிகள் எல்லாம் "கல்வித் தந்தை"களாகி இருக்கும் இந்தக் காலத்தில் இதையெல்லாம் யோசித்து மாற்றங்கள் செய்து மாணவர்களை அணுகுவதற்கு capacity யும் கிடையாது தகுதியும் கிடையாது.... ஆசிரியர்கள் மனது வைத்தால் முடியும்... ஆனா அவுங்கள நினைச்சா பாவமா இருக்கு..... (வேன்ல வெச்சு தூக்கப் போறானுங்களாமே!!)Prabu Mhttps://www.blogger.com/profile/04465174926205871184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-86498049285127192952009-12-10T09:56:28.118+05:302009-12-10T09:56:28.118+05:30//இது ஒரு மாஸ் சைக்காலஜி டிஸார்டர்.//
முற்றிலும் உ...//இது ஒரு மாஸ் சைக்காலஜி டிஸார்டர்.//<br />முற்றிலும் உண்மை !!kavyahttps://www.blogger.com/profile/07728889234112689736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-8182280067523213102009-12-10T09:10:48.548+05:302009-12-10T09:10:48.548+05:30//இதெல்லாம் வயசு கோளாறு. படிப்பு முடியும் போது சரி...//இதெல்லாம் வயசு கோளாறு. படிப்பு முடியும் போது சரியாகிடும்...//<br /><br />அதேதான்,சும்மா வாயாலேயே ஆம்லேட் போட்டிருப்பாய்ங்க.<br /><br />வயதின் ஓட்டத்தில் இப்படி பொதுவில் பேசியதிற்கு வருத்தப்படுவார்கள்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-40337753858083048632009-12-10T09:02:15.521+05:302009-12-10T09:02:15.521+05:30ரொம்ப அக்கறையான பதிவு கார்த்தி...
உண்மைதான்... இத...ரொம்ப அக்கறையான பதிவு கார்த்தி...<br /><br />உண்மைதான்... இதுக்கெல்லாம் "அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி மாமா மச்சான் சகல பங்காளி ஏன் ஃப்ரெண்டு கூட உதவமாட்டான்...." அப்டீன்னு தோணிச்சு.... பட் ப்ராக்டிகலி நாட் பாஸிபிள்..<br /><br />இது ஒண்ணும் கலாச்சார சீரழிவு இல்ல.... இது ஒரு மாஸ் சைக்காலஜி டிஸார்டர்..... சர்வைவல் அஃப் தி ஃபிட்னஸ்தான் இனிமே... <br /><br />நண்பர்கள் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது ரொம்ப சரி.. இதில் எதுவுமே உண்மை கிடையாது ஆனால் இவனுங்கள பத்தி ஒண்ணும் இல்ல... பக்கத்து ஸீட்டுல நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க கார்த்தி.. ஓர் அம்மாஞ்சி சோடா பாட்டில் போட்டு இவனுங்க டயலாக்கை உத்த்த்த்து கவனிச்சிட்டு இருந்திருப்பான்... வீணாப்போனவன் அவன் மனசுல அம்பி வந்தானோ இல்ல அந்நியன் அவதரித்தானோ தெரியல.....Prabu Mhttps://www.blogger.com/profile/04465174926205871184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-27632472473765801952009-12-10T02:36:32.094+05:302009-12-10T02:36:32.094+05:30ஒன்னு ரண்டு எப்பவும் இப்படித்தான் இருக்கும், விடுங...ஒன்னு ரண்டு எப்பவும் இப்படித்தான் இருக்கும், விடுங்க..<br /><br />ஆமா நீங்க பைக்லதானே காலேஜ் போறீங்க..??Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-62420358736949246672009-12-10T00:39:58.698+05:302009-12-10T00:39:58.698+05:30இதுல எந்த அளவுக்கு உண்மை இருக்கும்னு தெரியல.இருந்த...இதுல எந்த அளவுக்கு உண்மை இருக்கும்னு தெரியல.இருந்தாலும் இப்படி பேசிக்கிறதுக்குல இவய்ங்களுக்கு அப்படி ஒரு கிளுகிளுப்பு.<br /><br />( ஆமா மொபைல்ல உரையாடல ரெகார்ட் பண்ணிட்டீங்களோ ?!?! )அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-37100209728655710092009-12-09T21:33:18.568+05:302009-12-09T21:33:18.568+05:30வேற என்ன சொல்ல வயசு கோளாறுதான்வேற என்ன சொல்ல வயசு கோளாறுதான்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-55664340040104929052009-12-09T19:52:13.842+05:302009-12-09T19:52:13.842+05:30//கலையரசன் said...
அதுங்க சொன்துல ஒன்னு கூட நடந்தி...//கலையரசன் said...<br />அதுங்க சொன்துல ஒன்னு கூட நடந்திருக்காது! //<br /><br />இதுதான் உண்மை கார்த்தி, என்ன இரண்டு வருடம் இந்த மாதிரிபேசுவனுங்க.சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-47413732799230006012009-12-09T17:45:01.645+05:302009-12-09T17:45:01.645+05:30ஊப்ஸ்.. நான் ஏதோ அஞ்சாதே ஸ்டைல்ல கதைனு நினைச்சு பட...ஊப்ஸ்.. நான் ஏதோ அஞ்சாதே ஸ்டைல்ல கதைனு நினைச்சு படிச்சிட்டு இருந்தேன். :((<br /><br />அதே மாதிரி ஒரு ஜெனரேஷனே இப்படிதான்னு முடிவு பண்ணாதீங்க. :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-26871127233680964782009-12-09T16:29:06.611+05:302009-12-09T16:29:06.611+05:30//இந்த வாத்தியா நாய்ங்க போற வேனத் தூக்குறோம்//
பச...//இந்த வாத்தியா நாய்ங்க போற வேனத் தூக்குறோம்//<br /><br />பசங்க ரொம்ப மாறிட்டாங்க தலைவா...நான்லாம் அந்த காலத்துல (!!!) படிக்கும்போது எவ்வளவு நல்லப்பிள்ளையா இருந்தேன் தெரியுமா????? <br /><br />நடந்ததை பதிவாக்கிய விதம் நன்றாக இருக்கிறது.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-51249341319098398602009-12-09T15:57:34.536+05:302009-12-09T15:57:34.536+05:30செம ஜாலிப் பார்ட்டிங்க போல :-)
அவங்க உங்க ஸ்டூடண்ட...செம ஜாலிப் பார்ட்டிங்க போல :-)<br />அவங்க உங்க ஸ்டூடண்ட் இல்லையா தல? :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-37205501250177828592009-12-09T13:28:26.757+05:302009-12-09T13:28:26.757+05:30//இந்த வாத்தியா நாய்ங்க போற வேனத் தூக்குறோம்..//
...//இந்த வாத்தியா நாய்ங்க போற வேனத் தூக்குறோம்..//<br /><br />வாத்தியாரே, பி கேர் ஃபுல்.<br /><br />/இதெல்லாம் வயசு கோளாறு. படிப்பு முடியும் போது சரியாகிடும்...//<br /><br />எக்ஸாக்ட்லி!Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-18824563327049852882009-12-09T13:13:32.565+05:302009-12-09T13:13:32.565+05:30முந்தாநாளு பஸ்சுல எனக்கு பின்னாடி நின்னு பெருமூச்...முந்தாநாளு பஸ்சுல எனக்கு பின்னாடி நின்னு பெருமூச்சு உட்டது நீங்க தானா !Rajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-58320396938868676332009-12-09T13:01:40.487+05:302009-12-09T13:01:40.487+05:30இந்த தலைப்பு!
கமாக்கதைகள்(இடம் மாறிய கால்)3/69 என...இந்த தலைப்பு!<br /><br />கமாக்கதைகள்(இடம் மாறிய கால்)3/69 எனக்கொள்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-69077891572484417042009-12-09T12:55:42.045+05:302009-12-09T12:55:42.045+05:30அனைத்தும் பொய்யாகத்தான் இருக்கும், இருந்தாலும் பொத...அனைத்தும் பொய்யாகத்தான் இருக்கும், இருந்தாலும் பொதுஇடத்தில் பெருமை பீற்றிக்கொள்வது போல் உரக்கக் கத்துவது தான் உறுத்துகிறது.பாலகுமார்https://www.blogger.com/profile/06300032980790311674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-17939264057239506632009-12-09T12:19:47.589+05:302009-12-09T12:19:47.589+05:30கார்த்தி வாத்தி வேனை தூக்க போறாங்களாம் .. ஜாக்கிரத...கார்த்தி வாத்தி வேனை தூக்க போறாங்களாம் .. ஜாக்கிரதை...<br /><br />எப்படி எல்லாம் யோசிக்கறானுங்க பாருங்க..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-52615244528529895012009-12-09T12:02:17.744+05:302009-12-09T12:02:17.744+05:30அட பன்னாடப் பயலுவளா! கலையரசன் சொன்னாமாதிரி வாயால வ...அட பன்னாடப் பயலுவளா! கலையரசன் சொன்னாமாதிரி வாயால வாழுதுங்க (சாவுதுங்க)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-152373461538313762009-12-09T12:00:59.114+05:302009-12-09T12:00:59.114+05:30//இதெல்லாம் வயசு கோளாறு. படிப்பு முடியும் போது சரி...//இதெல்லாம் வயசு கோளாறு. படிப்பு முடியும் போது சரியாகிடும்...//<br /><br />சரிதான்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-50248570503168695632009-12-09T11:49:23.140+05:302009-12-09T11:49:23.140+05:30படிப்பில் மாணவர்களுக்கு சுவாரசியம் ஏற்படுத்தி தரும...படிப்பில் மாணவர்களுக்கு சுவாரசியம் ஏற்படுத்தி தரும் வரை இதை எல்லாம் தடுக்க முடியாதுமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-55905507513338409952009-12-09T11:48:03.931+05:302009-12-09T11:48:03.931+05:30இதை எல்லாம் ஒன்னும் செய்ய முடியாது கார்த்தி..... ஒ...இதை எல்லாம் ஒன்னும் செய்ய முடியாது கார்த்தி..... ஒவ்வொரு தலைமுறையிலும் இந்த மாதிரியான சீர்கேடுகள் எதோ ஒரு உருவில் நடந்து கொண்டே இருக்கும் ..... முப்பது வருடங்கள் முன்னாடி மஞ்சள் புத்தகங்களாய் இருந்தது கால மாற்றத்தில் இப்படி வந்து இருக்குமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-28185033548978742242009-12-09T11:28:31.835+05:302009-12-09T11:28:31.835+05:30அதுங்க சொன்துல ஒன்னு கூட நடந்திருக்காது!
நாம நி...அதுங்க சொன்துல ஒன்னு கூட நடந்திருக்காது! <br /><br />நாம நிழலை ___________ <br />இப்ப இருக்கறதுங்கோ காத்தையே ________<br />எல்லாம் வாயாலையே வாழுதுங்க!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.com