tag:blogger.com,1999:blog-2786547456314743852.post917874183604850608..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: நான்மாடக்கூடல்..!!!கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-25939882420616878412009-09-09T16:51:43.444+05:302009-09-09T16:51:43.444+05:30புத்தகக் கண்காட்சியில் அத்தனை தூரம் சுற்றியும் ஓவி...புத்தகக் கண்காட்சியில் அத்தனை தூரம் சுற்றியும் ஓவிய கண்காட்சியை பார்க்கமுடியாமல் போயிற்று. <br />பதிவு அருமை கார்த்திகைப் பாண்டியன்.ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-48331225217585457822009-09-07T17:16:39.479+05:302009-09-07T17:16:39.479+05:30நல்ல பகிர்தல். தகவல்களுக்கு நன்றிநல்ல பகிர்தல். தகவல்களுக்கு நன்றிநாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-79698214698876767202009-09-07T16:39:37.589+05:302009-09-07T16:39:37.589+05:30"பாதிக்கப்பட்ட சமணர்கள் சார்பாக எந்த ஒருபதிவு..."பாதிக்கப்பட்ட சமணர்கள் சார்பாக எந்த ஒருபதிவும் இல்லை. ஒருவேளை யாரும் எழுத வில்லையா அல்லது அந்தப் பதிவுகள் சைவர்களால் தேடி அழிக்கப் பட்டனவா?"<br /><br /><br />கதை வடிவில் இருக்கிறது என்று நினைக்கிறேன் .......வெளி நாட்டு பயண கட்டுரையில் இருக்கலாம்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-76788893438236662762009-09-07T16:36:59.797+05:302009-09-07T16:36:59.797+05:30"சரித்திரம் என்று சொல்லப்படுவதும் புனையப்பட்ட..."சரித்திரம் என்று சொல்லப்படுவதும் புனையப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. "<br /><br /><br />ஆமாங்க ... சரித்திரம் எல்லாம் வெற்றி பெற்றவர்களின் பார்வையில் இருந்தே கூற படுகிறது ...... தோற்றவர்களின் பதிவுகள் பற்றி யாரும் கவலை படுவதில்லை .... வெற்றி பெற்றவர்கள் அதை எல்லாம் அழித்து விட்டார்கள் ........<br /><br /><br />ex: பல்லவ ராஜியத்தின் கடைசி காலத்தின் பதிவுகள் இல்லைமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-4184534347567668082009-09-07T16:31:32.852+05:302009-09-07T16:31:32.852+05:30"ஒவ்வொரு குழுவினரும் தங்களை அடையாள படுத்திக் ..."ஒவ்வொரு குழுவினரும் தங்களை அடையாள படுத்திக் கொள்ளும் வண்ணமாக பறவை வடிவிலோ, கிரீட வடிவிலோ தலைக் கவசங்களை அணியும் வழக்கம் கொண்டிருந்தார்கள்"<br /><br /><br />எல்லோருக்கும் ஒரே மாதிரி கிரீடம் இருக்காது என்று நினைக்கிறேன் ..தகுதி அடிப்படையில் கிரீடங்கள் இருக்கும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-7129049870018239572009-09-07T15:32:42.992+05:302009-09-07T15:32:42.992+05:30//"சரித்திரம் என்று சொல்லப்படுவதும் புனையப்பட...//"சரித்திரம் என்று சொல்லப்படுவதும் புனையப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. நாம் உண்மைகளை அறிந்து கொள்ள உதவுவது அந்த மக்களின் பதிவுகளும்,பாறை ஓவியங்களும்,சிற்பங்களும்தான்.//<br /><br />அது என்னவோ உண்மை தான்.<br /><br />படங்கள் இங்கே ...<br />http://solaiazhagupuram.blogspot.com/2009/09/blog-post.htmlபாலகுமார்https://www.blogger.com/profile/08440307849393147738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-20012197219484305092009-09-07T10:16:06.244+05:302009-09-07T10:16:06.244+05:30// உமாஷக்தி said...
பகிர்விற்கு நன்றி கார்த்திக். ...// உமாஷக்தி said...<br />பகிர்விற்கு நன்றி கார்த்திக். புத்தகக் கண்காட்சிக்கும் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசுவதற்குமாக மதுரைக்கு வர டிக்கெட் எடுத்து, வர ஏலாமல் போய்விட்டது. இப்பதிவை வாசித்ததும் வருத்தம் மேலதிகமாகி விட்டது. அடுத்த முறை மதுரை வரும்போது நிச்சயம் போக வேண்டும்..;))//<br /><br />நீங்கள் வர முடியாமல் போனமைக்கு வருந்துகிறேன் தோழி.. மதுரை வரும்பொழுது கண்டிப்பாக சொல்லுங்கள் ;-)))))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-78653193564105874882009-09-07T10:14:42.704+05:302009-09-07T10:14:42.704+05:30//தருமி said...
உள்ளேதான் நல்ல படங்கள் என்றால் முக...//தருமி said...<br />உள்ளேதான் நல்ல படங்கள் என்றால் முகப்பிலே வைத்திருந்த பெரிய flexboard-ல் இருந்த சமணக் குகை நிழல்படமும் மிக அருமை.//<br /><br />அருமையான் படங்கள் ஐயா... உங்க கூட சேர்ந்து போக முடியாதுதான் வருத்தம்கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-77610648336318205692009-09-07T10:13:36.934+05:302009-09-07T10:13:36.934+05:30//அ.மு.செய்யது said...
இந்த கருத்தில் எனக்கு உடன்ப...//அ.மு.செய்யது said...<br />இந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.மற்றபடி,பதிவு வழக்கம் போலவே சுவாரஸியம் குறையாமல் அமைந்திருக்கிறது. பயனுள்ள பதிவும் கூட.//<br /><br />opinions do differ நண்பா..:-)))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-26065102035661000462009-09-07T10:12:42.989+05:302009-09-07T10:12:42.989+05:30//ஆ.ஞானசேகரன் said...
அருமை நண்பரே அழகான தொகுப்பு(...//ஆ.ஞானசேகரன் said...<br />அருமை நண்பரே அழகான தொகுப்பு(பூ) பாராட்டுகள்//<br /><br />தாங்க்ஸ் தலைவரே.. <br /><br />//Karthik said...<br />சான்ஸ்லெஸ்.செம ரைட்டிங்,ரியலி.:)//<br /><br />ரைட்டு, ஓகே, நன்றி :-)கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-32927300404962706802009-09-07T10:11:06.251+05:302009-09-07T10:11:06.251+05:30//குடந்தை அன்புமணி said...
நல்ல பகிர்வு நண்பா...கொ...//குடந்தை அன்புமணி said...<br />நல்ல பகிர்வு நண்பா...கொஞ்சம் போட்டோவும் போட்டிருக்கலாம்...//<br /><br />Technical problems pa<br /><br />//இந்த மாதிரி விடயம் தெரிந்த ஓவியர்கள் யாரும் பதிவு வைத்திருக்கிறார்களா?//<br /><br />கவிஞர் நரன் ஒரு நவீன ஓவியரும் கூட.. :-)))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-21221680028185986322009-09-07T10:10:01.529+05:302009-09-07T10:10:01.529+05:30// பீர் | Peer said...
நல்ல பகிர்வு கார்த்திக்.//
...// பீர் | Peer said...<br />நல்ல பகிர்வு கார்த்திக்.//<br /><br />நன்றி நண்பா.. <br /><br />//மாதேவி said...<br />நல்லபதிவு."நாகரீக முன்னேற்றம் என்ற பெயரில் நாம் பல விஷயங்களைத் தொலைத்து விட்டோம்"//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்ககார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-31135447611963226202009-09-07T10:08:36.821+05:302009-09-07T10:08:36.821+05:30//ராம்ஜி.யாஹூ said...
maருதை மிக சிறப்பான ஊர். வரு...//ராம்ஜி.யாஹூ said...<br />maருதை மிக சிறப்பான ஊர். வருத்தம் என்ன என்றால் பதிவு உலகில் யாரும் முழுமையாக பதிவிட வில்லை மருதை பற்றி.//<br /><br />எங்க ஊரைப் பத்தி இவ்வளவு சிலாகிச்சு சொல்றீங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கு நண்பா.. லேக்கா பற்றிய தகவலுக்கு நன்றி.. நானும் என்னால் முடிஞ்ச மட்டும் பதிவு பண்ணப் பார்க்கிறேன்.. மதுரை மற்றும் எஸ்ரா பத்தி இன்னும் நிறைய சொல்லலாம்.. பார்ப்போம்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-85751970032740598632009-09-07T01:27:18.602+05:302009-09-07T01:27:18.602+05:30பகிர்விற்கு நன்றி கார்த்திக். புத்தகக் கண்காட்சிக்...பகிர்விற்கு நன்றி கார்த்திக். புத்தகக் கண்காட்சிக்கும் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசுவதற்குமாக மதுரைக்கு வர டிக்கெட் எடுத்து, வர ஏலாமல் போய்விட்டது. இப்பதிவை வாசித்ததும் வருத்தம் மேலதிகமாகி விட்டது. அடுத்த முறை மதுரை வரும்போது நிச்சயம் போக வேண்டும்..;))Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-33639833588191533732009-09-06T13:03:18.765+05:302009-09-06T13:03:18.765+05:30உள்ளேதான் நல்ல படங்கள் என்றால் முகப்பிலே வைத்திருந...உள்ளேதான் நல்ல படங்கள் என்றால் முகப்பிலே வைத்திருந்த பெரிய flexboard-ல் இருந்த சமணக் குகை நிழல்படமும் மிக அருமை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-8124265695720406512009-09-06T06:57:35.647+05:302009-09-06T06:57:35.647+05:30//சரித்திரம் என்று சொல்லப்படுவதும் புனையப்பட்ட ஒன்...//சரித்திரம் என்று சொல்லப்படுவதும் புனையப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது//<br /><br />இந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.மற்றபடி,பதிவு வழக்கம் போலவே சுவாரஸியம் குறையாமல்<br />அமைந்திருக்கிறது.<br /><br />பயனுள்ள பதிவும் கூட.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-40702458605570870242009-09-05T15:53:04.703+05:302009-09-05T15:53:04.703+05:30சான்ஸ்லெஸ். செம ரைட்டிங், ரியலி. :)சான்ஸ்லெஸ். செம ரைட்டிங், ரியலி. :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-64329796208556312612009-09-05T15:14:33.368+05:302009-09-05T15:14:33.368+05:30//சொல்லரசன் said... உண்மைதான்//
;-))))))
//மா...//சொல்லரசன் said... உண்மைதான்//<br /><br />;-))))))<br /><br />//மாதவராஜ் said...<br />இன்னும் விரிவாக எழுதியிருக்கலாமே...//<br /><br />வருகைக்கு நன்றி தோழர்.. இங்கே இதை படிக்கவே மக்கள் மூச்சு வாங்குவதாக சொல்கிறார்களே..:-(((கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-5990655284911420312009-09-05T15:13:38.090+05:302009-09-05T15:13:38.090+05:30[[["இயற்கையோடு இன்றளவும் இணைந்து வாழும் முறைய...[[["இயற்கையோடு இன்றளவும் இணைந்து வாழும் முறையைப் பின்பற்றும் பழங்குடி இன மக்களே கொடுத்து வைத்தவர்கள்.நாகரீக முன்னேற்றம் என்ற பெயரில் நாம் பல விஷயங்களைத் தொலைத்து விட்டோம்.கொடுமையான நோய்களைக் கூட எளிதாக குணப்படுத்தும் வைத்திய முறைகளை அவர்கள் அறிந்து இருந்தார்கள். ஒவ்வொரு குழுவினரும் தங்களை அடையாள படுத்திக் கொள்ளும் வண்ணமாக பறவை வடிவிலோ, கிரீட வடிவிலோ தலைக் கவசங்களை அணியும் வழக்கம் கொண்டிருந்தார்கள்."]]]<br /><br /><br />அருமை நண்பரே அழகான தொகுப்பு(பூ) பாராட்டுகள்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-47168178555740181722009-09-05T15:10:36.978+05:302009-09-05T15:10:36.978+05:30//தேவன் மாயம் said...
குத்திட்டேன் !//
நன்றி தேவா...//தேவன் மாயம் said...<br />குத்திட்டேன் !//<br /><br />நன்றி தேவா சார்.. <br /><br />//இரா.சிவக்குமரன் said... தகவல்களுக்கு நன்றி நண்பா!!//<br /><br />வருகைக்கு நன்றி நண்பரே..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-48113204653671750312009-09-05T15:07:43.770+05:302009-09-05T15:07:43.770+05:30//வால்பையன் said...
நல்ல பதிவு கூடவே கொஞ்சம் போட்ட...//வால்பையன் said...<br />நல்ல பதிவு கூடவே கொஞ்சம் போட்டோஸ் போட்டிருந்தால் நேரில் பார்த்த எஃபெக்ட் கிடைத்திருக்கும்,!//<br /><br />முயற்சி பண்றேன் தல.. முடிஞ்சா எல்லா போட்டோவையும் தனியாப் போடப் பாக்குறேன்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-14979498397628626842009-09-05T15:06:47.364+05:302009-09-05T15:06:47.364+05:30//ஹேமா said...
கார்த்திக் அழகாகத் தொகுத்து எழுதுகி...//ஹேமா said...<br />கார்த்திக் அழகாகத் தொகுத்து எழுதுகிறீர்கள்.நானும் அந்த இடங்களைப் பார்த்த உணர்வோடு...//<br /><br />நன்றி சகோதரி..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-59274633470601038452009-09-05T15:05:56.914+05:302009-09-05T15:05:56.914+05:30// க.பாலாஜி said...
கண்டிப்பாக...நல்ல தகவலை பகிர்ந...// க.பாலாஜி said...<br />கண்டிப்பாக...நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அன்பரே.//<br /><br />நீங்க என்னைக்கு வரீங்கன்னு சொல்லுங்கப்பா.. கலக்கலாம்கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-46265163765001169662009-09-05T15:02:17.329+05:302009-09-05T15:02:17.329+05:30//சுந்தர் said...
பதிவர் சந்திப்பு எப்போ ?//
கூடி...//சுந்தர் said...<br />பதிவர் சந்திப்பு எப்போ ?//<br /><br />கூடிய சீக்கிரம் வச்சுடலாம் நண்பாகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-28977880069141191862009-09-05T15:01:03.143+05:302009-09-05T15:01:03.143+05:30// குமரை நிலாவன் said...
நல்ல பகிர்தல் நண்பா//
நன...// குமரை நிலாவன் said...<br />நல்ல பகிர்தல் நண்பா//<br /><br />நன்றி நண்பா..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com