tag:blogger.com,1999:blog-27865474563147438522024-02-19T22:28:14.785+05:30பொன்னியின் செல்வன்மதுரைக்காரன்கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger389125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-58757856455355267642016-05-03T09:53:00.001+05:302016-05-03T09:53:55.160+05:30அம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;">சிலைகளின்
எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற
கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், அல்லது அவரது நினைவாக நடைபெறும்
கூட்டங்களின் கன பரிமாணம் ஆகிய அனைத்தும் மகத்துவத்தை அளவிடும் அலகுகள் என்றால், பாபாசாகேப்
அம்பேத்கரோடு போட்டியிடும்படியான வேறு எந்தவொரு சரித்திர புருஷனும் இருக்க முடியாது.
ஒவ்வொரு வருடமும் பிரார்த்தனைக்கூட்டங்கள் நடைபெறும்போதெல்லாம் புதிது புதிதான இடங்கள்
அவரது நினைவுச்சின்னங்களின் பட்டியலில் இணைந்து கொள்கின்றன. அப்படியானதொரு அதிசயமாக
அவர் இருக்கிறார், ஒரு காலகட்டத்திற்குப் பிறகு மக்களுக்கு இதை நம்புவதற்கு கடினமாகவும்
இருக்கலாம், இத்தகைய மனிதர் – பூனைகளும் நாய்களும் அனுமதிக்கப்பட்டதொரு பொது நீராதாரத்தில்
தண்ணீர் குடிக்க சிரமப்பட்டவர்– இந்த கிரகத்தில் எப்போதேனும் நடைபயின்றார் என்பது.
சொர்க்கத்தில் இருக்கும் கடவுள்கள் கூட, ஒருவேளை அவர்கள் இருப்பார்களெனில், அவர் மீது
பொறாமை கொள்ளக்கூடும். இந்த அதிசயத்திற்கு பின்னாலிருப்பது எது? அவர் தலித்துகளின்
கடவுளாக இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆரம்பத்தில் அவர்களில் ஒரு பகுதியினருக்கு
மட்டும், இப்போது, அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு. தனி மனிதனாகவும் தனித்த சிந்தனையோடும்
அவர் அவர்களுக்கு செய்தவற்றுக்காக அவர்கள் நன்றியுடையவர்களாய் இருப்பது இயற்கைதான்.
ஆயினும் உண்மையில், இதனை மட்டுமே தனித்த மற்றும் ஒரே காரணமென்பதாய் நம்புவது மிகவும்
சிறுபிள்ளைத்தனமானது. ஒரு புனிதபிம்பமாக அம்பேத்கரை கட்டமைப்பதிலும் முன்னிறுத்துவதிலும்
வினையூக்கிகளாகச் செயல்படும் ஆளும் வர்க்கங்களின் பங்கு மிக முக்கியமானது, மேலும் பரஸ்பரம்
ஒருவருக்கொருவர் பலம் சேர்ப்பதும் கூட. அம்பேத்கரின் மீது உரிமை கோரும் சங்பரிவார்களின்
சமீபத்தைய பிரஸ்தாபங்கள், அவற்றின் உள்ளார்ந்த அர்த்தங்களை தலித்துகள் புரிந்து கொள்ளும்படியாக,
வெளிப்படையாக, ஒளிவுமறைவற்றே இருக்கின்றன. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;">புனிதபிம்பத்தின் உருவாக்கம்<o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;"><br /></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;">அரசில்யல்ரீதியான
இந்துவை பிரதிநித்துவப்படுத்திய காங்கிரஸ்தான் அம்பேத்கரின் பிரதான எதிரியாயிருந்தது.
1932 வட்ட மேசை மாநாடுகளின் போது தலித்துகளுக்கென தனித்த வாக்காளர் அடையாளங்களைப் பெறுவதற்கான
அம்பேத்கரின் முயற்சிக்கெதிராக காந்தியின் முழுமூச்சான எதிர்ப்பையும், மேலும் தலித்துகளுக்கான
எதிர்கால தனித்த அரசியல் அடையாளத்தை முற்றிலுமாய் அழித்தொழித்த பூனா ஒப்பந்தத்தில்
அவரை பலவந்தமாக வற்புறுத்தி கையெழுத்திடச் செய்ததையும், நினைவுகூருங்கள். அதிகார மாற்றத்திற்குப்
பிறகு, அம்பேத்கர் சட்டசபைக்குள் நுழைந்து விடக் கூடாதெனும் உள்நோக்கத்தோடு காங்கிரஸ்
வெகு கவனமாகப் பார்த்துக்கொண்டது. ஆனால் விரைவில் அது எதிர்பாராதொரு அரசியல் குட்டிக்கரணம்
போட்டது. நாட்டார் கதை பாணியிலான விளக்கங்களைப் போலிருந்தாலும், உள்ளே நுழைந்திட எந்த
வழியும் இல்லாத நிலையில் அம்பேத்கர் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் பிறகு அதன்
வரைவுக்குழுவுக்கான தலைவராக அவரைத் தெரிவு செய்ததும் காந்தியின் தந்திரம் நிரம்பிய
நுண்ணறிவே. அரசியலமைப்பில் தலித்துகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாற்றாக இராஜதந்திரத்தோடு
அம்பேத்கர் நடந்து கொண்டாலும், புதிதாய் உருவான இந்த உறவு வெகுகாலம் நீடிக்கவில்லை.
இந்து சட்ட மசோதா மீதான எதிர்ப்பு குறித்த பிரச்சினையில் நேரு மந்திரிசபையில் இருந்து
அம்பேத்கர் பதவி விலக நேர்ந்தது. பிற்பாடு, தானொரு வாடகைக்குதிரையாகப் பயன்படுத்தப்பட்டதாகச்
சொல்லி அம்பேத்கர் அரசியலமைப்பை நிராகரிக்கவும் கூட செய்தார் – அரசியலமைப்பால் யாருக்கும்
எந்தப் பயனுமில்லை, மேலும் அதனை எரிக்கும் முதல் நபராக அவரே இருக்கக்கூடும். அவர் காங்கிரஸை
தலித்துகள் தங்களுடைய ஆபத்தான காலங்களில் மட்டும் நுழையும்படியான ‘எரியும் வீடு’ என்றழைத்தார்.
ஆனால், ‘அம்பேத்காரிசத்தைக்’ காப்பதற்காக நூற்றுக்கணக்கான ‘அம்பேத்காரிஸ்டுகள்’ காங்கிரசில்
இணைவதை, அதனால் தடுக்க முடியவில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;">காங்கிரஸ்
வெகு திறமையாக நில சீர்திருத்தங்கள் மற்றும் பசுமைப் புரட்சி போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களின்
வழியே கிராமப்புறப் பகுதிகளில் அடர்த்தியான மக்கள்தொகையினைக் கொண்டிருந்த சூத்திரர்களின்
இனக்குழுக்களிலிருந்து பணம் நிரம்பிய விவசாயிகள் என்றொரு பிரிவை வார்த்தெடுத்தது. பெரும்பாலும்
இந்தப் பிரிவு அவர்களின் கூட்டாளியாக இருந்தபோதும், பிராந்திய கட்சிகளை வளைத்தும் மெதுமெதுவாக
உள்ளூர் மற்றும் மாநில அளவிலான அதிகார மையங்களை ஆக்கிரமித்தும் அது தனக்கான தனித்த
அரசியல் லட்சியத்தை வளர்த்துக்கொண்டது. தேர்தல் அரசியல் மலிவடைய, முறையே சமூக நீதி
மற்றும் மத சீரமைப்பு என்கிற பெயரால் அரசியலமைப்பில் வெகு திறமையாக பாதுகாக்கப்பட்ட
சாதி மற்றும் இனக்குழு வடிவிலான ஓட்டு வங்கிகள் முன்னிலைக்கு வந்தன. இங்கிருந்து தான்
வெகு கவனமாக, இயல்பாகவே, முதலாவதாக காங்கிரசிடமிருந்தே, அனைவரையும் ஒன்றிணைந்து தேர்ந்தெடுப்பதற்கான
ஆளும் கட்சிகளின் இயக்கம் தொடங்கியது, அம்பேத்கரின் அடிப்படை கவலைகள் மூடிமறைக்கப்பட்டன,
வெகு நேர்த்தியான முறையில் ஒரு தேசியவாதியாக, பாதி காங்கிரஸ்காரராக, அரசியல் நிபுணர்
மற்றும் அரசியலமைப்பை உருவாக்கியவராக, அவர் உருவகப்படுத்தப்பட்டார். இந்த பிரச்சாரம்
பல பறவைகளை ஒரே கல்லால் அடித்து வீழ்த்தியது: அம்பேத்காரிய மக்களின் மனதை வென்றது,
காங்கிரஸை நோக்கிய சந்தர்ப்பவாத தலித் தலைவர்களின் வெளியேற்றத்தை துரிதப்படுத்தியது,
தலித் இயக்கத்தை நிலைகுலைய வைத்து அடையாள அரசியலைத் தழுவும்படி செய்தது, மேலும், அம்பேத்கரை
மெல்ல தீவிரமிழக்க வைத்தது. மெதுவாக, தங்களுக்கேயான தனித்த அம்பேத்கரின் புனிதபிம்பத்தை
முன்னிறுத்த மற்ற கட்சிகளும் போட்டிக்குள் நுழைய வேண்டி வந்தது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;">தங்கள்
மீதான ஈர்ப்பை அதிகரிக்கவும் கருத்துருவங்களைப் பரப்பவும் சங்பரிவார் நுட்பமான மற்றும்
புதிதாய் வெளிக்கிளம்பும் பிரச்சினைகளை கையாளக்கூடிய இரண்டாம் தலைமுறை இயக்கங்களைத்
தொடங்கியது. தலித்துகளைத் தங்கள் கைப்பிடிக்குள் நைச்சியமாய்க் கொண்டு வர ‘<i>சாமாஜிக் சமரசதா மன்ச்</i>’ (சமூக ஒருங்கிணைப்புக்கான
மேடை) தொடங்கப்பட்டது. 1925 இல்– தலித் மற்றும் சமூக இயக்கங்கள் தொடங்கப்பட்ட அதே காலகட்டத்தில்–
தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ்- ஆரம்பத்தில் அதன் கற்பனையான இந்து பெரும்பான்மையினரை நம்பி
இருந்தது, ஆனால் காங்கிரஸ் எதிர்ப்பலையை பயன்படுத்தி 1977 லோக்சபா தேர்தலில் 94 இடங்களைக்
கைப்பற்றும் வரை சமூகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் யாதொரு அடையாளத்தையும் ஏற்படுத்தவியலாது
தோல்வியுற்றது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;">அம்பேத்கரை ‘காவிமயமாக்குதல்’<o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;"><br /></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;">தொடக்கத்தில்,
அம்பேத்கரின் இந்து எதிர்ப்பால் அவமதிக்கப்பட்டு அது மறைமுகமாக அவரை இகழ்ந்தது, மேலும்,
பிற்காலத்தில் பால் தாக்கரே பகிரங்கமாக ஒப்புக்கொண்டதைப் போல, அம்பேத்காரியரல்லாத தலித்துகளைச்
சார்ந்திருந்தது. என்றாலும், அரசியல் அதிகாரமென்னும் மாமிசத்தின் ருசியை அறிந்திருந்ததால்,
அனைத்து இந்திய தலித்துகளுக்கானதொரு பிம்பமாய் வளர்ந்து விட்டிருந்த அம்பேத்கரை தன்னால்
நிராகரிக்க முடியாதென்பதை அது புரிந்து கொண்டது. ஒன்றோடு ஒன்று சம்பந்தமில்லாத சிதறலான
அவரது கூற்றுகளைத் திரட்டி அவற்றோடு கோயபெல்ஸ்தனமான பொய்களைக் கலந்து, அவரை காவிமயமாக்க
திட்டம் தீட்டியது. அம்பேத்கர் மீதான காவி நிற தீற்றல்களில் முதலாவது இணையற்றதை ஒப்பிடுவதாக
இருந்தது, அம்பேத்கரை ஹெட்கேவரோடு, ஏதோ, மெட்ரிகுலேசனுக்குப் பின்பாக வரும் டிப்ளமோவைக்
கொண்டிருந்த அரசு அனுமதி பெற்ற மருத்துவ பயிற்சியாளரான ஹெட்கேவரும், உலகப் பிரசித்தி
பெற்ற பல்கலைக்கழகங்களிலிருந்து இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்றிருந்த அம்பேத்கரும்,
ஒப்பிடத்தக்கவர்கள் என்பதைப் போல, அவர்களை “இரு மருத்துவர்கள்” என்றழைத்தார்கள். உண்மையாகவே
அவர்கள் இருவருக்கும் மத்தியில் என்னதான் ஒற்றுமை இருக்கக்கூடும்? </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;"> <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;">அம்பேத்கரின்
நேரடித்தன்மை எண்ணற்ற முரண்பாடுகளை விட்டுச் சென்றாலும், யாராலும் அவரது வாழ்வின் மையப்பொருளை
தவறவிட முடியாது, அவர் தனது சொந்த வார்த்தைகளில் சொன்னதைப்போல, ஒருங்கிணைப்பை வலியுறுத்தக்கூடிய
‘விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம்’ ஆகியவற்றின் அடிப்படையிலான மாதிரி சமுதாயத்தை உருவாக்குவது.
சாதிகளை ஒழிப்பதையும் பொதுவுடைமையையும் (வர்க்கங்களை ஒழித்தல்) அவர் அதற்கான முன் நிபந்தனைகளாகப்
பார்த்தார்; குடியரசு அவற்றின் மிக முக்கியமான அங்கம் மற்றும் பௌத்தம் அதனை நெறிப்படுத்தும்
கொள்கை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;">ஆர்எஸ்எஸ்-சின்
உலகப்பார்வை என்பது இதற்கு எல்லா விதத்திலும் நேர் எதிரானது. காவிநிற அம்பேத்கர் ஒரு
தேசியவாதி; சாதி குறித்த பிரக்ஞையின் காரணமாக இந்துக்களால் ஒரு தேசத்தை உருவாக்க முடியாது
என உண்மையான அம்பேத்கர் வாதிட்டார், மேலும் மிகக்குறிப்பாக ‘இந்து ராஜ்ஜியம்’ என்பது
பெரும் விபரீதம் என்று எச்சரிக்கவும் செய்தார். தானொரு இந்துவாக மரணிக்க மாட்டேன் என்கிற
அவருடைய சத்தியத்தையும் மீறி ஆர்எஸ்எஸ்ஸின் அம்பேத்கர் ஒரு மகத்தான இந்து. பௌத்தத்தை,
இந்துத்துவத்தைக் கைவிட்ட பின்பாக அம்பேத்கர் அரவணைத்துக் கொண்டதை, அது இந்துத்துவத்தின்
ஒரு அங்கமாகவே முன்வைத்தது, இந்துத்துவத்திற்கு எதிரான <i>சிரமண</i> புரட்சியையும், அதற்கு எதிராக பின்னது நிகழ்த்திய, பௌத்தத்தை அது
தோன்றிய நிலத்திலிருந்து முற்றிலுமாய் துடைத்தெறிந்த, குருதியில் தோய்ந்த எதிர் புரட்சியையும்
– பௌத்தம் அடையாளப்படுத்திய மொத்த வரலாற்றையும் இதன் மூலமாக ஒதுக்கித் தள்ளியது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;">அம்பேதர்
சமஸ்கிருதம் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என விரும்பினார், தேசியக்கொடியாக காவிநிறக்கொடி,
மேலும் ஆர்எஸ்எஸ்ஸை அதன் நல்ல முயற்சிகளுக்காகப் பாராட்டினார், மற்றும் ‘<i>கர் வாப்ஸி</i>’-ஐ’ (தாய் மதம் திரும்புதல்) ஆதரித்தார்
என்பது போன்ற அறைகூவல்கள் அம்பேத்கரை விஹெச்பி குரங்குகளின் தரத்துக்கு சிறுமைப்படுத்த
முயல்கின்றன, அவை குறித்து ஏதும் கருத்து சொல்லக்கூட தகுதியற்றவை. அவருடைய ‘<i>பாகிஸ்தான் குறித்த சிந்தனைகளிலிருந்து</i>’ தொடர்பற்ற
வாக்கியங்களை எடுத்துக்காட்டி சங்பரிவார் அறிவுஜீவிகள் அம்பேத்கர் முஸ்லிம்களுக்கு
எதிரானவராக இருந்தார் என்று சொல்லி வருகிறார்கள். வாக்குவாதம் செய்வதான நடையில் எழுதப்பட்ட
புத்தகம் இது, இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவருக்குமான வழக்கறிஞரின் உடைகளை அம்பேத்கர்
அணிகிறார். ஒருவர் வெகு சிரத்தையோடு வாசிக்காவிட்டால் அதன் முக்கியமான பல தர்க்கங்களை
அவர் தவற விடக்கூடும். <i>முஸ்லிம்கள் குறித்து
அம்பேத்கர் – கட்டுக்கதைகளும் உண்மைகளும்</i> என்கிற எனது புத்தகத்தில், 2003-ல் நான்
இந்தப் பொய்யை உடைத்தெறிந்திருக்கிறேன். ஆனால் மீண்டும், அவருடைய பரந்த குணத்தையும்
மாற்றத்துக்கான அவருடைய தேர்வு இஸ்லாமாக இருக்கலாம் (<i>முக்தி கோன் பதே 1936</i>) எனச் சொல்லும்படியாக முஸ்லிம் சமூகத்தை அவர் பாராட்டியதாக
கிடைக்கக்கூடிய எண்ணற்ற தரவுகளைக் கொண்டும் பார்க்கும்போது, அவரை ஒரு குறுகிய சிந்தனையாளராக,
முஸ்லிம் எதிர்ப்பாளராக வரையறுக்கவியலாது. ஆர்எஸ்எஸ் இதனைப் புரிந்து கொள்வது நல்லது,
சில தலித் அடிமைகளை அது தன்னுடைய மேடைகளில் தோன்றச் செய்யலாம், ஆனால் ஒருபோதும் அம்பேத்கரை
ஒரு வகுப்புவாதியாக நிறுவிட முடியாது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;">நவீன-தாராளமய நிர்ப்பந்தம்<o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;"><br /></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;">பலதரப்பட்ட
அரசியல் உற்பத்தியாளர்களால் இந்தியாவின் தேர்தல் சந்தையில் கையளிக்கப்பட்ட, தங்களுக்குள்
போட்டியிடும் அம்பேத்கரின் புனிதபிம்பங்கள், உண்மையான அம்பேத்கரை முற்றிலுமாக மூடிமறைத்து
தலித் விடுதலைக்கான சக்திவாய்ந்த ஆயுதத்தை அழித்து விட்டன. வெவ்வேறு நிறபேதங்களைக்
கொண்டிருந்தாலும், இந்த புனிதபிம்பங்கள் எல்லாமே, அம்பேத்கரின் மீது நவீன-தாராளமயம்
எனும் நிறத்தைப் பூசுகின்றன. ஒரு அம்பேத்கர் பிம்பம் அரசின் அதிர்ஷ்டவுருவாக, 1947இல்
இருந்து 1980கள் வரை சரியாக வேலை பார்த்து வந்த காந்தியை, கிட்டத்தட்ட பதவியிழக்கச்
செய்தது. ஆட்சி அமைப்பொழுங்கை நிர்வகிப்பதில், மக்களுக்கெதிரான அரசின் தந்திரங்கள்,
அவர்களின் நன்மைக்கானதாய்ச் சொல்லப்பட்ட பொய்த்தோற்றங்கள், மற்றும் அதன் இந்துத்துவ
ரீதியிலான வளர்ச்சி ஆகியவற்றை மறைக்க, ஆட்சியாளர்களுக்கு, காந்தி மிகப்பொருத்தமானவராக
இருந்தார். ஆனால் முதலாளித்துவ பிரச்சினைகள் அதிகரிக்க அரசு தன் பிரகாசத்தை இழக்கத்
தொடங்கியது, ஆட்சியாளர்களை நவீன தாராளமய கொள்கைகளை நோக்கி உந்தித் தள்ளியது. அதிதீவிர
முன்னேற்றம், நவீனமயமாக்கல், வெளிப்படையான போட்டி, சந்தைமயமாக்கல் போன்ற பசப்புரைகள்,
குறிப்பாக அவற்றால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் அடித்தட்டு மக்களிடம் தாராளமயமாக்கப்பட்ட
சந்தைகளை ஏற்றுக்கொள்வதால் ஒன்றுமற்றவனாய் இருப்பதிலிருந்து பணக்காரனாய் மாறுவதற்கான
சாத்தியங்களை வலியுறுத்த, மக்களை நம்ப வைக்கும் புதியதொரு பிம்பத்துக்கான தேவையை உருவாக்கின.
மற்ற எல்லாரைக் காட்டிலும் அம்பேத்கர் இதற்கு மிகச்சரியாகப் பொருந்தி வந்தார். புதிதாய்ப்
பிறந்த சவலைப்பிள்ளையான இந்தியாவுக்கென ஒரு அரசியலமைப்பை வடிவமைக்க வேண்டிய காலத்தில்
காந்தி உணர்ந்த அதே தந்திரமான தேவை போன்றதுதான் இது. நவீன-தாராளமயத்தின் சமூக டார்வினிச
பண்புகள் மேலதிகார ஆர்எஸ்எஸ்ஸின் கருத்தாக்கங்களோடு ஒரு குறிப்பிட்ட ஒத்திசைவைக் கொண்டிருந்தன,
இதுதான் பிஜேபியை அரசியல் அதிகாரத்தின் வானளாவிய எல்லைக்கு உயர்த்தியது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;">தலித்துகளைக்
கவர எல்லா கட்சிகளுமே அம்பேத்கர் புனிதபிம்பத்தை பயன்படுத்தினாலும், 1990கள் தொடங்கி,
பிஜேபியோடு இணைந்து ஆர்எஸ்எஸ் தான் மிக அதிகமான சுயநல நோக்கில் அதனை பயன்படுத்திக்
கொண்டுள்ளது, காங்கிரஸைக் காட்டிலும் அதிகமான தனித் தொகுதிகளை வசப்படுத்தியுள்ளது.
நவீன-தாராளமய அரசுக்கு தலித்துகளிடையேயிருந்து கதைப்பாடகர்கள் மிக அத்தியாவசியமாகத்
தேவைப்பட்டார்கள், அவர்களும் அதற்கு கிட்டினார்கள். தங்களது நாயகர்களால் வழிநடத்தப்பட்ட
குறிப்பானதொரு தலித் நடுத்தர வர்க்கம், எப்படி நவீன-தாராளமயம் அவர்களுக்குப் பயனுள்ளதாய்
இருக்கும் என்பதாக தலித்துகளை நம்ப வைக்க ஆரம்ப காலகட்டங்களில் வெகு தீவிரமாக முயன்றார்கள்,
எவ்வாறு அம்பேத்கர் ஒரு நவீன-தாராளமயவாதி என்பதையும் எப்படி இந்தக் கொள்கைகள் விளைவித்த
தலித் மத்திய வர்க்கத்தின் ‘புரட்சியால்’ தலித்துகளின் அபரிதமான முன்னேற்றங்கள் நிகழ்ந்தன
என்பது குறித்தும் அவர்கள் மீண்டும் மீண்டும் பேசினார்கள். இந்த நடுத்தர வர்க்கம் பிஜேபியோடு
பிரத்தியேகமானதொரு உறவைக் காண்கிறது, ஆகவே இதன் காரணமாகத்தான் பெரும்பாலான தலித் தலைவர்கள்
இன்று பிஜேபி அணியில் இருக்கிறார்கள். (மேலதிகத் தகவல்களுக்கு எனது ‘மூன்று தலித் ராமர்கள்
பிஜேபிக்காக அனுமார் வேடம் தரிக்கிறார்கள்’ என்கிற கட்டுரையை வாசிக்கலாம், EPW, 12
ஏப்ரல் 2014). இந்த வருடம், அசாதாரணமான திறனோடு, அம்பேத்கர் மாணவனாக அவற்றிலொரு விடுதியில்
தங்கியிருந்தார் என்பதற்காக மட்டுமே, லண்டனில் இருக்கும் சாதாரணமானதொரு கட்டடத்தை
44 கோடிகளுக்கு பிஜேபி அரசாங்கம் விலைக்கு வாங்கியுள்ளது; மேலும் மும்பையில் மிகப்பெரிய
அம்பேத்கர் நினைவிடம் கட்டுவதற்காக இந்து ஆலை நிலத்தை வழங்குவதிலிருந்த தடைகளை அகற்றியதோடு
அதற்கு சமமான மிகப்பெரிய அம்பேத்கர் சர்வதேச நிலையத்தை டெல்லியில் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;">இதுபோன்ற
தந்திரமான நடவடிக்கைகள் அனைத்தும் தலித்துகளை மயக்குகின்றன, அவர்களில் 90% இன்னும்
கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் எப்படி இருந்தார்களோ அது போன்றதொரு வாழ்க்கைத் தரத்தில்தான்
இப்போதும் வாழ்ந்து வருகிறார்கள், அல்லது இன்னும் மோசமாக, அப்போது அவர்களுக்கு நம்பிக்கைகள்
இருந்தன ஆனால் இப்போது அவர்களிடம் எதுவுமில்லை. அம்பேத்கரின் ‘சமத்துவம்(சமதா)’ என்பது
‘சமூக நல்லிணக்கம் (சமரசதா)’ என்றாகாது அல்லது அம்பேத்கரின் உலகப்பார்வை என்பது அவர்களை
ஒழித்துக் கட்ட முயலும் நவீன-தாராளமயமாகிய சமூக டார்வினிசம் கிடையாது என்பதையும், அவர்கள்
அறியமாட்டார்கள். ஒரே ஒரு பதிற்றாண்டின் நிதிநிலை அறிக்கைகளில் அவர்களுக்கான ஒதுக்கீட்டிலிருந்து
அரசாங்கத்தால் கையாடப்பட்ட ஐந்து லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையோடு ஒப்பிடும்போது
அம்பேத்கர் நினைவிடங்களின் மீதான சில நூறு கோடிகள் என்பது பிச்சைக்காசு என்பது கூட
அவர்களுக்குப் புரிவதில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;">ஆனந்த் தெல்தும்ப்தே<o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;"><br /></span></b></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;">எழுத்தாளர், அரசியல் விமர்சகர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்.
இடதுசாரி மற்றும் தலித் இயக்கங்கள் சார்ந்து நிறைய நூல்களை எழுதியுள்ளார். சமகாலப்
பிரச்சினைகள் குறித்து தொடர்ச்சியாக Outlook Inida, Tehelka, Mainstream, Seminar போன்ற
பல பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். இந்தக் கட்டுரை Economic and Political
weekly-ல் அவர் எழுதும் பத்தியான ‘Margin Speak’-ல் 2.5.2015 அன்று வெளியானது.<o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;"><br /></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%; mso-ansi-language: EN-US;">(கொம்பு சிற்றிதழில் வெளியான மொழிபெயர்ப்பு கட்டுரை)</span></b></div>
</div>
கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-33468006147907780572016-03-09T15:27:00.000+05:302016-03-09T21:03:20.822+05:30மூன்று மொழிபெயர்ப்பு நூல்களுக்கான அறிமுகக் கூட்டம் (6.3.16)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
கடந்த ஞாயிற்றுக்கிழமை 6-3-16 அன்று நெல்லை சிந்து பூந்துறையில் உள்ள மூட்டா அரங்கில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்களுக்கான அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. வலசை சிற்றிதழும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமும் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்வை எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் தொகுத்தளித்தார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfj5nWCiOyjy2FeCByDMoHzMnkNI_53jFYFancRksRaNNItBdMIC9IuIeOCNZ2H-hrhrjyibxv2v7iMaxYt7IqQK8RAPLe6XPbeHp3yJ-AQ2vKfCZn-0OH-V0gFiuIhxcnhyphenhyphenV1y0q0yVY/s1600/IMG-20160306-WA0003.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfj5nWCiOyjy2FeCByDMoHzMnkNI_53jFYFancRksRaNNItBdMIC9IuIeOCNZ2H-hrhrjyibxv2v7iMaxYt7IqQK8RAPLe6XPbeHp3yJ-AQ2vKfCZn-0OH-V0gFiuIhxcnhyphenhyphenV1y0q0yVY/s320/IMG-20160306-WA0003.jpg" width="320" /></a></div>
நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட மூன்று நூல்கள்...</div>
<br />
நீர்க்கோழி - ஹருகி முரகாமி சிறுகதைகள்<br />
வலசை வெளியீடு<br />
தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ்<br />
<br />
அஞ்சல் நிலையம் - சார்ல்ஸ் புகோவ்ஸ்கி<br />
எதிர் வெளியீடு<br />
தமிழில்: வி.பாலகுமார்<br />
<br />
ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் - யுகியோ மிஷிமா<br />
எதிர் வெளியீடு<br />
தமிழில்: கார்த்திகைப் பாண்டியன்<br />
<br />
<div style="text-align: justify;">
கவிஞர் கைலாஷ் சிவன், கவிஞர் கிருஷி, கவிஞர் கடங்கநேரியான், பேராசிரியர் அ.ராமசாமி, மொழிபெயர்ப்பாளர் ஜெ.சாந்தாராம், ஓவியர் கதிர், நண்பர்கள் ஈஸ்வரன், சுப்ரா வே.சுப்ரமணியன், தீபா நாகராணி, விஜயன் மற்றும் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.</div>
<br />
<div style="text-align: justify;">
நிகழ்வின் முதல் அமர்வாக மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ் நீர்க்கோழி பற்றிய தன் கருத்துகளை முன்வைத்தார்.</div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcDMRQQz7YKRE7AZiKtJroTLLLjFUT4LEyWSQo3Fip_SxhhI5fe1goB8X0kJNUPjH4RLJyxNdzt4k4t0n3xSFk-68v6W15gvS80fA_dkR_7bX3_EQd88l-OrYmLLrND6ESmtOw1GLP-hA/s1600/IMG-20160306-WA0014.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcDMRQQz7YKRE7AZiKtJroTLLLjFUT4LEyWSQo3Fip_SxhhI5fe1goB8X0kJNUPjH4RLJyxNdzt4k4t0n3xSFk-68v6W15gvS80fA_dkR_7bX3_EQd88l-OrYmLLrND6ESmtOw1GLP-hA/s320/IMG-20160306-WA0014.jpg" width="320" /></a></div>
“ஹருகி முரகாமி இன்று உலகளவில் புகழ்பெற்ற எழுத்தாளராக இருக்கிறார். வெகுசன அளவிலும் இலக்கிய ரீதியாகவும் தொடர்ந்து கவனம் பெற்ற மனிதராக அவர் இருக்கிறார் என்பது எப்படி சாத்தியம் ஆகிறது? மரபான ஜப்பானிய எழுத்திலிருந்து அவர் எப்படி வேறுபடுகிறார் என்பதை எல்லாம் நாம் பேச வேண்டியிருக்கிறது. வெகு சாதாரணமானதொரு விசயத்தை எடுத்துக் கொண்டாலும் உளவியல் ரீதியாக அவர் அதைக் கொண்டு செல்லும் விதம் வெகு அபாரமானது. அவருடைய எழுத்து இரு வேறு உலகங்களை இணைக்கிறது. கிட்டத்தட்ட நவீன இசையை ஒத்த அல்லது அதிலிருந்தே முரகாமியின் எழுத்துகள் உருவாகி வருகின்றன என்றும் சொல்லலாம். இது மிகத்தெளிவாக நேற்று என்கிற கதையில் வெளிப்படுகிறது. இந்தத் தொகுப்பில் உள்ள மற்றொரு முக்கியமான கதை 100% பெண்ணை என்கிற கதை. இது ஏற்கனவே வேறொருவரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. எனினும் அதில் சில சிக்கல்கள் இருந்தன. ஆனால் ஸ்ரீதர் அதனை மிகச்சரியாகவும் தெளிவாகவும் சரி செய்திருக்கிறார். ஆக ஒரு படைப்புகான வெவ்வேறு வடிவங்கள் கிடைக்கும்போதுதான் நம்மால் எது சரியானது என்பதை உணர முடிகிறது. போலவே ஸ்ரீதர் சில புதிய வார்த்தைகளை இந்த மொழிபெயர்ப்புக் கதைகளில் பயன்படுத்தியுள்ளார். அதில் ஓரின விரும்பி எனும் வார்த்தையை நான் மிகவும் ரசித்தேன். ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு இதுபோன்ற புதிய வார்த்தைகளுக்கான தேடலும் அவசியம். மொத்தத்தில் இந்தத் தொகுப்பு எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் சந்தோசத்தையும் தந்தது என்பது உண்மை. அருமையாக மொழிபெயர்த்திருக்கும் ஸ்ரீதர் ரங்கராஜுக்கு வாழ்த்துகள்..”</div>
<br />
நண்பர் ஸ்ரீதரின் ஏற்புரை...<br />
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMN6Di60lU6PxIq0qSKo_v-BYpfAan3BIcsF3iWeKd809RfAXIhovsqO0u5ESuJ8N24SYNFYybwAhKl2YqIEMAO3oXPItxbnI4MnWIszoBY3mPh5jWG2Cr-DIAJUEBcDxz14cSpMZqHzc/s1600/IMG-20160306-WA0013.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMN6Di60lU6PxIq0qSKo_v-BYpfAan3BIcsF3iWeKd809RfAXIhovsqO0u5ESuJ8N24SYNFYybwAhKl2YqIEMAO3oXPItxbnI4MnWIszoBY3mPh5jWG2Cr-DIAJUEBcDxz14cSpMZqHzc/s320/IMG-20160306-WA0013.jpg" width="320" /></a></div>
“நான் ஏற்கனவே வேறு சில கதைகளை மொழிபெயர்த்திருந்தாலும் கூட முதல் தொகுப்பு எனும்போது எனக்கானதொரு நல்ல அடையாளமாக இருக்கும் என்றே முரகாமியைத் தேர்வு செய்தேன். அப்படித் தேர்வு செய்யும்போது இங்கு ஏற்கனவே பரவலாகப் பேசப்பட்டு வந்த மாய யதார்த்த கதைகளை விட்டு விலகி அவர் எழுதிய அற்புதமான யதார்த்தக் கதைகளை மட்டும் கொண்டு வருவது என முடிவு செய்து கொண்டேன். புதிய வார்த்தைகளைப் பயன்படுத்தியதும் கவனம் பெறுகிறது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்கு என்னால் வர முடியவில்லை. வெளிநாட்டில் இருந்தேன். ஆனால் இங்கு நெல்லையில் இந்த மூன்று புத்தகங்களுக்குக் கூட்டம் நடைபெறுவது சந்தோசமாக இருக்கிறது. மற்ற இருவரும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் என்பதோடு மதுரையில் ஒன்றாகச் சுற்றித் திரிந்தவர்களின் புத்தகங்கள் ஒரே மேடையில் விவாதிக்கப்படுவதும் சிறப்பு. தொடர்ந்து உழைப்பதற்கான, புதிய விசயஙளைப் பேசுவதற்கான உற்சாகத்தை இந்தக் கூட்டம் எனக்களித்துள்ளது. நீர்க்கோழியை வெளியிட்ட வலசைக்கும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த தமுஎகசவுக்கும் என் நன்றிகள்...”<br />
<br />
நிகழ்வின் இரண்டாவது அமர்வு பாலகுமார் மொழிபெயர்த்த அஞ்சல் நிலையத்துக்கான அறிமுகம். உடல்நிலை காரணமாக விமர்சகர் மணிமாறன் பங்கேற்க முடியாத சூழலில் கவிஞர் போகன் சங்கர் நூலை அறிமுகம் செய்து பேசினார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQXpTd7LkksmCjswEuCsKmd0TtlaS6OKk5ZJ2h0akm3fU5ZT3xcVwGbaK9aL5zRSXhmPjFXcvhz9OK5H5ESklFzEpxVuy_vYUSvudHZkPTXYJ_bKdJLRPAOSUZSfkF6fldTZsXgc27hYQ/s1600/IMG-20160306-WA0017.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQXpTd7LkksmCjswEuCsKmd0TtlaS6OKk5ZJ2h0akm3fU5ZT3xcVwGbaK9aL5zRSXhmPjFXcvhz9OK5H5ESklFzEpxVuy_vYUSvudHZkPTXYJ_bKdJLRPAOSUZSfkF6fldTZsXgc27hYQ/s320/IMG-20160306-WA0017.jpg" width="320" /></a></div>
“இங்கு சிறிது நேரத்துக்கு முன்பு ஹருகி முரகாமியைப் பற்றியதொரு உரையாடல் நடைபெற்றது. முழுக்கவே ஜப்பானிய மரபிலிருந்து விலகி இன்றைய மேற்குலகத்துக்கு அணுக்கமான எழுத்துகளைப் படைப்பவர் முரகாமி. தனக்கான ஒழுங்குகளையும் விழுமியங்களையும் மிகத் தீவிரமாகக் கடைபிடிப்பவர். அந்தப் புள்ளியிலிருந்து விலகி முற்றிலும் எதிர்நிலையிலிருந்து இயங்கக்கூடியவர்தான் புக்கோவ்ஸ்கி. அவருடைய கலை கலகத்திலிருந்து பிறக்கிறது. அவருக்கு எந்த விழுமியங்களும் கிடையாது. குடி மற்றும் பெண்கள்தான் அவருடைய உலகம். அதைப் பற்றி விரிவாக எழுத அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. அவரைப் பொறுத்த மட்டில் அவருடனிருந்த அனைவருமே அவருடைய எழுத்துகளுக்கான ஊற்றுக்கண்கள்தான். தன்னோடு உடனிருந்த பெண்களின் நிர்வாணத்தை, உடல் மற்றும் மனதளவில், அவர் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு அவருடைய வாழ்க்கையை விரிவாகப் பேசும் ஒரு நூலை வாசிக்க முடிந்தது. அத்தனை வசீகரமான வெளிப்படையான மனிதனாயிருக்கிறார். ஒருவேளை பாலகுமார் இந்த நூலை சில பத்தாண்டுகளுக்கு முன்பு மொழிபெயர்த்திருந்தால் தொண்ணூறுகளில் அவரை நகல் செய்ய முயன்று தோற்ற தமிழ் இலக்கியவாதிகளிடமிருந்து நாம் தப்பியிருக்கலாம். இந்த புதினத்தின் ஆதாரமாய் இருப்பது புக்கோவெஸியின் மெல்லிய நகைச்சுவை உணர்வு. அதை எந்த விதத்திலும் பாதிக்காமல் கிட்டத்தட்ட நேரடியாகத் தமிழில் வாசிப்பதான உணர்வைத் தரும்படி பாலகுமார் இதனை மொழிபெயர்த்திருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள்..”<br />
<br />
பாலகுமாரின் ஏற்புரை..<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiPv7wRGv8G8nrzGWgGRB33a2008xrkFJdkpR_XJgV6MCVDDz84tWkuzcKYwgu_efO71CRbEh_5ST0jPa1yuqp0BPc9bcgPkGwHfJ1L_W1CoFwqRSog486mvSktIIaStoAcyMMMe-EBdU/s1600/IMG-20160306-WA0012.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiPv7wRGv8G8nrzGWgGRB33a2008xrkFJdkpR_XJgV6MCVDDz84tWkuzcKYwgu_efO71CRbEh_5ST0jPa1yuqp0BPc9bcgPkGwHfJ1L_W1CoFwqRSog486mvSktIIaStoAcyMMMe-EBdU/s320/IMG-20160306-WA0012.jpg" width="320" /></a></div>
“இது திட்டமிட்டு செய்த விசயம் கிடையாது. அடிப்படையில் என்னை மொழிபெயர்ப்பாளன் என்று சொல்லிக் கொள்வதில் அத்தனை விருப்பம் இல்லாதவன் நான். ஆனால் அஞ்சல் நிலையம் எனக்கான ஒரு நல்ல தொடக்கமாக அமையும் என்று நம்புகிறேன். பொதுவாக என்னைப் பொறுத்தவரையில் எல்லாமே Reverse Engineering தான். எதிர் வெளியீட்டில் இருந்து இந்தப் புத்தகத்தைத் தந்தபோது எனக்கு புக்கோவ்ஸ்கியைத் தெரியாது. ஆனால் புத்தகம் கைக்கு வந்த பிறகு அவரைப் பற்றியும் பீட் ஜெனரேஷன் பற்றியும் அவர்கள் இயங்கிய தளம் பற்றியும் விரிவாக அறிந்து கொண்டேன். நான் கட்டுப்பாட்டுக்குப் பெயர் போனதொரு அரசுப்பணியில் இருப்பவன். ஆனால் இந்த நாவலை மொழிபெயர்த்த காலத்தில் மெல்ல மெல்ல எனக்குள் நிகழ்ந்த மாற்றங்களை என்னால் உணர முடிந்தது. அதிகாரத்துக்கு வெளியிலிருந்து அதிகாரத்துக்கு எதிராகப் பேசிய புக்கோவ்ஸ்கியை எனக்குள் நான் உணர்ந்த காலகட்டம் அது. அந்த உணர்வோடுதான் நான் ஆலன் கின்ஸ்பெர்கின் நீண்ட கவிதையான Howl-ஐயும் மொழிபெயர்த்துள்ளேன். இந்த நாவலை மொழிபெயர்க்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த நண்பர் கார்த்திகைப் பாண்டியனுக்கும் என் மீது நம்பிக்கை வைத்து வெளியிட்ட எதிர் வெளியீடு அனுஷுக்கும் நன்றி. நான் என்னுடைய முதல் மொழிபெயர்ப்பை வலசையில் தான் செய்தேன். என்னை அடையாளம் காட்டிய நண்பர் நேசமித்ரனுக்கும் என் மனதார்ந்த நன்றிகள்...”</div>
<div>
<br />
<div style="text-align: justify;">
நிகழ்வின் மூன்றாவது அமர்வு மிஷிமாவின் ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் பற்றிய அறிமுகம். தான் வர முடியாத சூழலில் கவிஞர் சமயவேல் தன்னுடைய கட்டுரையை அனுப்பி வைத்திருந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“<span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">மிஷிமா </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">தன்னுடைய</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">இளம்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">வாழ்வின்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">எல்லாவற்றையும்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">வெளிப்படையாக</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;">, </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">ஒன்று</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">விடாமல்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">கூறும்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">இந்த</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">வாக்குமூலம்</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> 1949</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">ல்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">எழுதப்பட்டது</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;">. </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">பால்</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;">, </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">பாலியல்</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;">, </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">வதைமரணம்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">முதலான</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">மானுட</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">வலியையும்</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;">, </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">மானுடம்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">தன்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">இயல்பில்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">சுகிக்கும்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">வன்முறையையும்</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;">, </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">மிக</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">நுட்பமான</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">உளவியல்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">கூறுகளாக</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">படிப்படியாகக்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">கட்டமைப்பதின்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">மூலம்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">இந்த</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">நாவலில்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">மிஷிமா</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">செய்திருப்பது</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">ஓர்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">உளவியல்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">சிகிட்சை</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">என்றே</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">கூறலாம்</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;">. </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">பிறப்பில்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">ஆண்</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;">, </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">பெண்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">என்ற</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">கறாரான</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">பால்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">பிரிவுகளை</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">மட்டுமே</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">அறிந்த</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;">, </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">அங்கீகரிக்கிற</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">பலருக்கும்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">இப்புதினம்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">பெரும்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">அதிர்ச்சியூட்டுவதாக</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">இருக்கலாம்</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;">. </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">திருநங்கைகள்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">குறித்த</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">விழிப்புணர்வும்</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;">, </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">ஒருபால்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">ஈர்ப்புகள்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">மற்றும்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">திருமணங்கள்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">குறித்த</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">புரிதல்களும்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">அரும்பத்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">தொடங்கியிருக்கும்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">இக்காலத்திற்கு</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;">, 1949</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">ல்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">எழுதப்பட்ட</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">இந்தப்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">புதினம்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">ஆச்சர்யமூட்டும்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">வகையில்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">பேருதவியாக</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">இருக்கிறது</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;">. </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">இயற்கை</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">மிஷிமாவின்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">பால்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">நிர்ணயத்தில்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">செய்துவிட்ட</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">துரோகத்தை</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">அவர்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">மொத்த</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;">வாழ்<span lang="TA">வையுமே</span></span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">
</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">மறுதலிப்பதின்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">
</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">மூலம்</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> (<span lang="TA">நிகிலிஸ்ட்</span>, <span lang="TA">நீட்சேயிஸ்ட் எனும் முத்திரைகள்
வேண்டாம்</span>)</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">சரிசெய்து</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">கொண்டார்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">என்றும்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">தோன்றுகிறது</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;">. 1949</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">ல்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">ஜப்பான்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">மட்டுமல்ல</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;">, </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">அனேக</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">தேசங்கள்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">இறுகிய</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">பண்பாடுகளால்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">ஆன</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">சமூகங்களைக்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">கொண்டவையே</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;">. </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">இறுகிய</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">பண்பாடுகள்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">மட்டுமே</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">ஸ்திரமான</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">வாழ்க்கையைத்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">தரும்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">என்று</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">நம்பினார்கள்</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;">/<span lang="TA">நம்புகிறார்கள்</span></span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;">. </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">ஆனால்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">அவை</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">கோச்சான்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">போன்ற</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">எளிய</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">சின்னஞ்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">சிறு</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">மனிதர்களை</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">கொடூரமாக</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">நசுக்கிக்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">கொன்றுவிடுவதை</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">மிஷிமாவின்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">நாவலாக</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">நாம்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">அனுபவிக்கிறோம்</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;">. </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">ஆண்தன்மையற்ற</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">ஒருவர்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">திருநங்கையாகவோ</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">அல்லது</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">முன்னேறிய</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">அறுவைச்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">சிகிச்சைகள்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">மூலம்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">பெண்ணாகவோ</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">மாறுவதை</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">இன்னும்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">ஏற்றுக்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">கொள்ள</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">முடியாத</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">சமூகத்தில்தான்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">இன்னும்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">நாம்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">வாழ்ந்துகொண்டிருக்கிறோம்</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;">. </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">ஆனால்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">அரசியல்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">மற்றும்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">கலாச்சார</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">ரீதியாக</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;">, </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">கடந்த</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">காலத்தைக்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">கனாக்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">காணும்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">மீட்பாளர்களுக்கு</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">மிஷிமாவின்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">வாழ்வும்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">எழுத்தும்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">ஒரு</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">பாடம்</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;">. </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">குறிப்பாக</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">மதச்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">சமூகங்களால்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">ஆன</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">பழம்பெருமை</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">கொண்ட</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">இந்தியா</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">போன்ற</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">நாடுகளில்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">இன்று</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">தலைதூக்கி</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">நிற்கும்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">இந்தப்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">போக்கு</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">மிதமிஞ்சிய</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">வன்முறையையும்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">அழிவுகளையும்தான்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">கொண்டுவரும்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">என்பதை</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">திட்டவட்டமாக</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">நிரூபிக்கிறார்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">யுகியோ</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">மிஷிமா</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;">. </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">பால்கடந்த</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> (Transgender) </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">ஜீவன்களின்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">உணர்வுகளைப்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">புரிந்து</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">கொண்டு</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">அவர்களது</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">ஒருபால்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">திருமணம்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">போன்ற</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">ஆசைகளையும்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">அங்கீகரித்து</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">பெரும்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">சமூக</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">வாழ்வோடு</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">இணைத்துக்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">கொள்வதில்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">நாம்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">இன்னும்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">தயங்க</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">வேண்டியதில்லை</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">என்பதுவே</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">இந்த</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">நாவலின்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">செய்தி</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;">. </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">சிக்கலான</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">இந்த</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">உளவியல்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">நாவலைக்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">கண்டுபிடித்து</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">அருமையாக</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">மொழிபெயர்த்திருக்கும்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">கார்த்திகைப்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">பாண்டியனுக்கு</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">எனது</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">நன்றியும்</span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; text-align: left;">வாழ்த்துக்களும்</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;">..."</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif; text-align: left;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: "latha" , sans-serif;">கார்த்திகைப் பாண்டியனின் ஏற்புரை..</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihoa1cB2Rn8PpT8GPN5TVFNE9beQZmZJusDr4kZaKWPpfHfPuJ82QBxx_B0dBrKjYZuwBf8EXj1kGWJh4qFdqxpGrlrvl4FagNxTRt38RnLIkXmclplfAyqzGsdZOmqV7bmOupDbK45ZU/s1600/IMG-20160306-WA0007.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihoa1cB2Rn8PpT8GPN5TVFNE9beQZmZJusDr4kZaKWPpfHfPuJ82QBxx_B0dBrKjYZuwBf8EXj1kGWJh4qFdqxpGrlrvl4FagNxTRt38RnLIkXmclplfAyqzGsdZOmqV7bmOupDbK45ZU/s320/IMG-20160306-WA0007.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">“சமயவேல் தன்னுடைய கட்டுரையில் நான் என்பது நானில்லை எனில் நான் என்பது யார் என்கிற கேள்வியை மிஷிமா தொடர்ந்து முன்வைப்பதாகச் சொல்கிறார். இதுதான் என்னை மிஷிமாவுடன் பிணைக்கிறது. தன்னைத்தானே நாடு கடத்திக் கொண்ட கலைஞர்களை வலசைக்காகத் தேடும்போது தான் மிஷிமா எனக்கு அறிமுகம் ஆனார். இன்றளவும் மரணம் குறித்து பெரும் அச்சம் கொண்டவனாயிருக்கும் எனக்கு அவருடைய தற்கொலை பிரமிப்பை உண்டாக்கியது. அதன் பிறகுதான் அவரைத் தேடி வாசிக்கத் தொடங்கினேன். ஒருவர் என்னவாக இருக்கிறாரோ அதை ஒத்தே அவருடைய தேர்வுகளும் அமையும். மிஷிமாவின் இந்த நாவல் அந்த வகையில் எனக்கு மிகவும் நெருக்கமானது. ஓரினச் சேர்க்கையாளன் என்பதைத் தவிர்த்து எனக்கும் கோச்சானின் பால்யத்துக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. இந்த நாவல் மொத்தமும் இரண்டு தளங்களில் பயணிக்கிறது. உடல் மற்றும் மனம் என இரண்டு வகையிலும் வாசகனோடு தன் உரையாடலை நிகழ்த்துகிறது. அவ்வகையில் இந்த நாவலை மொழிபெயர்த்ததில் என்னால் ஒரு தன்னிறைவை உணர முடிகிறது. வலசையின் வழி என்னை வடிவமைத்த நண்பர் நேசமித்ரனுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். மூன்று நண்பர்களின் புத்தகங்களை ஒரே மேடையில் பேசும் வாய்ப்பை உருவாக்கித் தந்த நண்பர் நாறும்பூநாதனுக்கு என் நன்றி...”</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">இறுதியாக கவிஞர் நேசமித்ரன் நன்றியுரை வழங்கினார்.</span></div>
<div style="text-align: justify;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoGD45DyI-he8Rxo_75huUKw7vTf6XqwFO6NGkNyPDzC1LWq_t3m-uJ8-9rSuVnVA7iHFS1nsGRfYKr0XdI-73qTo0Ixjyc1rBbAy4a93WrMYGGna-BZd0uP7EVSu3vHTO-KKk-52qX-A/s1600/IMG-20160306-WA0024.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoGD45DyI-he8Rxo_75huUKw7vTf6XqwFO6NGkNyPDzC1LWq_t3m-uJ8-9rSuVnVA7iHFS1nsGRfYKr0XdI-73qTo0Ixjyc1rBbAy4a93WrMYGGna-BZd0uP7EVSu3vHTO-KKk-52qX-A/s320/IMG-20160306-WA0024.jpg" width="240" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">“இந்த நிகழ்வு ரொம்பவே உணர்வுப்பூர்வமான ஒன்று. வலசையின் நீர்க்கோழி மற்றும் எதிர் வெளியீட்டின் இரு புத்தகங்கள். இது தகவல்களின் யுகம். வெவ்வேறு மொழிகளில் வரும் படைப்புகள் அனைவருக்கும் நேரடியாக கிடைக்கக்கூடிய காலகட்டம். மிகத் தெளிவாகவும் சரியாகவும் படைப்பாளிகள் புத்தகங்களை அறிமுகம் செய்து பேசினார்கள். அவர்களுக்கு என் நன்றி. என்னளவில் வலசை என்னுடைய மொழியை இலக்கியச் செறிவை வளர்த்துக் கொள்வதற்கான சாதனமாக இருந்தது. அதிலிருந்து உருவான மூன்று நண்பர்களை இங்கே ஒருங்கே காண்பதில் வலசை பெருமை கொள்கிறாள். வலசைக்கான மொழிபெயர்ப்புப் பணிகளின் போது படைப்புகளின் செறிவுக்காக நாங்கள் நிறைய மெனக்கெடுவோம். ஒரு சில படைப்புகளை மீண்டும் மீண்டும் மாற்றித் தரும்படி நண்பர்களை கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்கு இங்கு அமர்ந்திருக்கும் நண்பர்கள் ஒத்துழைத்தார்கள். அவர்கள் இன்று நல்லதொரு நிலைக்கு வந்ததற்கான காரணம் அதுவாகக் கூட இருக்கலாம். தங்கள் தவறுகளை சரி செய்து கொள்ள இவர்கள் ஒருபோதும் தயங்கியதில்லை என்பதுதான் உண்மை. இவர்கள் மூவருமே மொழிபெயர்ப்பில் தங்களுக்கென தனிப்பட்ட நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பவர்கள். ஸ்ரீதர் ஒரு படைப்பை எவ்வளவு எளிதாகத் தர முடியும் என்று யோசிப்பவர். பாலா புதிய வார்த்தைகளையும் சொல்முறைகளையும் கண்டடைய முயல்பவர். கார்த்தியை மரபு சார்ந்து இயங்குபவர் என்று சொல்லலாம். இவர்களைப் பாராட்டும் வேளையில் குறைகளைச் சுட்டிக்காட்டும் உரிமையும் எனக்குண்டு என்று நம்புகிறேன். ஸ்ரீதரின் மொழிபெயர்ப்பில் அவ்வப்போது அவர் வாய் வார்த்தையாகப் பேசுவதையும் பயன்படுத்துகிறார். மொழிபெயர்ப்பில் நாம் காலத்தையும் பொருட்படுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். பாலா சில வார்த்தைகளை ஒன்றிணைத்து எழுதும்போது அவை வேறொரு வடிவம் கொள்வதை கவனிக்க வேண்டும். கார்த்தியைப் பொறுத்தவரை, நாம் இத்தனை கறாராக இருக்க வேண்டியதில்லை. மூலத்துக்கு நியாயம் செய்யும் அதே வேளையில் படைப்பை சரியான முறையில் வாசகனுக்குக் கடத்தவும் வேண்டியிருக்கிறது. மிக நீண்ட பயணத்தில் இவர்கள் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது. அனைவருக்கும் என் வாழ்த்துகள். தமுஎகசவுக்கு வலசையின் நன்றியும்...”</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgArjU1BQZeB0zqtCl47AVdt4GYbns3zpIAMWjV6CKgeKI8lP3ljOevfTvGCxn9WFiLRgtTYwQrWgsqu5yTN-qE4k5A4iXWpJNfdc67eSI0fWIzbIeCDYZ3A4DWCXVjhPodQTux4sZvodQ/s1600/IMG-20160306-WA0001.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgArjU1BQZeB0zqtCl47AVdt4GYbns3zpIAMWjV6CKgeKI8lP3ljOevfTvGCxn9WFiLRgtTYwQrWgsqu5yTN-qE4k5A4iXWpJNfdc67eSI0fWIzbIeCDYZ3A4DWCXVjhPodQTux4sZvodQ/s320/IMG-20160306-WA0001.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif;">நிகழ்வின் இறுதியில் கைலாஷ் சிவன் முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் பற்றிய தன் வாசிப்பனுவத்தைப் பகிர்ந்து கொள்ள கூட்டம் முடிவுற்றது.</span><span style="font-family: "latha" , sans-serif; text-align: left;"> </span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , "sans-serif";"><o:p></o:p></span></div>
</div>
</div>
கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-22487014898779185782015-04-02T17:05:00.002+05:302015-04-02T17:05:38.440+05:30வெயில் நினைவுகள் - 1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
வெகு நாட்களாக பெங்களூருக்குப் போய் வரலாம் என போகன் சொல்லிக் கொண்டிருந்தார். கல்லூரியைக் காரணம் சொல்லி இதோ அதோ என்று போக்கு காட்டிக் கொண்டிருந்தேன். இறுதியாக அந்த சரித்திர நிகழ்வு போனவாரம் நடந்தே விட்டது. எங்கு போகிறோம், என்ன பயணத்திட்டம் என்பதெல்லாம் தெரியாது. எல்லாம் நண்பர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று போகன் சொல்லியிருந்தார். அவர் சொன்னது போலவே ஓசூரில் நாங்கள் போய் இறங்கியபோது அழைத்துப்போக கும்கி தன் காரோடு தயாராய் நின்றிருந்தார். வழியில் மேலும் இரு நண்பர்கள் இணைந்து கொண்டார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெங்களூர் என்று சொன்னாலும் நகருக்குள் போகாமல் அங்கிருந்து விலகி ஹாசன் என்கிற ஊரை நோக்கி விரைந்தது குளிரூட்டப்பட்ட வாகனம். கண்ணாடிக்கு வெளியே வெயில் மஞ்சள் நதியாய் வழிந்து கொண்டிருந்தது. உண்மையில் பெங்களூரையும் மைசூரையும் வைத்துக்கொண்டு கர்நாடகம் குறித்துத் தவறான கருத்துகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்றே தோன்றுகிறது. தெருக்களின் முனைகளில் காத்திருப்பவர்களைப் போல இந்த நகரங்கள் தங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. நாம் அவற்றின் பளபளப்பில் உண்மைகளைத் தேட மறக்கிறோம். கர்நாடகத்தின் உட்பகுதிகள் முழுமையும் வெறும் பொட்டல்காடுகள். பளபளக்கும் நாற்கர சாலைகள் தவிர்த்து மற்ற அடிப்படை வசதிகள் எதுவும் காணக்கிடைக்காத சின்ன சின்ன கிராமங்கள். ஆனால் கிட்டத்தட்ட எல்லா வீடுகளின் கூரைகளிலும் டிடிஹெச் ஆண்டெனாக்கள் துருத்தித் தெரிந்தன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உடன் வந்திருந்த நண்பர் அசோக்குமார் தொடர்ச்சியான தனது கேள்விகளால் பிரயாணத்தின்போதான உற்சாகம் குன்றாமல் பார்த்துக்கொண்டார். பிசாசு படம் பற்றியும் எம்டிஎம்மின் விமர்சனம் குறித்தும் கேட்பதற்கு அவரிடம் நிறைய கேள்விகள் இருந்தன. “படம் எதார்த்தமாக இல்லை. எம்டிஎம் அத்தனை சிலாகித்து விமர்சிப்பதற்கான இடத்தில் அந்தப்படம் இருக்கிறதா” என்பதே அவருடைய பிரதான கேள்வி. எந்தவொரு கலையும் படைப்பாளியைத் தாண்டி பார்ப்பவர்களுடைய பார்வை சார்ந்தும் இயங்குபவை தானே? “கலை என்பது யதார்த்தத்தை மீறி இயங்குவதுதான். இருப்பதை அப்படியே சொல்ல கலைஞன் எதற்கு” என்றார் போகன். அதற்குப் பிறகு நண்பர் கேட்ட கேள்விதான் முக்கியமானது.. “ஒரு அழகான பெண் இறந்து போய் பிசாசாக மாறினாள் என்றல்லாது அழகற்ற குரூரமான பெண் ஒருத்தி இறந்து பேயானாள் என்று சொன்னால் இந்தப்படம் ஓடியிருக்குமா..” உளவியல் பூர்வமாக சிந்திக்க வேண்டிய கேள்வி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எருது என்கிற எனது மொழிபெயர்ப்பு நூலுக்கான எதிர்வினைகள் ஏதும் வந்தனவா எனக் கேட்டார் போகன். பெரும்பாலும் இல்லை என்பதே என்னுடைய பதில். புத்தகத் திருவிழாவை ஒட்டி வெளியானதால் குறைந்தபட்சம் இந்த வெளிச்சமாவது கிடைத்தது. இல்லையெனில் அவ்வளவுதான். மேலும் மொழிபெயர்ப்புகளுக்கான இடம் என்பது தமிழ் இலக்கியச் சூழலில் என்னவாக இருக்கிறது? அந்நியனும் சொற்களும் நம் சூழலில் உருவாக்கிய அதிர்வுகளை யாராலும் மறுக்க முடியாது. போலவே மார்குவெசும் போர்கேசும் நம் மக்களின் மீது கொண்டிருக்கும் ஆதிக்கம் அளப்பரியது. ஆனால் ஒரு சில மொழிபெயர்ப்புகளை வாசிக்கும்போது தோன்றும் உணர்வுகளை என்னவென்று சொல்லுவது? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சென்ற வருடம் புத்தகத் திருவிழாவில் இடாலோ கால்வினோ சிறுகதைகளின் மொழிபெயர்ப்பை வாங்கினேன். ஒரு கதையில் நாயகி பூங்காவில் நடந்து செல்லும்போது சில மலர்களைச் சுட்டிக்காட்டி ‘அந்த ஒன்று அந்த ஒன்று” என சொல்லிக் கொண்டே போகிறாள். எனக்கு விளங்க சற்று நேரமானது. “that one" தான் அங்கே அந்த ஒன்று என்று மாறியிருக்கிறது. “அது” என சொல்ல வேண்டிய இடத்தில் “அந்த ஒன்று”. வரிக்கு வரி என்கிற பெயரில் மொழியின் பயன்பாடு புரியாமால் தட்டையாக மொழிபெயர்ப்பதை என்னவென்று புரிந்து கொள்ளுவது? கடைசியாக வெளியான கல்குதிரையில் ஒரு சிறுகதையின் தலைப்பு - Night Face Off. “இரவை எதிர்கொள்ளுதல்” எனப் பொருள்படும் இதனை “இரவு முகம் மேலே” என்று மொழிபெயர்த்திருந்தார் தமிழின் மூத்த இலக்கியவாதிகளில் ஒருவர். இது போன்ற சிக்கல்களைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே போகலாம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் நம்பிக்கைக்குரிய புதிய மொழிபெயர்ப்பாளர்களை அடையாளம் காட்டச் சொன்னால் ஸ்ரீதர் ரங்கராஜையும் பாலகுமாரையும் ஜார்ஜையும் சொல்வேன். இவர்களில் இருவர் வலசையின் கண்டுபிடிப்பு என்பதில் எனக்கு எப்போதும் பெருமை உண்டு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெங்களூரிலிருந்து 150 கிமீ தூரத்தில் இருக்கிறது ஹாசன் என்னும் நகரம். மதிய உணவை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி மிக மோசமானதொரு சாலையில் பயணித்து ஹளபேடு வந்தடைந்தோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
(தொடரலாம்..) </div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-59500988481830958262013-08-09T09:47:00.001+05:302013-08-09T09:47:49.517+05:30விட்டு விடுதலையாகி (2)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<!--[if gte mso 9]><xml>
<w:WordDocument>
<w:View>Normal</w:View>
<w:Zoom>0</w:Zoom>
<w:PunctuationKerning/>
<w:ValidateAgainstSchemas/>
<w:SaveIfXMLInvalid>false</w:SaveIfXMLInvalid>
<w:IgnoreMixedContent>false</w:IgnoreMixedContent>
<w:AlwaysShowPlaceholderText>false</w:AlwaysShowPlaceholderText>
<w:Compatibility>
<w:BreakWrappedTables/>
<w:SnapToGridInCell/>
<w:WrapTextWithPunct/>
<w:UseAsianBreakRules/>
<w:DontGrowAutofit/>
</w:Compatibility>
<w:BrowserLevel>MicrosoftInternetExplorer4</w:BrowserLevel>
</w:WordDocument>
</xml><![endif]--><br />
<!--[if gte mso 9]><xml>
<w:LatentStyles DefLockedState="false" LatentStyleCount="156">
</w:LatentStyles>
</xml><![endif]--><!--[if gte mso 10]>
<style>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Times New Roman";
mso-ansi-language:#0400;
mso-fareast-language:#0400;
mso-bidi-language:#0400;}
</style>
<![endif]-->
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha; line-height: 115%;">வலையுலகில் நுழைந்த
ஆரம்ப காலம் தொட்டு மேவியை நான் நன்கறிவேன். தாம்பரம் ரயில் நிலையத்துக்குள் யாரேனும்
ஆசாமி ஒரு கையில் மேலாண்மை புத்தகமும் இன்னொரு கையில் மேலாண்மை பொன்னுசாமியின் புத்தகமும்
வைத்துக்கொண்டு இந்தியாவின் பொருளாதாரமும் இந்திரா பார்த்தசாரதியும் எனப் பேசியபடி
கடந்து போனால் அவர்தான் மேவி என நீங்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். இதை விளையாட்டாகவோ
கேலியாகவோ சொல்லவில்லை. உண்மையில் இதுதான் அவருடைய இயல்பு. எல்லாவற்றிலும் புகுந்து
புறப்படும் ஜீவன். அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம். மேலார்ந்த நட்பு
என்பதைத் தாண்டி என் மீது அக்கறை செலுத்தும் மனிதர்களில் ஒருவர். நிறைய வாசிப்பவர்.
ஆனால் அந்த வாசிப்பு புறவயமாக மட்டும் இருப்பதில் எனக்கு எப்போதும் வருத்தமே.</span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<span style="font-size: small;">
</span><br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha; line-height: 115%;">பெருங்களத்தூரில்
இருக்கும் மேவியின் வீட்டுக்கு நாங்கள் இருவரும் போய்ச் சேர்ந்தபோது மணி எட்டைத் தாண்டியிருந்தது.
அண்ணியின் பிரசவத்துக்காக அவருடைய அம்மா வெளிநாடு போயிருக்க வீட்டில் அப்பா மட்டும்
தனியாய் இருந்தார். வணக்கம் சொல்லியபடி உள்ளே நுழைந்தவனை அவர் வினோதமாகப் பார்த்ததன்
காரணம் பிற்பாடு தெரிந்தது. இத்தனை வருடங்களில் நண்பர் என்கிற பெயரில் மேவி வீட்டுக்கு
அழைத்து வந்திருந்த முதல் ஆள் நான். வீட்டைப் பற்றியும் வேலை பற்றியும் சிறிது நேரம்
பேசிக் கொண்டிருந்த பிறகு எங்களை சாப்பிடச் சொன்னார். அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாமென
வெளியே சாப்பிட்டு விட்டுப் போயிருந்தோம். என்றாலும் அவரது திருப்திக்காக மீண்டும்
ஒருமுறை உணவருந்தி விட்டு மாடிக்குச் சென்று கூடடைந்தோம்.</span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<span style="font-size: small;">
</span><br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha; line-height: 115%;">மறுநாள் காலை எழுந்தபோது
எங்கு போவதென எந்தத் தீர்மானமும் இருக்கவில்லை. சட்டெனத்தான் அது தோன்றியது. பாண்டி
செல்லலாம். எனக்கு மிகவும் பிடித்தமான விசயங்களில் ஒன்று கடல். அதன் பிரம்மாண்டத்தின்
முன் மனம் ஒன்றுமில்லாமல் கரைந்து போய் விடும் தருணங்கள் அற்புதமானவை. இதனை மேவியிடம்
சொன்னபோது இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை எனத்தான் கேட்டார். </span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<span style="font-size: small;">
</span><br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha; line-height: 115%;">“சரக்கடிக்காத மனிதரெல்லாம்
எதற்கய்யா பாண்டிச்சேரி போகிறீர்?” </span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<span style="font-size: small;">
</span><br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha; line-height: 115%;">இதற்கு என்னிடம் பதிலில்லை.
கடலைப் பார்க்க வேண்டும், போகிறேன். முடிவு செய்தாயிற்று. </span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<span style="font-size: small;">
</span><br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha; line-height: 115%;">“அதெல்லாம் சரி..
ஆனா அப்பா அடுத்து எங்க போறீங்கன்னு கேட்டா வேற ஏதாவது ஊரைச் சொல்லுங்க.. சரியா?” தலையை ஆட்டி வைத்தேன்.</span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<span style="font-size: small;">
</span><br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha; line-height: 115%;">மேவியின் புத்தக அலமாரியிலிருந்து
ஆதவனின் ராமசேஷனை உடனழைத்துக் கொண்டு கிளம்பினேன். அப்பாவிடம் விடைபெறும் சமயம்.</span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<span style="font-size: small;">
</span><br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha; line-height: 115%;">“அடுத்து எங்க தம்பி
போறீங்க?”</span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<span style="font-size: small;">
</span><br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha; line-height: 115%;">பொய் சொல்லும்போதும்
பொருந்தச் சொல்ல வேண்டும் இல்லையா? சட்டென அகநாழிகை வாசுவின் நினைவு வந்தது. </span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<span style="font-size: small;">
</span><br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha; line-height: 115%;">“மதுராந்தகம் போகலாம்னு
இருக்கேன்.. பெறகு கங்கை கொண்ட சோழபுரம்..”. </span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<span style="font-size: small;">
</span><br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha; line-height: 115%;">“அங்க எல்லாம் எதுக்குப்
போறீங்க? நண்பர்கள் யாரும் இருக்காங்களா?”</span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<span style="font-size: small;">
</span><br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha; line-height: 115%;">இங்குதான் என் நாவில்
அமர்ந்திருந்த சனீஸ்வரன் நர்த்தனமாட ஆரம்பித்தான்.</span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<span style="font-size: small;">
</span><br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha; line-height: 115%;">“இல்லைங்க.. சும்மா
ஒரு அனுபவத்துகாக..”</span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<span style="font-size: small;">
</span><br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha; line-height: 115%;">அவருக்கு சுத்தமாக
நான் சொன்னது புரியவில்லை. ஒரு முறை என்னை மேலும் கீழும் பார்த்தார். பின்பு மேவியின்
பக்கம் திரும்பி ஒரு பார்வை. இந்த மாதிரி மனிதர்கள்தான் உனக்குப் பழக்கம்? </span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<span style="font-size: small;">
</span><br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha; line-height: 115%;">திண்டிவனத்தில் இறங்கி
பாண்டி செல்லும் பேருந்தில் ஏறியாயிற்று. இதற்குமுன்பாக ஒரே ஒரு முறை மட்டுமே பாண்டி
சென்றிருக்கிறேன், எனக்கு மிகப்பிரியமான தோழியோடு. கடலைத் தவிர்த்து வேறு எங்கு செல்லலாம்
என யோசித்த போதுதான் நண்பர் மனோ.மோகனின் நினைவு வந்தது.</span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<span style="font-size: small;">
</span><br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha; line-height: 115%;">பைத்தியகாரியின் பட்டாம்பூச்சி
எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கும்
மனோ.மோகன் சமகாலக் கவிஞர்களில் முக்கியமானவர். பாண்டி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்காக
ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர். தேனியில் நடந்த ஒரு சிறுகதை விமர்சனக் கூட்டத்திலும், சேலத்தில் நடைபெற்ற கவிதைகள் விமர்சன அரங்கிலும்
மதுரையில் ஒரு முறையும் அவரைச் சந்தித்து இருக்கிறேன்.</span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<span style="font-size: small;">
</span><br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha; line-height: 115%;">மனோவைப் பார்க்கலாம்
என அலைபேசியில் அழைத்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை. வெயில், கணேசகுமாரன் என நண்பர்கள்
பலரிடம் கேட்டும் பயனில்லை. கடைசியாகக் கலாப்ரியாவிடம் கேட்டேன். அவரும் தொடர்பு கொள்ள
முடியவில்லை எனச் சொல்லி விட்டார். சரி, கடலோடு முடித்துக் கொள்வோம் என முடிவு செய்தது
மனம். ஆனால் மிகச்சரியாக பேருந்து நிலையத்தில் இறங்கியபோது அலைபேசி அதிர்ந்தது. மனோ.மோகன்.
கலாப்ரியா ரமேஷ் பிரேதனுக்கு அழைத்து அங்கிருந்து தகவல் சொல்லி எப்படியோ என்னைப் பிடித்து
விட்டிருந்தார்.</span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<span style="font-size: small;">
</span><br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha; line-height: 115%;">“என்ன நண்பா? திடீர்
பிரயாணம்?”</span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<span style="font-size: small;">
</span><br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha; line-height: 115%;">“உங்க ஊர் கடலைப்
பார்க்கணும் போல இருந்தது நண்பா..”</span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<span style="font-size: small;">
</span><br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha; line-height: 115%;">“பாருங்க.. ஒரு மணி
நேரத்துல அங்க இருப்பேன்..”</span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<span style="font-size: small;">
</span><br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha; line-height: 115%;">நான் அதிகம் பார்த்திருக்கும்
கடற்கரை எனச் சொன்னால் கன்னியாகுமரிதான். அதற்கு அடுத்தபடியாக திருச்செந்தூர். ஆனால்
என்னை மொத்தமாக அள்ளிக் கொண்ட கடல்கள் என்றால் அது தனுஷ்கோடியும் பாண்டியும். கண்ணுகெட்டிய
தூரம் வரை மனிதர்கள் நடமாட்டமின்றி வேன்களின் டயர் தடங்கள் மட்டும் பயணிக்கும் தனுஷ்கோடி
நமக்குள் வலியை விதைத்துப் போகும் என்றால் பாண்டியில் நான் உணர்ந்தது அமைதியை. நீளமான
பெரிய அளவிலான கருங்கற்கள் நிரம்பிய கரையில் சற்றே உள்வாங்கி நீர் தெறிக்கும்படியாயிருந்த
பாறை ஒன்றின் மீது சென்றமர்ந்தேன். </span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<span style="font-size: small;">
</span><br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha; line-height: 115%;">கண்முன்னே மிகப்பரந்த
நீலப்போர்வை. அங்கொன்றும் இன்கொன்றுமாய் மிதந்து செல்லும் படகுகள். மதிய வெயில் சற்றே
மிதமாக அடித்துக் கொண்டிருந்தாலும் வெக்கை இருக்கவில்லை. காற்றில் ஆடும் தூசு மெல்ல
மெல்ல வலுவிழந்து தரையில் வீழ்ந்தடங்குவதைப் போல மனம் சலனங்கள் நீங்கி அமைதியில் தொலைந்து
போயிருந்தது. சுற்றிலும் இருந்த மனிதர்களைப் பார்த்தேன். பெரும்பாலானவர்கள் தங்களுக்குள்
போட்டி போட்டுக் கொண்டு கடலின் முன்பாக நின்றபடி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அந்தக்கணத்தின் அற்புதத்தை அனுபவிப்பதும் நினைவுகளை சேகரிப்பதும் தாண்டி அவற்றை ஆவணப்படுத்துவதில்
மட்டும் ஏன் இத்தனை அவசரம்?</span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha; line-height: 115%;"> </span></span></div>
<span style="font-size: small;">
</span><br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha; line-height: 115%;">அங்கிருந்து கரையோரமாகவே
மெதுவாய் நடக்கத் தொடங்கினேன். அங்கிங்கெனாதபடி எங்கும் சிதறிக் கிடக்கும் பிளாஸ்டிக்
கழிவுகளும் குப்பைகளும். இன்னும் சில வருடங்கள் கழித்து திரும்பி வந்தால் இந்த இடம்
இதே மாதிரி இருக்காது என்பதாய்ப் பட்டது. சின்னதாய் ஒரு வலி. எத்தனை நேரம் நடந்திருப்பேன்
எனத் தெரியாமல் கடற்கரையின் நீளத்தை குறுக்கும் நெடுக்குமாய் அளந்து கொண்டிருந்தேன். இப்போது ஓரளவு பழக்கமாகியிருந்த அந்தக் குரல் என்னை அழைத்தது. துணைவியாரோடு
மனோ வந்து சேர்ந்திருந்தார்.</span></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<span style="font-size: small;">
</span><br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-size: small;"><span style="font-family: Latha; line-height: 115%;">- பயணிப்போம்</span></span></div>
</div>
கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-7045568946533156922013-08-05T20:36:00.000+05:302013-08-05T20:37:13.094+05:30விட்டு விடுதலையாகி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
கொஞ்ச நாட்களாகவே மனம் அமைதியிழந்து தவித்து வந்தது. வீடு விட்டால் கல்லூரி, கல்லூரி விட்டால் வீடு, ஆராய்ச்சிப் படிப்புக் குழப்பங்கள் என செக்கு மாடாய் மாறிப் போனதான உணர்வு. மே மாத நடுவில் வந்து சேர்ந்த நகுலனின் வருகை சற்றே நெஞ்சை ஆற்றுப்படுத்தினாலும் வழக்கமான நாட்களிலிருந்து தப்பித்து வெளிக்கிளம்பும் எண்ணம் உள்ளிருந்து உறுத்தியபடியேதான் இருந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மனதில் தோன்றியதை துணைவியாரிடம் சொன்னேன். தனக்குப் பிடிக்காதபோதும் எனக்காய் எல்லாவற்றையும் அனுசரித்துப் போகும் ஜீவன் இதற்கும் மறுப்பேதும் சொல்லவில்லை. ஆனால் ஒரேயொரு விண்ணப்பம் மட்டும் வைத்தாள். எக்காரணம் கொண்டும் இரவு நேரங்களில் பேருந்து நிலையம், மண்டபம் போன்ற பொது இடங்களில் தங்காமல் பத்திரமாய் இருக்க வேண்டும் என்பதுதான் அது. சரி என நன்றி கூறிக் கிளம்பினேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நண்பர் ஒருவரோடு பேசிக் கொண்டிருக்கும்போது இலக்கில்லாமல் சுற்றி வரப் போகிறேன் என்பதைப் பகிர்ந்து கொண்டேன். உடன் அவர் கேட்டது..</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“என்ன.. எஸ்ராவா.. தேசாந்திரியா?”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கண்டிப்பாக இல்லை. எஸ்ரா, கோணங்கி போன்றோரின் வாழ்க்கை மீது பொறாமை கலந்த காதல் உண்டென்றாலும் ஒருபோதும் அவர்களைப் போல அலைந்து திரிவது எனக்குச் சாத்தியப்படாது. எங்கும் குட்டியைத் தூக்கிச் சுமக்கும் அழகர்மலை குரங்கைப் போல வீட்டின் நினைவுகளையும் நெருங்கின மனிதர்களையும் எப்போதும் சுமந்து திரிபவன் நான். இது என்னால் இயன்ற ஒரு சின்ன விடுபடல். அன்றாட வாழ்வில் தொலைந்து போகாமல் என்னை நான் தக்க வைத்துக் கொள்ள செய்திடும் சிறு முயற்சி. அவ்வளவே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
போவதென்று முடிவான பின்பு எங்கே போவது எனும் கேள்வி வந்தது. எங்கிருந்து தொடங்குவது என நிறைய யோசித்த பின்பு நான் பெரிதும் வெறுக்கும் நகரமான சென்னைக்கே முதலில் செல்வது எனத் தீர்மானித்தேன். கல்லூரி காலத்தோடு காணாமல் போன ஒரு சில நண்பர்களைப் பார்க்கலாம் என்பதோடு சென்னையின் மால்களில் சுற்ற வேண்டும் என்பதும் அதற்கு ஒரு காரணம். யாரும் உள்நுழையாத ஆடம்பரக் கடைகளுக்குள் எவரேனும் வர மாட்டார்களா என மிருகத்தின் பசியை கண்களுள் தேக்கி நிற்கும் மால்களிலுள்ள கடைகளின் சிப்பந்திகளைப் பற்றிய ஒரு நடுக்கம் எனக்குள் உண்டு. அவர்களைப் பற்றிய கதை ஒன்றை எழுதும் எண்ணமும் உண்டு. ஆகவே சென்னைதான் ஆரம்பப்புள்ளி என முடிவானது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சென்னை வந்து இறங்கியபின்பு நான் சந்திக்க விரும்பிய கல்லூரித் தோழனுக்கு அழைத்தேன். அது ஒரு சனிக்கிழமையாக இருக்க தான் சொந்த ஊருக்குப் போய் விட்டதாகச் சொன்னவன் சொல்லாமல் கொள்ளாமல் வந்ததற்காகக் கடிந்து கொண்டான். மற்றவர்களும் ஊரில் இருக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்பதாய் அவன் சொல்ல நண்பர்களைச் சந்திப்பது இனி சாத்தியப்படாது என்று தெரிந்தது. எந்த மாலுக்குச் செல்லலாம் என்கிற என் கேள்விக்கு புதிதாய்த் திறந்திருக்கும் ஃபோரம் மாலுக்குப் போகலாம் எனச் சொன்னான். நாள் முழுதும் அங்கே கழித்து விடலாம் ஆனால் இராத்தங்கலுக்கு என்ன செய்வது என்கிற புதுக்குழப்பம் வந்து சேர்ந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடுத்து எங்கே போவது எனத் தெரியாது. சென்னையில் தான் இரவு தங்க வேண்டும். பணம் செலவழித்து அறையெடுத்துத் தங்க வசதி பற்றாது எனும் சூழலில் நான் நன்கறிந்த அல்லது அப்படி நம்பிக் கொண்டிருந்த சில நண்பர்களுக்கு அழைத்தேன். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் சொன்ன பதிலோ எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒருவர் தனது அப்பாவைக் கேட்க வேண்டும் என்றார். ஒருவர் தனது வீட்டு முதலாளியிடம் அனுமதி பெற வேண்டும் எனச் சொன்னார். இன்னொருவர் மனைவி வீட்டில் இல்லாத காலத்தில் நண்பர்களைக் கூட்டி வந்தால் குடும்பத்தில் பிரச்சினை உண்டாகும் என்றார். எனக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. இறுதியில் எனக்கு சிரிப்புத்தான் வந்தது. ஒரு நிமிடம் எனது வீட்டின் நினைவு வந்து போனது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பள்ளியின் இறுதி வருடக் காலம். முத்துக்குமார் என்றொரு நண்பன் என்னோடு படித்துக் கொண்டிருந்தான். ஒரு மதிய நேரம் அவனை வீட்டுக்குக் கூட்டிப் போயிருந்தேன். அம்மா வேலைக்குப் போயிருக்க வீட்டில் அம்மாச்சி மட்டும்தான் இருந்தார். வந்தவனுக்கும் சேர்த்து உணவு கொடுக்கும்படி அம்மாச்சியிடம் சொன்னேன். என்ன ஆளுகளோ என்னவோ என அவனுக்குத் தனியாக உணவு தர முடியாது என அவர் மறுத்து விட்டார். கோபம் கொண்டு எனது தட்டில் சோற்றைப் போட்டுக் கொண்டுபோய் அதிலேயே சாப்பிடும்படி சொல்லி இருவரும் சாப்பிட்டோம். மாலை வீடு திரும்பியபின் அம்மாவிடம் அம்மாச்சி போய் சொல்ல அவருக்குத் தான் திட்டு கிடைத்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிறுவயது முதலே எனது வீட்டில் இப்படித்தான். நான் வைத்தது தான் சட்டம். கல்லூரிக் காலத்திலும் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வருகிறேன் ஏற்ப்படுகள் செய்து வையுங்கள் என அம்மாவிடம் சொல்லி இருக்கிறேனே தவிர அழைத்து வரட்டுமா என்று அனுமதி கேட்டதில்லை. இப்படியான சூழலில் வளர்ந்தவனுக்கு மற்றவர்கள் சொன்ன காரணங்கள் சிரிப்பை வரவழைத்ததில் ஆச்சரியம் இல்லைதானே? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் மேலே இருக்கும் அண்பர்கள் யாரையும் குற்றம் சொல்ல முற்படவில்லை. மாறாக நான் எத்தனை சுதந்திரத்தோடு வளர்க்கப்பட்டிருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்திய தருணம் அது என்பதைச் சொல்லவே ஆசைப்படுகிறேன். அந்தக்கணம் என் அம்மாவுக்கு மனதுக்குள் நன்றி சொல்லிக் கொண்டேன்.பல நண்பர்களிடம் கேட்டு கடைசியாக நண்பர் மேவியின் வீட்டில் தங்கிக் கொள்ளலாம் என முடிவானது. உடைமைகளை எடுத்துக் கொண்டு மாலுக்குக் கிளம்பினேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
- பயணிப்போம்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<br /></div>
கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-52339186708649803952013-07-29T12:51:00.000+05:302013-07-29T12:51:08.166+05:30பட்டத்து யானை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<link href="file:///C:%5CDOCUME%7E1%5Cstudent%5CLOCALS%7E1%5CTemp%5Cmsohtmlclip1%5C01%5Cclip_filelist.xml" rel="File-List"></link><link href="file:///C:%5CDOCUME%7E1%5Cstudent%5CLOCALS%7E1%5CTemp%5Cmsohtmlclip1%5C01%5Cclip_themedata.thmx" rel="themeData"></link><link href="file:///C:%5CDOCUME%7E1%5Cstudent%5CLOCALS%7E1%5CTemp%5Cmsohtmlclip1%5C01%5Cclip_colorschememapping.xml" rel="colorSchemeMapping"></link><!--[if gte mso 9]><xml>
<w:WordDocument>
<w:View>Normal</w:View>
<w:Zoom>0</w:Zoom>
<w:TrackMoves/>
<w:TrackFormatting/>
<w:PunctuationKerning/>
<w:ValidateAgainstSchemas/>
<w:SaveIfXMLInvalid>false</w:SaveIfXMLInvalid>
<w:IgnoreMixedContent>false</w:IgnoreMixedContent>
<w:AlwaysShowPlaceholderText>false</w:AlwaysShowPlaceholderText>
<w:DoNotPromoteQF/>
<w:LidThemeOther>EN-US</w:LidThemeOther>
<w:LidThemeAsian>X-NONE</w:LidThemeAsian>
<w:LidThemeComplexScript>X-NONE</w:LidThemeComplexScript>
<w:Compatibility>
<w:BreakWrappedTables/>
<w:SnapToGridInCell/>
<w:WrapTextWithPunct/>
<w:UseAsianBreakRules/>
<w:DontGrowAutofit/>
<w:SplitPgBreakAndParaMark/>
<w:DontVertAlignCellWithSp/>
<w:DontBreakConstrainedForcedTables/>
<w:DontVertAlignInTxbx/>
<w:Word11KerningPairs/>
<w:CachedColBalance/>
</w:Compatibility>
<w:BrowserLevel>MicrosoftInternetExplorer4</w:BrowserLevel>
<m:mathPr>
<m:mathFont m:val="Cambria Math"/>
<m:brkBin m:val="before"/>
<m:brkBinSub m:val="--"/>
<m:smallFrac m:val="off"/>
<m:dispDef/>
<m:lMargin m:val="0"/>
<m:rMargin m:val="0"/>
<m:defJc m:val="centerGroup"/>
<m:wrapIndent m:val="1440"/>
<m:intLim m:val="subSup"/>
<m:naryLim m:val="undOvr"/>
</m:mathPr></w:WordDocument>
</xml><![endif]--><!--[if gte mso 9]><xml>
<w:LatentStyles DefLockedState="false" DefUnhideWhenUsed="true"
DefSemiHidden="true" DefQFormat="false" DefPriority="99"
LatentStyleCount="267">
<w:LsdException Locked="false" Priority="0" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Normal"/>
<w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="heading 1"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 2"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 3"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 4"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 5"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 6"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 7"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 8"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 9"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 1"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 2"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 3"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 4"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 5"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 6"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 7"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 8"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 9"/>
<w:LsdException Locked="false" Priority="35" QFormat="true" Name="caption"/>
<w:LsdException Locked="false" Priority="10" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Title"/>
<w:LsdException Locked="false" Priority="1" Name="Default Paragraph Font"/>
<w:LsdException Locked="false" Priority="11" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtitle"/>
<w:LsdException Locked="false" Priority="22" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Strong"/>
<w:LsdException Locked="false" Priority="20" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="59" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Table Grid"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Placeholder Text"/>
<w:LsdException Locked="false" Priority="1" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="No Spacing"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Revision"/>
<w:LsdException Locked="false" Priority="34" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="List Paragraph"/>
<w:LsdException Locked="false" Priority="29" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Quote"/>
<w:LsdException Locked="false" Priority="30" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Quote"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="19" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="21" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="31" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Reference"/>
<w:LsdException Locked="false" Priority="32" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Reference"/>
<w:LsdException Locked="false" Priority="33" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Book Title"/>
<w:LsdException Locked="false" Priority="37" Name="Bibliography"/>
<w:LsdException Locked="false" Priority="39" QFormat="true" Name="TOC Heading"/>
</w:LatentStyles>
</xml><![endif]--><style>
<!--
/* Font Definitions */
@font-face
{font-family:Latha;
panose-1:2 0 4 0 0 0 0 0 0 0;
mso-font-charset:0;
mso-generic-font-family:auto;
mso-font-pitch:variable;
mso-font-signature:1048579 0 0 0 1 0;}
@font-face
{font-family:"Cambria Math";
panose-1:2 4 5 3 5 4 6 3 2 4;
mso-font-charset:0;
mso-generic-font-family:roman;
mso-font-pitch:variable;
mso-font-signature:-1610611985 1107304683 0 0 159 0;}
@font-face
{font-family:Calibri;
panose-1:2 15 5 2 2 2 4 3 2 4;
mso-font-charset:0;
mso-generic-font-family:swiss;
mso-font-pitch:variable;
mso-font-signature:-1610611985 1073750139 0 0 159 0;}
/* Style Definitions */
p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal
{mso-style-unhide:no;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
margin-top:0in;
margin-right:0in;
margin-bottom:10.0pt;
margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-fareast-font-family:Calibri;
mso-bidi-font-family:"Times New Roman";}
.MsoChpDefault
{mso-style-type:export-only;
mso-default-props:yes;
font-size:10.0pt;
mso-ansi-font-size:10.0pt;
mso-bidi-font-size:10.0pt;
mso-ascii-font-family:Calibri;
mso-fareast-font-family:Calibri;
mso-hansi-font-family:Calibri;}
@page Section1
{size:8.5in 11.0in;
margin:1.0in 1.0in 1.0in 1.0in;
mso-header-margin:.5in;
mso-footer-margin:.5in;
mso-paper-source:0;}
div.Section1
{page:Section1;}
-->
</style><!--[if gte mso 10]>
<style>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:"Times New Roman";
mso-bidi-theme-font:minor-bidi;}
</style>
<![endif]-->
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEic3erz6NfQIx1d-T3nK6yPlLDTnKK4LwsMJRLmL9xglKO_ubeRL91d1fgUWYSGT488CRgdqfgqU45y6_tXmSI27-y4abUqZZVkDEn9KiovyuTN4IgkRY4wWxb1Y8R5dAtzDnGUTcrGqkc/s1600/Pattathu+Yaanai+%2816%29.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEic3erz6NfQIx1d-T3nK6yPlLDTnKK4LwsMJRLmL9xglKO_ubeRL91d1fgUWYSGT488CRgdqfgqU45y6_tXmSI27-y4abUqZZVkDEn9KiovyuTN4IgkRY4wWxb1Y8R5dAtzDnGUTcrGqkc/s320/Pattathu+Yaanai+%2816%29.jpg" width="213" /></a></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
“<span style="font-family: Latha;">பட்டத்து யானை – போலச் செய்தலின்
துயரம்”னு தான் ஆரம்பிக்கலாம்னு இருந்தேன். ஆனா சாரி, இந்தப்படம் அதுக்கெல்லாம்
வொர்த் இல்லை. கொஞ்ச நாள் முன்னாடி – வேட்டைக்காரன் வெளியான சமயம் – ஆனந்த விகடன்ல
விஜய் ரசிகர்கள் கடிதம் எழுதின மாதிரி ஒரு மேட்டர் பண்ணியிருந்தாங்க. போஸ்டர்ல இருக்க
கதாநாயகியோட முகமும், பாட்டும் வேற வேறயா இருக்குறத வச்சுத்தான் தலைவா உங்க படங்களுக்கு
நடுவுல இருக்க வித்தியாசங்களைக் கண்டுபிடிக்க முடியுதுன்னு எழுதி இருப்பாங்க. அது விஷாலோட
பட்டத்து யானைக்கும் பொருந்தும். நாம நடிச்ச படத்தோட கதைலயே மறுபடியும் நடிக்கிறோமேன்னு
சின்ன குற்றவுணர்ச்சி கூட இவங்களுக்கு எல்லாம் வராதா? <o:p></o:p></span></div>
<br />
<div>
</div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha;">அந்நியன் – கந்தசாமி<o:p></o:p></span></div>
<br />
<div style="text-align: justify;">
</div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha;">மலைக்கோட்டை – பட்டத்து யானை<o:p></o:p></span></div>
<br />
<div style="text-align: justify;">
</div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha;">விக்ரம் – விஷால் – விளங்கிரும்
(இதுல இன்னொரு வி-யும் வரும்.... அதான் ஊருக்கே தெரியுமே)<o:p></o:p></span></div>
<br />
<div style="text-align: justify;">
</div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha;">வெடி, சமர்னு ரெண்டு பிளாக்பஸ்டருக்குப்
பிறகு இந்தப்படமாவது ஓடாதான்னு விஷால் ஏங்கிப் போயிருக்காரு. சாரி பாஸ், பாண்டியநாடு
எதையாவது மாத்துதான்னு பார்ப்போம். வெளிறிப் போன வெள்ள காக்கா (அல்லது) வேக வைக்காத
கருவாடு மாதிரி இருக்காங்க ஐஸ்வர்யா அர்ஜுன். அவங்களுக்கு ரெண்டு பாட்டு + நாலு சீன்
= கேமிராமேன் இஸ் வெரி பாவம். படம் முழுக்க வந்தும் சந்தானத்தால யாரையும் சிரிக்க வைக்க
முடியலைன்னா அவர் கேரக்டர் எவ்வளவு மொக்கைன்னு பார்த்துக்கோங்க. கலர் ஜெராக்ஸ் போட்ட
காட்ஸில்லா, காடையை வறுத்து கல்லாவுல உட்கார வச்சது எவண்டான்னு டிரைலர் காமெடியைப்
பார்த்து ஏமாந்து படத்துக்கு போன நமக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும். விஷால் கிட்ட
அடி வாங்கிச் சாகுறதுக்கு ஒரு சீரியஸ் வில்லன், சில பல காமெடி வில்லன்கள்னு பலர் வந்து
போறாங்க.. வந்து… போறாங்க.. அவ்வளவே. எப்பவும் போல ரெண்டு சீனே வந்தாலும் மயில்சாமி
பட்டாசு.<o:p></o:p></span></div>
<br />
<div style="text-align: justify;">
</div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha;">இண்டெர்வல் ப்ளாக்ல வருது பாருங்க
ஒரு ட்விஸ்டு.. யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம். வில்லன் காண்டாகிக் கத்துறாரு..
“ஆஃப்டர் ஆல் ஒரு சமையக்காரன் நீ.. என்ன அடிச்சிட்டியா..” ஒடனே விஷால் அடிக்கிறாரு
பாருங்க ரிபீட்டு.. “ஆமாண்டா.. நா சமையக்காரன் தான்.. ஆனா நா சமையல் கத்துகிட்டது எங்க
தெரியுமா.. மதுர ஜெயில்லடா..” எனக்கோ ஒரே பயம். “நான் சாணக்கியன் இல்ல.. சத்திரியண்டா...”
ஹோ ஹோ ஹோன்னு பேக்கிரவுண்டு முசீக் போட்டு மீனாட்சி அம்மன் கோயிலைக் காட்டிருவாய்ங்களோன்னு.
நல்ல வேளை தப்பிச்சோம்டா சாமி. இப்படித்தான் போகும்னு தெரிஞ்சாலும் ஃபிளாஷ்பேக்குல
வர்ற குழந்தையோட கதை – அந்தப் பத்து நிமிஷம் மட்டும்தான் கொஞ்சமாவது படத்தோட டிராவல்
பண்ண முடிஞ்சது.<span> </span><span> </span><o:p></o:p></span></div>
<br />
<div style="text-align: justify;">
</div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha;">ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஒரு அருள்
மாதிரி தமனுக்கு இந்தப்படம். ஒரு பாட்டு கூட வெளங்கலை. என்னவொரு என்னவொரு அழகியடா பாட்டு
மட்டும் பரவாயில்லை ரகம். ஆனா அதையும் இதுக்கு முன்னாடி எங்கயோ கேட்ட மாதிரியே இருக்கு.
படமே சரியில்லைன்னு ஆன பிறகு ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எடிட்டிங் பத்தியெல்லாம் தனித்தனியா
பேசி என்ன ஆகப்போவுது? விடுங்க.. பூபதிபாண்டியனோட காதல் சொல்ல வந்தேன் கான்செப்ட் மோசம்னாலும்
படம் பார்க்க நல்லா இருந்தது. ஆனா திரைக்கதை சொதப்பினதால பட்டத்து யானைல சுத்தமா உட்காரவே
முடியலை. டைரக்டர் சார்.. முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரே ஒரு டவுட்டு.. இந்தப்படத்துக்கு
எதுக்கு சார் பட்டத்து யானைன்னு பேர் வச்சீங்க?<o:p></o:p></span></div>
</div>
கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-31614281155908621452013-07-22T20:41:00.000+05:302013-07-22T20:41:16.325+05:30மரியான்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilHvm_3m1gCfrWAZIs5oXbfbFd8VQG5eyOUVzbZ6X7keD9-VBqmsk8hKV0hhHVk1ebLh3pPcw982QWhzobdzOeS2PJKYTFHjDtx3ZhxsWA_WMs-XUCfirwAd6lh0XVQBYfKl_icJi1j7w/s1600/images.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilHvm_3m1gCfrWAZIs5oXbfbFd8VQG5eyOUVzbZ6X7keD9-VBqmsk8hKV0hhHVk1ebLh3pPcw982QWhzobdzOeS2PJKYTFHjDtx3ZhxsWA_WMs-XUCfirwAd6lh0XVQBYfKl_icJi1j7w/s1600/images.jpg" /></a> </div>
<br />
<div style="text-align: justify;">
ஆப்பிரிக்காவில் தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொண்ட மனிதொருவர் ஒரு மாத வாழ்வா சாவா போராட்டத்திற்குப் பின்பு அவர்களிடமிருந்து மீண்டு வந்த செய்தினை அடிப்படையாகக் கொண்டு தனது மரியானை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் பரத்பாலா. ஒரு சாதாரணன் தான் வேலை பார்க்கச் சென்ற இடத்தில் மரணத்தின் பிடியில் சிக்கி மீளுவதை இயல்பாகக் காட்ட வேண்டிய கதை இது. ஆனால் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளைக் கண்டு உள்ளம் உவக்கும் தமிழனுக்கு இது மட்டும் போதுமா என்ன? ஆக நாயகனுக்கு ஒரு முன்கதை அவசியமாகிறது. சாதாரணன் எனும் பதம் மறைந்து அங்கே ஒரு சாகச நாயகனுக்கான தேவை வலுக்கட்டாயமாக உருவாக்கப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடல்புறத்தில் தனுஷ் அறிமுகமாகும் காட்சியில் யாராலும் எளிதில் பிடிக்க முடியாத சுறா மீனை ஆழ்கடலில் அனாயாசமாகச் சென்று பிடித்து வருகிறார். மீனவர் ஒருவர் பின்னணியில் கத்தியபடியே ஓடுகிறார். “இருபது வருஷத்துக்கு முன்னாடி அவங்க அப்பனால முடியாததை மரியான் செஞ்சுபுட்டாண்டா..” இந்த இடத்திலேயெ தனுஷ் ஒரு சராசரி மீனவன் அல்ல என்பது சொல்லப்பட்டு விடுகிறது. பின்பாக இதை மேலும் வலுவாக்கும் வண்ணம் இன்னொரு காட்சியும் இருக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படகில் மீன் பிடிக்கச் செல்லும்போது தனுஷிடம் நாயகியின் தந்தை என்பதாகச் சொல்லப்படும் சலீம்குமார் தீக்குச்சி இருக்கிறதா எனக் கேட்கிறார். தன்னிடம் இல்லாத தீப்பெட்டிக்காக அருகிலிருக்கும் படகுக்கு கடலில் குதித்து நீந்தி செல்லும் தனுஷ் தன் வாயில் அந்தப் பெட்டியினை அதக்கியபடி மீண்டும் படகுக்கு வருகிறார். இப்போதும் பின்னணியில் ஒரு குரல் ஒலிக்கிறது. “இவன் அடங்க மாட்டானே?” </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மீனவ கிராமத்திலேயே மிகுந்த அழகுடையவளான நாயகி தன்னைத் துரத்தினாலும் அவளிடமிருந்து விலகிச் செல்வதும் அவள் நன்மைக்காகவே தான் அவளை வெறுப்பதாகவும் தனுஷ் சொல்கிறார். முதல் பாதி முழுக்க இப்படியான காட்சிகளால் தனுஷின் மரியானை எல்லாரையும்
முந்திச் செல்லும் சாகச நாயகனாக நிறுவிட இயக்குனர் முயன்றிருக்கிறார். இதற்கான தேவை என்ன? ஏன் நாம் எப்போதும் தலைமைப் பண்புகள் நிறைந்தவர்கள் மட்டுமே நாயகனாக இருக்க முடியும் என நம்புகிறோம்? இவை ஏதும் இல்லாமல் சாதாரண மனிதனால் தன் சாவோடு போராடி வெல்ல முடியாதா எனும் கேள்விகள் இங்கே தொக்கி நிற்கின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பூ படத்தின் மாரி இப்போது பனிமலராக மாறி மரியானில் மறுபிரவேசம் செய்திருக்கிறார். உயிர்ப்பாய் நடித்திருந்தாலும் எத்தனை தூரம் பனியால் ஒரு ஏழை மீனவப்பெண் பாத்திரத்துக்கு நியாயம் செய்ய முடிந்திருக்கிறது? மார்புப்பிளவுகள் காட்டும் பாவாடை சட்டை, மையப்பிய த்ரெட்டிங் செய்யப்பட்ட விழிகள் என யாவும் அவளை அச்சூழலுக்கு ஒரு அந்நியளாகவே உணர்த்துகின்றன. “நீ உயிரோட வந்திட்ட.. அது போதும்..” என உருகும் காட்சி மட்டும் இப்போதும் கண்ணுக்குள். கதாபாத்திரங்களை அவற்றுக்கான நியாயத்துக்குத் தகுந்தாற்போல நடிகர்களைத் தேர்வு செய்ய இயக்குனர் தவறி இருப்பதற்கான அத்தாட்சிகள் சலீம் குமாரும், உமா ரியாசும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சர்வதேச அளவில் இயங்கும் மனிதர்களை ஒரு பிராந்தியத்துக்கான் படத்தில் வேலை பார்த்திட அழைத்து வரும்போது அவர்களால் இங்குள்ள தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல் போகும் என்பதை நிரூபிக்கிறது கோனிக்ஸின் ஒளிப்பதிவு. கடலோர கிராமம் எனும் நிலம் சார்ந்த எந்த அடிப்படை தகவல்களும் இல்லாமல் பெரும்பாலும் கிளிஷே எனச் சொல்லப்படும் காட்சிகளாகவே முதல் பாதி முழுக்க அமைந்திருக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilHvm_3m1gCfrWAZIs5oXbfbFd8VQG5eyOUVzbZ6X7keD9-VBqmsk8hKV0hhHVk1ebLh3pPcw982QWhzobdzOeS2PJKYTFHjDtx3ZhxsWA_WMs-XUCfirwAd6lh0XVQBYfKl_icJi1j7w/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"></a></div>
<div style="text-align: justify;">
அவருக்கான உண்மையான களத்தை இரண்டாம் பாதியில் வரக்கூடிய பாலைவனக் காட்சிகள் மட்டுமே தரவியலும். அங்கும் இயக்குனரின் குழப்பமே மேலோங்கி நிற்க அங்கும் ஒளிப்பதிவு வெகு சாதாரணமாகவே அமைந்து விடுகிறது. இடைவேளையின் போது நீண்ட பாறையின் மீது நின்றபடி கத்திக்கொண்டிருக்கும் பார்வதியை தனுஷ் திரும்பிப் பார்க்காமல் போவதை லாங் ஷாட்டில் எடுத்திருப்பார். இறுதியில் தனுஷ் திரும்பி வரும்போது பார்வதி அதே பாறையில் காத்திருக்கு தனுஷ் மெதுவாக நடந்து வருவதை மீண்டும் காட்டும் லாங் ஷாட் ஒன்று மட்டுமே உணர்வுகளைச் சரியாய் வெளிப்படுத்துவதாக இருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ரஹ்மானின் இசை நன்றாக இருக்கிறது என்றபோதும் பாடல்கள்படமாகப் பார்க்கும்போது அயர்ச்சி தரக் காரணம் அவை இடம்பெறும் தருணங்கள் மட்டுமே. பெரிதும் எதிர்பார்த்த கடல் ராசாவும் ஏமாற்றம் தருகிறது. பின்னணி இசையில் பெரும்பாலும் தனது பாடல்களின் ஹம்மிங்கைப் பயன்படுத்துவது ரஹ்மானின் வழக்கம். அது சில நேரங்களில் அற்புதமாக அமைந்து விடும், கண்டுகொண்டேன் இறுதிக் காட்சியைப் போல. பல நேரங்களில் அது எதிர்மாறான விளைவை ஏற்படுத்தவும் கூடும் என்பதற்கு மரியான் எடுத்துக்காட்டு. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குட்டி ரேவதி - ஜோ டி குருஸ் - வாழை இலை வெட்டுறதுக்கு என்னத்துக்குடே அருவா? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பல விளம்பரப் படங்கள் இயக்கியிருந்தாலும் திரைப்படம் என வரும்போது இன்னும் அதிகமாக சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கலாம் பரத்பாலா. கடற்படையினர் சுட்ட உடல்கள் மிகச்சரியாக அவர்கள் கிராமத்தைத் தேடி வந்து மிதப்பது, படத்தின் ஆரம்பத்தில் வரும் ஆப்பிரிக்க இடை பின்னர் தீவிரவாதிகளின் கூடாரத்திலும் இசைப்பது முதலான லாஜிக் இடறல்கள் தொடங்கி வெகு மெல்லமாக குழப்பங்களோடு நடைபோடும் திரைக்கதை, நாயகியின் செருப்பை உரசும் அந்தர கால வில்லன் உலாவும் முதல் பாதி எனப் பல இடங்களில் சருக்கி இருக்கிறார் இயக்குனர். “3” படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை தனுஷின் அற்புதமான நடிப்பு வீணாகி இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படம் முடியும்போது “இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாத்தான் என்ன” என்கிற பாடல் ஒலிக்க ஆரம்பிக்கிறது. ஆனால் உங்க படம் அதுக்குத் தோதா இல்லையே இயக்குனர் சார்.... </div>
</div>
கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-26678562403170413332012-12-09T17:45:00.004+05:302012-12-09T17:45:42.255+05:30நீர்ப்பறவை<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaze1aWkECjS5bgURrQuykgSBboIJn2I9uArCFI1YSz5EGkfhbxwK04JdFNfOSrxpkMs_5VnwKAo0rQ16KdEyZFjrlpkA3_aIlvdTXr7R8IFMEAxK2Zj9zQJT2UUVI-2kG3AvHqe5HYmc/s1600/%25E0%25AE%25A8%25E0%25AF%2580%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25B1%25E0%25AE%25B5%25E0%25AF%2588.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaze1aWkECjS5bgURrQuykgSBboIJn2I9uArCFI1YSz5EGkfhbxwK04JdFNfOSrxpkMs_5VnwKAo0rQ16KdEyZFjrlpkA3_aIlvdTXr7R8IFMEAxK2Zj9zQJT2UUVI-2kG3AvHqe5HYmc/s1600/%25E0%25AE%25A8%25E0%25AF%2580%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25B1%25E0%25AE%25B5%25E0%25AF%2588.jpg" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிராந்தியம் அல்லது தேசியம் சார்ந்ததொரு பிரச்சினை. அதனூடாகச் சொல்லப்படும் ஒரு காதல். காதலர்கள் சந்திக்கும் சங்கடங்கள். அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் அல்லது முடிவு என்ன - இதுதான் மணிரத்னம் படங்களின் டெம்ப்ளேட். கிட்டத்தட்ட இதே மாதிரியானதொரு டெம்ப்ளேட் கதையாக உருவாகி இருக்கிறது நீர்ப்பறவை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விஷ்ணுவைப் பார்த்தால் மீனவ இளைஞன் என்றே நம்ப முடியவில்லை. அவரது உடைகள்
காலத்துக்கும் சூழலுக்கும் சற்றும் பொருத்தமில்லாமல் இருக்கின்றன. வெகுஜனத் திரைப்படங்களின் சாகச நாயகனுக்கும் விஷ்ணுவுக்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதுமில்லை. தண்ணியடித்து சலம்பிக் கொண்டிருப்பவர் ஒற்றைப் பார்வையில் காதல் வயப்படுகிறார். திருந்துகிறார். கட்டுமரத்தில் ஒரே நாளில் சிரமப்பட்டு ஏறி நின்று சர்க்கஸ் செய்கிறார். யாராலும் பிடிக்க முடியாத சுறா மீனைப் பிடிக்கிறார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காதலுக்காக ஊர் மக்களை எதிர்த்து நியாயம் கேட்கிறார். மீன் விற்கிறார். தரகு வேலை செய்பவன் தான் பிழைக்கத் தெரிந்தவன் என வசனம் பேசுகிறார். நாற்பது நாட்கள் படகில் மீன் பிடிக்கத் தடை விதித்தால் தூத்துக்குடி போய் உப்பளத்தில் வேலை பார்க்கிறார். சமுத்திரக்கனியின் உதவியோடு வல்லம் வாங்குகிறார். தமிழ்ப்படம் ஷிவா போல ஒரு காபி குடிப்பதற்குள் பணக்காரன் ஆகவில்லை என்பது மட்டுமே வித்தியாசம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அண்ணாமலை படத்தில் வினு சக்கரவர்த்தி ரவுடி எம் எல் ஏவாக வருவார். ரஜினி அவருக்கு அரசியல் என்றால் என்ன என்பதைப் புரிய வைத்தவுடன் திருந்தி விடுவார். பிற்காலத்தில் ரஜினி சிரமப்படும்போது அவருக்கு உதவி செய்வார். சூரியவம்சத்தில் ஆர்.சுந்தர்ராஜன். இது மாதிரி விக்கிரமன் படங்கள் எல்லாவற்றிலும் நாயகன் சிரமப்படும்போது உதவுவதற்கென்றே சில கதாபாத்திரங்கள் உலாவும். நீர்ப்பறவையில் உப்பளக்காரரும் அவரது தங்கையும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
சாராயம் விற்பவளின் மகன் விஷச்சாராயம் குடித்து சாகக்கிடக்க நாயகன் காப்பாற்றுகிறார். அதோடு விட்டிருக்கலாம். அடுத்த காட்சியில் வடிவுக்கரசி (சாராயம் விற்பவர்) தனது சாராயப் பானையை உடைக்கிறார். நாயகன் மதுமீட்பு மருத்துவமனையில் அடைக்கப்படுகிறான். தனது கைகள் நடுங்காததைக் கண்டு தான் திருந்தி விட்டதை உணர்கிறான். யாராலும் பிடிக்க முடியாத மீனைப் பிடித்தவனிடம் நாயகி கேட்கிறாள் “யாராலுமே பிடிக்க முடியாத மீனை நீ பிடிச்சியாமே?”. திரும்பும் திசையெல்லாம் கிளிஷே காட்சிகள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தப்படத்துக்கு நந்திதா தாசும் நாந்தான் கொன்னேன் எனும் வசனமும் படத்தை ஃப்ளாஷ்பேக்கில் சொல்லும் உத்தியும் எதற்கு? நடு நடுவே என் கணவர் அவ்வளவு காதலிச்சார் தெரியுமா என பேக்கிரவுண்டு வாய்ஸ் வேறு. மீனவர்கள் வாழ்வாதாரம் சார்ந்த விசயங்களைப் பேசும்
சமுத்திரக்கனியின் கதாபாத்திரமும் படத்தோடு ஒட்டவில்லை. அரசியல் பேச
வேண்டும் என்பதற்காக வெட்டி இட்டப்பட்ட கதாபாத்திரமாகத் தான் வந்து
போகிறார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடல்புறத்தில் வாசித்து நாயகிக்கு பெயர் வைக்கலாம். ஆழி சூழ் உலகிலிருந்து
அனியம், வல்லம் செய்யும் தொழில், கடலில் இறங்கும் வல்லத்துக்கு
செய்யப்படும் பூஜை என்றெல்லாம் அடித்து விடலாம். ஆனால் கதாபாத்திரங்களில்
ஓரிருவராவது அந்த வட்டார வழக்கில் உரையாட வேண்டாமா? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கல்லூரியில் நான் படித்த காலத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த பெர்னாந்தோ நண்பர்கள் நிறைய இருந்தனர். பாசம் காட்டுவதிலும் அன்பு செலுத்துவதிலும் எத்தனை தீவிரமானவ்ர்களோ அதேபோல கோபம் வந்தாலும் அவர்களை எளிதில் அடக்க முடியாது. ஆனால் நீர்ப்பறவையில் இயக்குனரால் அவர்களது சுபாவத்தின் ஒரு துளியைக் கூட சரியாகக் காட்சிப்படுத்த முடியவில்லை. சரக்கைப் போட்டுவிட்டு புனிதமான சர்ச்சுக்குள் நுழைந்த நாயகன் நாயகியின் அருகில் படுத்துக் கொள்கிறான். ஒற்றைச் சலம்பலோடு அது முடிந்து போகிறது. மீனவர்கள் தவிர்த்து யாரும் கடலுக்குள் போகக்கூடாது எனச் சொல்பவரின் படகையே நாயகன் திருடுகிறான். அதையும் பாதிரி எளிதில் மன்னிக்கிறார். காலம் காலமாக மீன் வியாபாரம் செய்பவர்களுக்குத் தெரியாத வித்தையாக நாயகன் ஊருக்குள் சென்று மீன் விற்கிறான். அதையும் யாரும் கேட்பதில்லை. ஆனாலும் உங்களுக்கு ரொம்பத் தைரியம் பாஸ். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படத்தில் சொல்லும்படியான நல்ல விசயங்கள் - சுனைனா, சுனைனா, சுனைனா. அதுதான் அருளுக்கான வல்லம் என சமுத்திரக்கனி யாரோ போல சொல்லும்போது மெதுவாகக் கண்கள் கலங்கி நிற்கும் காட்சி - படத்தின் ஆகச்சிறந்த காட்சி. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="text-align: justify;">
ஒளிப்பதிவும் இசையும் நன்றாய் அமைந்தும் இயக்குனர் அவற்றைச் சரியாக பயன்படுத்தத் தவறிவிட்டார். மீனவர் - இலங்கை ராணுவம் என மிக முக்கியமானதொரு பிரச்சினையை பின்புலனாக எடுத்துக் கொள்ளும்போது அதற்கான நியாயத்தைச் செய்ய வேண்டாமா? சாதாரண காதல் கதையைச் சொல்லத்தான் இத்தனை பில்டப்பா என்ற கடுப்புத்தான் மிஞ்சியது. என் படம் இவ்வளாவுதான் என்று சொல்லிவிட்டு சாதாரணமாகக் கமர்ஷியல் படம் எடுப்பவர்களே பரவாயில்லை என்று தோன்றுகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
(படம் பார்த்த பின்பு விமர்சனம் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் டிவியில் வந்து இதுவொரு நேர்மையான படம் என்று கழுவி ஊற்றும் இயக்குனரின் மீதானக் கடுப்பே இவ்விமர்சனம். நண்பர்கள் பொறுத்தருள்க..)</div>
கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-6830507101173390172012-10-08T10:13:00.000+05:302012-10-08T10:13:00.096+05:30உதிரிப்பூக்கள் - 18<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<b style="color: red;">அ</b>ப்பாவோடு வண்டியில் ரயில்வே காலனி வழியே போய்க் கொண்டிருந்தேன்.
போலிஸ் லைன் அருகேயிருக்கும் தண்ணித் தொட்டியைத் தாண்டும்போது ஏதோ ஞாபகம்
வந்தவர் வண்டியை நிறுத்தச் சொன்னார். செய்தேன். இறங்கிப் போனவர் நேராக
அங்கிருந்த <span style="color: black;">ப</span>ள்ளத்தில் போய் அமர்ந்து கொண்டார். வெகு நேரமாக வராதவரை
என்னவென்று போய்ப் பார்த்தால் மனிதருக்குக் கண்ணெல்லாம் கலங்கி இருந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்னப்பா ஆச்சு?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என் கூட சின்ன வயசுல இருந்து ஒண்ணா இருந்தவன்யா.. தர்மராசுன்னு பேரு. போன
மாசம் தவறிட்டான். இந்த வழியாப் போனோமா.. அவன் நெனப்பு வந்திருச்சு. நாங்க
நாலஞ்சு பேரு கூட்டாளிங்க.. உங்களுக்கு அந்தக் கொழாயடி மாதிரி.. இந்தத்
தொட்டிக்குக் கீழ தான் எல்லாரும் விழுந்து கெடப்போம். இன்னைக்கு அவனுக
யாரும் இல்ல. நான் மட்டும்தான் கடைசி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வண்ணதாசனுக்கு நடைபெற்ற "அந்நியமற்ற நதி" கூட்டத்தில் எஸ்ரா பேசிய வார்த்தைகள் தான் என் நினைவுக்கு வந்தன.
"இடம் என்பது வெறும் இடம் மாத்திரம் அல்ல. அவை நினைவுகளின் மீதங்கள்.
காலம் மனிதர்களைக் கவர்ந்து போக இடம் மட்டும் அவர்களுடைய நினைவுகளைத்
தாங்கி நிற்கிறது. ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு அர்த்தத்தை நமக்குத் தந்து
போகிறது."</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: black;">எ</span>த்தனை சத்தியமான வார்த்தைகள்? நீருக்குள் கிடக்கும்
கூழாங்கற்களாய் ஆழ் மனதில் உறைந்து கிடக்கும் நினைவுகளை மீட்டெடுத்து பைத்தியம் பிடித்ததென நம்மை அலைக்கழிப்பவை இடங்கள். கலைடாஸ்கோப் போல பார்ப்பவரின் தன்மைக்கேற்ப தனது இயல்பையும் இருப்பையும் அவை மாற்றிக் கொள்கின்றன. நிறங்களின் வழி கசிந்துருகும் சில கனவுகள் உயிர்ப்பாய் இருக்கின்றன. சில நம்பிக்கைகள் மொத்தமாய்த் தொலைந்து போகின்றன. வாழ்வின் அற்புத
கணங்களை, நாம் இழந்த மனிதர்களை, சந்தோசங்களை,
துக்கங்களை, துரோகங்களை என யாவற்றையும் உயிர்ப்பாய் வைத்திருப்பவை நாம் தாண்டிப்போகும் இடங்கள்தானே?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b style="color: red;">ஒ</b>வ்வொரு முறையும் மதுரைக் கல்லூரி பாலத்தின் மீது போகும்போதும் என் கண்கள் சுப்பிரமணியபுரத்தின் சாலைகளில் வீழ்ந்து மீளும். என் வாழ்வின் மிக முக்கியமான காலகட்டம் அங்கேதான் கழிந்தது. உலகம் என்பது என்னவென்று எனக்கு சொல்லித் தந்தது அந்த இடம். இன்றிருக்கும் என்னை வடிவமைத்தது என நான் அங்கிருந்த நாட்களைச் சொல்லலாம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் குடியிருந்த சாந்தா அத்தை காம்பவுண்டின் முதல் வீட்டில் இருந்த மீனாக்காவுக்கு பாட்டு என்றால் உயிர். தன் தங்கையோடு சேர்ந்து மேடைக் கச்சேரிகளில் பாடுபவர். இரவில் அவரது வீட்டின் உள்ளிருந்து எப்போதும் ஒரு மெல்லிய ஹம்மிங் கேட்டபடி இருக்கும். நானும் என் தங்கச்சியும் ஒரு நாள் இல்லைன்னா ஒருநாள் சூலமங்கலம் சிஸ்டர்ஸ் மாதிரி பிரமாதமா வருவோம்டா. மடியில் அமர்த்தி என் தலைகோதி பிரியமாகச் சொல்லுவார். இப்போது மீனாக்கா எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. ஆனால் கோவில் திருவிழா மேடைகளைக் கடக்கும்போதெல்லாம் அங்கு பாடிக் கொண்டிருப்பவர் மீனாக்காவாக இருக்கக்கூடாது என்று பதட்டமாக இருக்கும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எதைச் சாப்பிட்டாலும் வீட்டுக்குள் பேண்டு வைக்கிறார் என வாசலுக்குத் துரத்தப்பட்டவர் எதிர்வீட்டு சம்முவம் பாட்டையா. ரோட்டில் விளையாடும் பசங்களைத் திட்டிக் கொண்டே இருப்பார். மேலே பந்து விழுந்தால் எடுத்து வைத்துக் கொண்டுத் தர மாட்டார். அவரைக் கண்டாலே எங்களுக்கு எரிச்சலாக வரும். நான் வீடு காலி செய்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு என்னை வரச் சொன்னார் எனப் போயிருந்தேன். தன் தலைகாணிக்குக் கீழிருந்து ஒரு சின்ன டப்பாவை எடுத்துத் தந்தார். அது முழுக்க பழங்காலத்து நாணயங்கள். நான் சேகரிப்பது தெரிந்து எனக்காகக் கொடுத்து விட்டார். இன்னும் கொஞ்ச நாள்ள போகப் போறவன் எனக்கு எதுக்குய்யா, எங்க இருந்தாலும் நல்லா இரு எனக் கண்களில் கண்ணீர் மல்கியபடி கொடுத்த அந்த மனிதரின் பிள்ளைகள் மீதான பிரியம் அன்றுதான் புரிந்தது. அவர் இன்னும் உயிரோடு இருப்பாரா? இல்லை அந்தக் கட்டில் இன்னும் வெளியேதான் கிடக்குமா? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மொட்டை மாடியில் நின்றபடி நான் உன்னை விட்டுப் போக மாட்டேண்டா என அழுதவளின் ஈரத்தை இன்னும் உணர முடிகிறது தோள்களில். எனக்குக் கெட்ட வார்த்தை சொல்லித்தந்த குரு பால்வண்டி பாலாஜியும் பாதியில் படிப்பை விட்டு லேத்துக்குப் போன குட்டை குமாரும் என்ன ஆனார்கள்? சாந்தா அத்தையின் மூன்றாவது மகள் தான் காதலித்த ராஜசேகர் அண்ணனோடு ஓடிப்போனாளா இல்லையா? ரைஸ்மில் கிரவுண்டில் கட்டப்பட்ட பாலகுருகுலம் ஸ்கூலுக்குள் எங்காவது ஒரு ஓரத்தில் அவுட், சிக்ஸர் போன்ற அலறல்கள் இன்னும் கேட்குமா? நிறைய கேள்விகள் என் மனதுக்குள் ஓடியபடி இருக்கும். ஒருமுறை அந்தப் பகுதிக்குப் போய்ப் பார்க்கலாமா எனவும் தோன்றும். ஆனால் ஏதோவொரு இனம்புரியாத பீதியும் பதட்டமும் என்னை இன்றுவரை அங்கே போகவிடாமல் செய்தபடி இருக்கின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b style="color: red;"><span style="background-color: white;">ப</span></b>த்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலம். அப்போது நான்
சோலைஅழகுபுரத்தில் குடியிருந்தேன். ஸ்ரீனிவாசா தியேட்டருக்குப் பின்னால்
ஒரு காம்பவுண்டில் வீடு. அங்கே என் கூட்டாளியாக இருந்தவன் டோரி என்கிற
வெங்கடேசன். ஒன்றரைக்கண் என்பதால் டோரி. ரொம்ப அப்பாவி. வீட்டுக்கு
பயந்தவன். எனக்கு ரெண்டு வயது மூத்தவன். எங்கள் காம்பவுண்டுக்கு
எதிர்வீட்டில் கோமதி, சோபனா என்று இரண்டு பிள்ளைகள். அண்ணா அண்ணா என்று என்
மேல் உயிரை விடுவார்கள். பள்ளிக்குப் போகாத நேரங்களில் அவர்கள்
வீட்டில்தான் தெருப்பிள்ளைகள் எல்லாம் ஒன்று கூடி விளையாடுவோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கோமதியின் தோழியாகத்தான் கீதாஞ்சலி எங்களுக்கு அறிமுகமானாள். அவளுடைய அம்மா சின்ன வயதில் யாரோடோ ஓடிப்போய் விட்டாள் என்பதால் அவளுடைய அப்பாவுக்கு அவளைப் பிடிக்காது. தன் பாட்டியோடு வசித்து வந்தவள் நாங்கள் இருந்த ஏரியாவுக்கு வீடு மாற்றிக் கொண்டு வந்த கொஞ்ச நாளிலேயே எங்கள் எல்லோரோடும் ரொம்ப நெருக்கமாகி விட்டாள். நமக்கென ஒரு காதலி இருந்தால் தான் கவுரவம் எனத் தீவிரமாக நம்பியதோடு அதற்கான முயற்சிகளில் மனம் தளராமல் நான் ஈடுபட்டிருந்த பருவமது. ஆக நான் காதலிக்க வேண்டியவர்கள் வட்டத்துக்குள் கீதாவும் வந்து சேர்ந்ததில் எந்த ஆச்சரியமும் இருக்கவில்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எப்போதோ ஒருமுறை தனக்குக் கவிதைகள் பிடிக்கும் என கீதா சொல்லி இருந்தாள். ஆகவே கவிஞர் அவதாரம் எடுத்து அவளை கரெக்ட் செய்யலாம் என முடிவு செய்தேன். ஒரு அன்ரூல்டு நோட்டு முழுக்கக் கவிதைகள். “இந்தப் பூக்களின் வாசமெல்லாம் அந்த மாலையில் வாடி விடும் நம் காதலின் வாசமெல்லாம் எந்த நாளுமே முடிவதில்லை”. புதிய பாட்டாக எழுதினால் கண்டுபிடித்து விடுவாள் என்பதற்காக தேடித் தேடி பழைய பாடல் வரிகளாக எழுதி வைத்திருந்தேன். ஆனால் என் நேரத்துக்கு அந்த நோட்டு கீதாவின் கைகளில் போய்ச் சேர்வதற்கு முன்பாக என் அம்மாவிடம் சிக்கிக் கொண்டது. வாசித்து விட்டு என்ன கருமம்டா இது எனக் கிழித்துப் போட்டு விட்டார். இருந்தும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல என் முயற்சிகள் தொடர்ந்தபடி இருந்தன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு மாலை நேரம் மொட்டை மாடியில் நானும் டோரியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது கீதா வந்தாள். திடீரென ஒரு கடிதத்தை எடுத்து டோரியிடம் கொடுத்தவள் ஏதும் சொல்லாமல் போய் விட்டாள். அது ஒரு லவ் லெட்டர். எனக்கு உள்ளே ஒரு டிரான்ஸ்பார்மர் வெடித்தது. இலவு காத்த கிளியின் நிலை உணர்ந்து மண்டை காய்கிறது. டோரியோ நடுங்கி விட்டான். வீட்டில் தெரிந்தால் கொன்று போடுவார்கள் எனவே நீயே போய் அவளிடம் இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று சொல்லி விடு என ஒதுங்கிக் கொண்டான். எனக்கு இது தேவைதானா?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஸ்ரீநிவாசா தியேட்டரின் ஆளில்லா பின்புறத்தில் வைத்துதான் கீதாவிடம் பேசினேன். இது காதலிக்கும் வயசு கிடையாது என்பதையும் டோரி நிறைய பயப்படுவதையும் அவளிடம் சொன்னேன், ஆனால் அவள் புரிந்து கொள்வதாக இல்லை. இடையிடையே வேறு யாரையேனும் அவளை விரும்புகிறவர்களைக் கூட காதலிக்கலாமே என்றெல்லாம் பிட்டைப் போட்டும் அந்த தத்திக்கு எதுவும் விளங்கவில்லை. கடைசியில் கடுப்பாகிக் கத்தினேன்.நீ சின்னப் பொண்ணும்மா. இன்னும் வயசுக்குக் கூட வரல.. கொஞ்சம் யோசிச்சுச் செய். அதற்கு அவள் சொன்ன பதில்தான் எனக்கு பயங்கர அடி. நான் வயசுக்கு வரலைன்னு உங்களுக்குத் தெரியுமா. நான் அதிர்ந்து போனேன். தான் பெரிய பெண்ணாகிவிட்டது தெரிந்தால் அப்பாவிடம் சொல்லி யாருக்காவது கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள் என்பதற்காக அதை வீட்டில் சொல்லாமல் மறைத்திருக்கிறாள். ஒரு பெண்ணுக்கு இத்தனை தைரியம் இருக்கக்கூடும் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏதும் பேச இயலாமல் திரும்பி விட்டேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது நடந்த இரண்டு மாதங்களில் கீதா காணாமல் போனாள். அவள் அப்பா எதற்கோ போட்டு அடித்ததால் ஓடிப் போய் விட்டாள் என்றும் வேறு யாரோ ஒரு பையனை இழுத்துக் கொண்டு ஓடி விட்டாள் என்றும் தற்கொலை செய்து கொண்டாள் எனவும் பல கதைகள் ஊருக்குள் நிலவின. ஆனால் அவள் மாயமாய் மறைந்து விட்டாள் என்பது மட்டும் உண்மை. ஒவ்வொரு முறை அரவிந்த் தியேட்டர் - இப்போது ஸ்ரீனிவாசா தியேட்டரின் பெயர் இதுதான் - வழியாகப் போகும்போதும் அவளுடைய நினைவு வரும். அவளுடைய முகம் மனதில் நிழலாடும். ஒருவேளை டோரி அவளிடம் சரி எனச் சொல்லியிருந்தால் கூட அந்தப் பெண்பிள்ளையின் வாழ்க்கை வேறொன்றாக இருந்திருக்கலாம் என்கிற குற்றவுணர்ச்சி பெரும்பாரமாக மனதை அழுத்தும். ஆனால் என்ன செய்வது? முடிந்து போன சில விசயங்களை எப்போதும் நம்மால் மாற்ற முடிவதில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<b style="color: red;">சி</b>று வயதிலிருந்தே பழனி எனக்கு மிகவும் பிடித்தமான ஊர். எப்படியும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது அங்கே போய் வருவது வழக்கம். அதுமாதிரியான சமயமொன்றில் சாமி கும்பிட்டு விட்டு படிகளில் இறங்கத் தொடங்கியபோதுதான் நான் அந்தப் பையனைப் பார்த்தேன். அதிகபட்சம் போனால் என்னைக் காட்டிலும் இரண்டு வயது கம்மியாக இருக்கக்கூடும் அவனுக்கு. பனிரெண்டு அல்லது பதிமூன்று சொல்லலாம். கையில் கொஞ்சம் லாட்டரி டிக்கட்டுகள் வைத்திருந்தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சார் சார்.. அடுத்த வாரம் குலுக்கல் சார். வாங்கிக்குங்க சார். அதிர்ஷ்டலட்சுமி உங்களைத் தேடி வர்றா சார்.. ஒரு டிக்கெட் ரெண்ட் ரூவாதான் சார்.. வாங்குங் சார்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்பாவுக்கு லாட்டரிச் சீட்டு வாங்கும் பழக்கமுண்டு. ஆனால் அதனால் அம்மாவோடு பெரும் சண்டை ஏற்பட்டு சமீபமாகத்தான் அந்தப் பழக்கத்தை விட்டிருந்தார். எனவே வேண்டாம் என்பதாகத் தலையசைத்தபடி என் கைகளைப் பிடித்துக் கொண்டு இறங்க ஆரம்பித்தார். ஆனால் அந்தப் பையனும் விடுவதாக இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வீட்டுல ரொம்பக் கஷ்டப்படுறோம் சார். வித்துட்டுப்போனாதான் சார் இன்னைக்கு சாப்பாடு. அம்மா பாவம் சார். பொய் சொல்லல சார். வேணும்னா வீட்டுக்கு வந்து பாருங்க சார். வாங்கிக்கங்க சார்.. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கிட்டத்தட்ட அடிவாரத்துக்கே வந்து விட்டோம். அந்தப் பையனும் திரும்பத் திரும்ப அதே பாட்டைப் பாடியபடி எங்கள் கூடவே வந்து கொண்டிருந்தான். எனக்கு மனசு கேட்கவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்பா.. பாவம்ப்பா.. வாங்குங்கப்பா..</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்பா ஏதோ யோசித்தவர் தனது பைக்குள் கைவிட்டு பத்து ரூபாயை எடுத்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனக்கு டிக்கெட் வேண்டாம். இதை வச்சுக்கப்பா..</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதுவரை நீண்டிருந்த அந்தப் பையனின் கைகள் சட்டென பின்னிழுத்துக் கொண்டன. அவன் கண்கள் கலங்கி விட்டிருந்தன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நீங்க டிக்கெட் வாங்கலைன்னாக் கூடப் பரவாயில்லை சார். ஆனா எனக்கு எந்தப் பிச்சையும் போட வேண்டாம் சார்..</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்பா அமைதியாக அந்தப் பையனிடம் இருந்து ஐந்து டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தார். சந்தோசமாக வாங்கிக் கொண்டவனின் கண்கள் இப்போது சிரித்தன. எனக்கு அந்தப் பையனை நினைக்கும்போது ரொம்பப் பெருமையாக இருந்தது. அதன் பின்பு ஒவ்வொரு முறையும் பழனிக்குப் போகும்போதெல்லாம் என் கண்கள் அவனைத் தேடும். அவனையொத்த சாயலுடைய பையன் எங்கேயாவது தென்படுவானா என்று மனம் கிடந்து அலைபாயும். ஆனால் அவன் என்னிடம் அகப்படவே மாட்டான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஐந்தாறு வருடங்கள் பின்பாக - கொஞ்சம் கொஞ்சமாக நான் கடவுள் என்பதைக் கேள்வி கேட்கத் தொடங்கியிருந்த காலகட்டம் - அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல் பழனிக்குப் போயிருந்தேன். நான், அம்மா, அப்பா மூவரும் யானைப் பாதையில் ஏறிக் கொண்டிருந்தோம். எதிரே ஒரு மனிதர் இறங்கி வந்து கொண்டிருந்தார். அழுதபடி கண்கள் எல்லாம் சிவந்து பார்க்கவே பாவமாக இருந்தார். தானாகப் புலம்பியபடி வந்த மனிதரிடம் என்ன ஆனதென்று அப்பா கேட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எல்லாம் பிளான் பண்ணிப் பண்றாய்ங்க சார். கீழ கிடந்த லாட்டரி டிக்கட்ட விட்டுட்டுப் போறீங்க தம்பின்னு விக்கிறவன்கிட்ட எடுத்துக் கொடுத்தா.. அது உன்னைத் தேடித்தான் வந்திருக்கு.. வாங்கிக்கோன்னு கம்பெல் பண்ணுனானுங்க.. அடப் போங்கப்பா வேண்டாம்னு கெளம்புனா ஒரு கூட்டமா சுத்திக்கிட்டு அடிக்க வர்றானுக.. எல்லாம் ஒரே குரூப்பு போல.. சொல்லி வச்சுப் பண்றானுங்க.. கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு வந்தா.. இங்கேயும்.. ச்சே.. வெறுத்துப் போகுது சார்..</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படி எல்லாம் கூடவா செய்வார்கள் எனும் ஆச்சரியத்தோடு மேலேறிப் போனால் சற்று தூரத்திலேயே டிக்கெட்காரர்களோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்த இன்னொரு மனிதரைப் பார்க்க முடிந்தது. நான் அப்படியாக மட்டும் இருந்துவிடக் கூடாது என வேண்டியவனாக பிரச்சினை செய்து கொண்டிருந்தவர்கள் யாரெனப் பார்த்தேன். நடுவே எல்லாருக்கும் முன்பாக அந்த மனிதரின் சட்டையைப் பிடித்து வம்பு பண்ணிக் கொண்டிருந்தவன் - அவனேதான்.<br />
<br />
அதன் பிறகு நான் பழனிக்குப் போகவேயில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b style="color: red;">சொ</b>ல்லிக் கொண்டே போகலாம். <span style="color: black;">எ</span>ண்ணற்ற விதைகளைத் தனக்குள் ஒளித்து வைத்திருக்கும் மாதுளை போல ஒவ்வொரு இடமும் தனக்குள் எண்ணிலடங்கா மனிதர்களையும் அவர்கள் சார்ந்த நினைவுகளையும் ஒளித்து வைத்திருக்கிறது. இடங்கள் வெறும் இடங்கள் மட்டும் அல்ல. அவை நினைவுகளின் தாழ்வாரங்கள்.</div>
<br /></div>
கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-79649407106447406442012-09-21T10:53:00.000+05:302012-09-21T10:54:39.068+05:30உதிரிப்பூக்கள் - 17<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<b style="color: red;">ப</b>ள்ளிப்படிப்பு முடித்து கல்லூரிக்குப் போகும் காலகட்டம். கோவை சிறுவாணி மலையடிவாரத்தில் இருந்த ஒரு பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்தது. என்னை ஹாஸ்டலில் கொண்டு சேர்க்க வந்த மக்களுக்கு பயங்கர சந்தோசம். அருமையான வசதிகளுடன் கூடிய கல்லூரி, தலைக்கு மேலே தவழ்ந்து போகும் மேகங்கள், மெல்லிய தூறலுடன் மழை, அற்புதமான சுற்றுச்சூழல் என எல்லாம் பார்க்கையில் அம்மாவுக்குப் பரம திருப்தி. பத்திரமா இருந்துக்கப்பா என்று ஒற்றை வார்த்தையோடு நிம்மதியாகக் கிளம்பிவிட்டார். ஆனால் நான் உள்ளுக்குள் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கிளம்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் செட்டியைப் பார்க்கப் போயிருந்தேன் (ராம்பிரசாத் - ஞாபகம் இருக்கானா?). காரைக்காலில் ஒரு பிசியோதெரபி கல்லூரியில் சேர்ந்தவன் இரண்டே வாரங்களில் பயங்கரக் காய்ச்சலோடு ஊருக்குத் திரும்பி வந்திருந்தான். என்னடா ஆச்சு என்று கேட்டதற்கு ஓவென அழ ஆரம்பித்து விட்டான். காரணம் - ராகிங்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கல்லூரியின் <span class=" transl_class" id="0" title="Click to correct">முதல்</span> நாளே பத்து ஆசை சாக்லேட் ரேப்பர்களைக் கொடுத்து அவற்றின் நிறத்தை நீக்கித் தர வேண்டுமென சொல்லி இருக்கிறார்கள் சீனியர்கள். அதுவும் வாயால் சவைத்து சவைத்தே எடுக்க வேண்டுமாம். ஒரு துளி நிறம் மிச்சமிருந்தாலும் அதற்குத் தண்டனையாக மேலும் பத்து ரேப்பர்கள். ஆசை ரேப்பரில் எத்தனை நிறங்கள் இருக்கும் என்று தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேளுங்கள். அன்றைக்குப் பூராவும் ரேப்பர்களை <span class=" transl_class" id="2" title="Click to correct">சவைத்து </span>சாயங்காலத்தின் போது வாயெல்லாம் <span class=" transl_class" id="1" title="Click to correct">வீங்கி</span> இரண்டு நாட்கள் பயல் பேசமுடியாமல் கிடந்திருக்கிறான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எல்லாவற்றையும் விடப் பெரிய கொடுமை அவனுக்கு ஹாஸ்டலில் நடந்திருக்கிறது. முதலாம் வருட மாணவர்களை எல்லாம் ஒரு இருட்டு அறைக்குள் தள்ளி நிர்வாணமாக்கி இருக்கிறார்கள். பிறகு அவர்களில் ஒவ்வொருவராகப் போய் மற்றவர்களுடைய பிறப்புறுப்பின் அளவை ஸ்கேலால் அளந்து வர வேண்டும். கடைசியாக எல்லாரும் ஒரே மாதிரி அளந்திருக்கிறார்களா என்று சீனியர்கள் சரி பார்ப்பார்கள். தப்பாய் அளந்தவனுக்கு செமத்தியான அடியும் உதையும் கிடைக்கும். இதெல்லாம் தாங்கிக் கொள்ள மாட்டாமல் ஓடிவந்து விட்ட செட்டி அடுத்து கல்லூரிக்குப் போகவே மட்டேன் என அழும் அளவுக்கு பயந்து கிடந்தான். ஆக ராகிங் பற்றிய பயத்தில் நான் ததிங்கினத்தோம் போட்டுக் கொண்டிருந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லைதானே?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b style="color: red;">க</b>ல்லூரியின் முதல் நாள். மிகச்சரியாக இண்டெர்வெல் சமயத்தில் சீனியர்களிடம் சிக்கினேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எந்த ஊருடா நீ?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மதுரைண்ணே..</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ப்ர்ர்ர் என்று சிரித்து விட்டார்கள். அண்ணே என்கிற வார்த்தையின் பயன்பாடு அவர்களுக்கு அத்தனை கிண்டலானதாக இருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மதுரையாம்... அண்ணேவாம்.. கெரகம்.. அது கிடக்கட்டும். நாங்க எல்லாம் உனக்கு அண்ணங்க தான? எங்க பேர் கேக்க மாட்டியா...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பரவாயில்லை ஒரு நேசபாவத்தோடு தான் இருக்கிறார்கள் என்று நம்பிக் கேட்டேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span class=" transl_class" id="4" title="Click to correct">உங்க</span> பேரு என்னண்ணே?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span class=" transl_class" id="5" title="Click to correct">முடிக்குமுன்பாக</span> மண்டையைச் சேர்த்து அடி விழுந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவனுக்கு நீதான் பேரு வச்சியா? ஒழுங்கா மரியாதையாக் கேளுடா..</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எப்படிண்ணே கேக்கணும்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மைட்டி மைட்டி சீனியர் சார் ஐயாம் அக்லி அக்லி ஜூனியர் சார் மே சார் ஐ சார் நோ சார் யுவர் சார் நேம் சார்.. இப்படிக் கேளுடா வெண்ண..</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுற்றி இருந்த பத்து அண்ணன்கள், பதினைந்து அக்காக்களிடம் எல்லாம் பேர் கேட்டு முடித்தபின்பு அடுத்த இம்சை ஆரம்பமானது. எங்கள் கல்லூரிக்கு என இருந்த பிரத்தியேகமான முறையில் சல்யூட் அடிக்க வேண்டும். எப்படி? அட்டென்ஷனில் நின்று இடது கையைத் தொடையிடுக்கில் இறுக்கிப்பிடித்து வானில் ஒரு தவ்வு தவ்வி அதே நேரத்தில் முழுதுமாய்ச் சுழன்று கீழிறங்கும் வேளையில் வலக்கையால் சல்யூட் அடிக்க வேண்டும். கேட்கும் போதே தலை சுற்றுகிறதா? அப்போது அதைச் செய்பவர்களுக்கு? சுற்றி இருக்கும் அத்தனை பேருக்கும் சல்யூட் அடி. ஆக இப்படி கோலாகலமாகத்தான் தொடங்கியது என் கல்லூரி வாழ்க்கை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">பெ</span></b>ரும்பாலும் ராகிங் என்கிற பெயரில் அப்போது நடந்து கொண்டிருந்தது எல்லாம் பணம் பறிப்பதுதான். பணத்துக்காக பேயாய் அலையும் ஜீவன்களை நான் அங்குதான் முதலில் சந்தித்தேன். அன்றைய காலகட்டத்தில் என் செலவுக்காக அம்மாவால் மாதாமாதம் தர முடிந்தது வெறும் நூறு ரூபாய் மட்டுமே. பாக்கெட் வைத்த ஷார்ட்ஸ் போட்டு அதில் பணத்தை ஒளித்து வைத்திருப்பேன். ஆனால் எமப்பயல்கள் அதையும் தேடி எடுத்து விடுவார்கள். காசு போட்டு படத்துக்கு கூட்டிப் போகச் சொல்வார்கள். புதிதாய் ரிலீஸ் ஆன படங்களின் கேசட்கள் வாங்கி வா என்பார்கள். என் சுவாசக் காற்றே மட்டும் நாலைந்து கேசட்டுகள் என் சீனியர்களுக்கு அழுதிருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதில் தமிழ் மாணவர்களைக் கூட ஒரு கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். சில நேரங்களில் நாம் கெஞ்சினால் மனம் இளகி விட்டு விடுவார்கள். ஆனால் தெலுங்கு மற்றும் மலையாள மாணவர்கள்தான் ரொம்பப் பாவம். அந்த சீனியர்கள் எப்போதும் பத்து முதல் இருபது பேர் வரைக்கும் ஒரு கூட்டமாகத்தான் வருவார்கள். யார் நல்ல பசையுள்ள பார்ட்டி என்று பார்த்து அழைத்துப் போய் விடுவார்கள். அவர்கள் கேட்பதை எல்லாம் செய்து கொடுத்து விட்டால் அவன் பிழைத்தான். மறுத்துப் பேசினால் ஹாஸ்டலுக்குப் பின்னால் இருக்கும் காட்டுக்குள் கூட்டிப்போய் அடி நொறுக்கி விடுவார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் பள்ளியில் படிக்கும்வரைக்கும் யாரும் எதற்கும் என்னை அடித்தது இல்லை. முதல் வருடம் முழுவதும் அப்படி இப்படி என்று பணம் போனால் கூட யாரிடமும் அடி வாங்காமல் தப்பித்துக் கொண்டேன். அதில் எனக்கு பரம சந்தோசமும் பெருமையும் கூட. ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்து பெரிய மொத்தாக வாங்கப் போகிறேன் என்பது அப்போது எனக்குத் தெரியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b style="color: red;">இ</b>ரண்டாம் வருடம். லேட்டரல் பயல்கள் மீது எங்களுக்கு ஒரு காண்டு. நாங்கள் மட்டும் இத்தனை இம்சைப்பட்டு முதல் வருடம் படித்து விட்டு வருவோம், நீங்கள் நோகாமல் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து சீனியர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ளுவீர்கள்? அப்படி எல்லாம் விட்டு விட முடியாது தம்பிகளா? அதனால் லேட்டரல் மக்களை நாங்களே ராகிங் செய்வது என முடிவானது. இந்த நாங்களே என்பது நான் மற்றும் எனது நான்கு அறை நண்பர்களைக் குறிக்கிறது எனக் கொள்க.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு நிறைந்த செவ்வாய்க்கிழமை இரவில் சுந்தரேசன் எங்களிடம் மாட்டினான். எப்படிடா குழந்தை பிறக்கும் எனக்கேட்டால் சாமி கொடுப்பார் என சொல்லுமளவுக்கு மிகப்பெரிய அப்பாவி அவன். எங்களுக்கும் அப்படி ஒரு ஆள்தான் தேவை. ஏனென்றால் அவன்தான் நாம் எத்தனை அடித்தாலும் திருப்பி அடிக்க மாட்டான் பாருங்கள். அன்றைக்கு ராத்திரி முழுக்க செம கூத்து. அவனை ஓட்டி எடுத்து விட்டோம். போதாக்குறைக்கு எங்கள் முதல் ராகிங் முயற்சியை எப்போதும் நினைவில் கொள்ளும் வகையில் அதைக் கேசட்டில் பதிவு செய்தும் வைத்துக் கொண்டோம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மறுநாள் காலை எட்டு மணி போல அவசரமாகக் கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். அந்த நேரம் பார்த்து ஃபைனல் இயர் ஸ்டூடண்ட் சேர்மன் அங்கே வந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்னடா சாமியாரே.. நேத்து ஒரே ஆட்டம் போல?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆமாண்ணே.. சும்மா விளையாட்டுக்கு..</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதனால் என்னடா.. விடு.. ஏதோ ரெக்கார்ட்லாம் பண்ணிங்களாம்.. போடு கொஞ்ச நேரம் ஜாலியாக் கேப்போம்..</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கேசட் ஒரு இருபது நிமிடம் ஓடியிருக்கும். எதேச்சையாக சேர்மன் கேட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இம்புட்டு பேக்கா இருக்கான். இந்த சுந்தரேசன் யாருன்னு தெரியுமாடா..</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இல்லையே.. ஏண்ணே.. சிரித்தபடி கேட்டேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவன் என் தம்பிடா...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b style="color: red;">அ</b>ன்றைக்கு இரவு சேர்மனின் அறைக்குள் நண்பர்கள் அனைவரும் மண்டியிட்டு அமர்ந்திருந்தோம். கேசட் ஓடிக் கொண்டிருக்க சுந்தரேசன் யார் யார் எதை எதைப் பேசியது என அடையாளம் காட்டிக் கொண்டிருந்தான். யார் என்னவென்று தெரியாதவர்கள் எல்லாம் வந்து எங்களை அடித்துக் கொண்டிருந்தார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவனுங்க கெட்ட கேட்டுக்கு இண்ட்ர்னல் ராகிங்.. ஏண்டா? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒருவன் எங்கிருந்தாவது வருவான். நாங்கள் மண்டியிட்டு இருப்பதைப் பார்ப்பான். ஓங்கி முதுகைச் சேர்த்து ஒரு மிதி. அம்மா என்று கதறியபடி கீழே விழுந்தாலும் உடன் எழுந்து கொள்வோம். இல்லை என்றால் அதற்கும் அடிப்பார்கள். பிறகு பொறுமையாகக் கேப்பான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எதுக்குடா மாப்ள இவனுங்கள அடிக்கிறீங்க?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏண்டா டேய்.. எதுக்கு என்னன்னு கேட்டுட்டாவது அடிக்கக் கூடாதா? லூசுப்பயலுகளா.. அடிச்சுட்டுதான் கேப்பீங்களாடா? இது என் மைண்ட் வாய்ஸ். அன்றைக்கு இரவு ரூமுக்குத் திரும்பி வந்தபோது அத்தனை பேர் உடம்பும் புண்ணாகிப் போயிருந்தது. பேருக்குத் தூங்கி விட்டு காலையில் எழுந்தோம். அடுத்த குண்டு தயராக இருந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாப்ள. நேத்து அடிச்சது ஹாஸ்டல் சீனியர்களாம். இன்னைக்கு ராத்திரி டே ஸ்காலர்ஸ் வர்றாங்களாம்..</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாசமாப் போச்சு. நம்மால முடியாதுடா யப்பா. இதுக்கு மேல உடம்பு தாங்காது. மாலை கல்லூரி முடிந்தது சத்தம் போடாமல் கோவையில் இருந்த எங்கள் நண்பன் ஒருவனின் வீட்டுக்கு எஸ் ஆகி விட்டோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b style="color: red;">இ</b>ரவில் எங்களைத் தேடிக் கொண்டு வந்தது நான்காம் வருட மாணவர்கள் அல்ல - மூன்றாம் வருட மாணவர்கள். எந்தக் கல்லூரியையும் போல எங்கள் கல்லூரியிலும் மூன்றாம் வருட மக்களுக்கும் நான்காம் வருட மக்களுக்கும் ஆகவே ஆகாது. ஹாஸ்டலில் ஒரு தப்பு நடந்தால் ஃபைனல் இயர் மட்டும்தான் தட்டிக் கேட்கலாமா, நாங்கள் கேட்கக் கூடாதா என்னும் உயரிய கொள்கையோடு எங்களைத் தேடி இருக்கிறார்கள். நாங்கள் கையில் சிக்கவில்லை. ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் எங்கள் பக்கத்து அறையில் இருந்த இன்னொரு நண்பனை பிடித்து நாயடி அடித்து விட்டார்கள். அங்குதான் ஆரம்பித்தது வினை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எதிர்பாராதவிதமாக அவர்கள் அடித்தது அவன் உயிர்நிலையில் பட்டு விட்டது. வலி தாங்காமல் துடித்தவனை மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள். பரிசோதித்துப் பார்த்த டாக்டர் அவன் எழுந்து நடமாட ஆறு மாதங்கள் ஆகும் என்றும் அதன் பின்பும் அவன் ஆண்மையோடு இருப்பது சந்தேகம்தான் என்றும் சொல்லி விட்டார். மறுநாள் காலை இந்தத் தகவல் எங்களுக்கு வந்து சேர்ந்தபோது நாங்கள் அதிர்ந்து போனோம். கல்லூரிக்குத் திரும்பி வந்தால் இரண்டாம் வருட மாணவர்கள் ஸ்ட்ரைக். வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை டிஸ்மிஸ் செய்யும் வரை போராட்டம். கடைசியில் கல்லூரி நிர்வாகம் ஆறு மூன்றாம் வருட மாணவர்களைக் கல்லூரியை விட்டுத் தூக்கிய பின்புதான் பிரச்சினை ஓய்ந்தது. எங்களை யாரும் இந்தக் களேபரத்தில் கவனிக்கவில்லை என்பதில் எங்களுக்கு ஒரு அல்ப நிம்மதி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">க</span></b>ல்லூரியில் எனது மூன்றாம் வருடம். எங்களுக்கும் ஃபைனல் இயர் மாணவர்களுக்கும் ஒரு மறைமுகப் போர் நடந்தபடி இருக்க அதை மீண்டும் பெரிதாக்கிய பிரச்சினை இரண்டாம் வருட மாணவர்களின் வடிவில் வந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் ஒரு பெண். அவளை ஒரு எலெக்ட்ரிக்கல் பையனும் மெக்கானிக்கல் பையனும் விரும்பி இருக்கிறார்கள். அவளோ அந்த எலெக்ட்ரிக்கல் பையனை விரும்பி இருக்கிறாள். காண்டாகிப் போன மெக்கானிக்கல் பையன் லேடிஸ் ஹாஸ்டல் வாசலில் வைத்தே அந்த எலெக்ட்ரிக்கல் பையனை அடி நொறுக்கி விட்டான். அவன் அழுது கொண்டே எங்களிடம் வந்தான். நாங்களும் அந்த மெக்கானிக்கல் பையனைக் கூப்பிட்டு மிரட்டி அனுப்பினோம். அந்தப் பக்கி அதை நேராக ஃபைனல் இயர் மக்களிடம் போய் சொல்லி விட்டு ஒதுங்கிக் கொண்டது. ஆக மீண்டும் எங்களுக்கும் சீனியர்களுக்கும் சண்டை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஃபிப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரம். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மூன்றாம் வருட ஸ்டூடண்ட் சேர்மனின் கார் தீப்பற்றி எரிகிறது. அன்று மாலை எங்களிடம் சிக்கிய செக்யூரிட்டி ஒருவர் தீ வைத்தது நான்காம் வருட மாணவர்கள் என்பதையும் யார் யார் என்பதையும் சொல்லி விட்டார். மறுநாள் மாலை சீனியர்களை ஹாஸ்டலில் புகுந்து கதவுகளை எல்லாம் உடைத்து அடி நொறுக்குகிறோம். கல்லூரியின் மிகப்பெரிய தலைகள் எல்லாம் வந்து சண்டையை நிப்பாட்டும்படிக் கெஞ்சுகிறார்கள். யாரும் கேட்கத் தயாராக இல்லை.<br />
<br />
வெகு சில எண்ணிக்கையில் சீனியர்கள். நாங்களோ அவர்களைப் போல மூன்று மடங்கு எண்ணிக்கையில் இருந்தோம். முந்தைய நாட்களின் ராகிங் கோபம் எல்லாம் சேர்ந்து கொள்ள கையில் டிராஃப்டரோடு வெறியாட்டம் போட்ட அந்த நேரத்தை இப்போது நினைத்துப் பார்க்கையில் வெட்கமாக இருக்கிறது. அடிதடி எல்லாம் ஓய்ந்த பின்பும் அன்றைய இரவு பதட்டமாக கழிந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புதன் அன்று என் அம்மாவுக்கு மதுரையில் கண் ஆபரேஷன். எனவே நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு செவ்வாயன்று காலை ஊருக்குக் கிளம்பினேன். பிரச்சினையின் காரணமாக கல்லூரிக்கு இரண்டு நாள் விடுப்பு விட்டிருந்ததும் எனக்கு வசதியாகப் போக ஹாயாக் கிளம்பி விட்டேன். அப்போது எல்லாம் முடிந்து விட்டதாக நான் நினைத்தது இரண்டே நாட்களில் பொய்யாகிப் போனது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">பு</span></b>தன்கிழமை இரவு ஒன்பது மணி போல மூன்றாம் வருட மாணவர்கள் நான்கு பேர் கோவைக்கு படத்துக்குப் போய்விட்டு பைக்கில் திரும்பி இருக்கிறார்கள். கல்லூரிக்கு இரண்டு கிலோமீட்டர் முன்பாக சீனியர்கள் அவர்களை மடக்கி விட்டார்கள். மூவர் மாட்டிக் கொள்ள ஒருவன் மட்டும் தப்பி வந்து ஹாஸ்டலில் இருந்த என் நண்பர்களிடம் சொல்லி விட்டான். உடன் அங்கிருந்து 94 பேர் கொண்ட ஒரு கூட்டம் கிளம்பி விட்டது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கல்லூரி விடுதியின் வாசலில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்திருக்கிறார் ஒரு கவர்மெண்ட் பஸ் டிரைவர். இப்போது பஸ்ஸை நீ எடுக்கிறாயா இல்லை நாங்கள் எடுக்கட்டுமா என மிரட்டி மொத்தக் கும்பலும் கிளம்பி அந்த இடத்துக்குப் போயிருக்கிறார்கள். கையில் ஹாக்கி ஸ்டிக், பேட், சைக்கிள் செயின் போன்ற ஆயுதங்களும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சீனியர்கள் தங்கியிருந்த வீட்டுக்குப் பெயர் வொயிட் ஹவுஸ். அவர்கள் கிட்டத்தட்ட இருபது பேர். எனது நண்பர்கள் அங்கே போய் இறங்க பயங்கரக் களேபரம். கண்டபடி சண்டை நடந்திருக்கிறது. விமல் என்று ஒரு சீனியர். அருமையாக நடனம் ஆடுபவர். கோவையின் மைக்கேல் ஜாக்சன் என்று சொல்வோம். சைக்கிள் செயின் பற்றி இழுத்ததில் அவருடைய வலது கண் தெறித்துப் போனது. சீனியர்கள் அடித்ததில் என் நண்பன் மைக்கேலுக்கு காது கேட்காமல் போனது. எல்லாவ்ற்றுக்கும் மேலே, தன்னையும் அடித்து விடுவார்களோ என பயந்து ஓடிய சீனியர் சுந்தர் என்பவர், தரையோடு தரையாக இருந்த கிணற்றுக்குள் விழுந்து செத்துப் போனார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b style="color: red;">அ</b>ம்மாவின் ஆபரேஷன் நல்லபடியாக முடிந்து நான் வெள்ளியன்று ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். போன் வந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாப்ள.. ஐடிசி டா.. சீனியருங்க நம்ம மேல கொலவெறில இருக்காங்க.. பார்த்துக்க..</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
புலனாய்வு பத்திரிக்கைககள் எல்லாம் கண்டபடி எழுதின. ஆண்களுக்கு ராகிங். பெண்களுக்கு ரேப்பிங். பயங்கரக் கல்லூரி. கொலைவெறி கொண்ட மூன்றாம் வருட மாணவர்கள். என்ன சொல்வதன்றே தெரியவில்லை. நண்பர்களில் 36 பேர் டிஸ்மிஸ். 50 பேர் சஸ்பெண்ட். அங்கே இருந்தவன் இல்லாதவன் என்று கணக்கில்லாமல் யார் மீதெல்லாம்
கல்லூரிக்கு கடுப்பு இருந்ததோ அவர்களை எல்லாம் தாளித்து எடுத்து
விட்டார்கள்.<br />
<br />
அம்மாவுக்கு ஆபரேஷன் இல்லாதிருந்தால் ஒருவேளை நானும் அவர்களில் ஒருவராய் இருந்திருக்கலாம். என்னை அன்று காப்பாற்றியது எதுவென்று இதுவரைக்கும் எனக்குத் தெரியவில்லை. அத்தோடு அடங்கியவர்கள்தான் நாங்கள். அதற்குப் பிறகு நான்காம் வருடம் முடிக்கும் வரை ஒரு சத்தம் கிடையாது. கல்லூரி நிர்வாகமும் எங்களுக்கு எந்த பிளேஸ்மெண்டும் வராமல் பார்த்துக் கொண்டது. இன்றைக்கு யோசிக்கும்போது எல்லாமே பைத்தியக்காரத்தனம் என்பது புரிகிறது. வருடங்களில் பின்னோக்கிப் பிரயாணித்து சில விசயங்களை, சில தவறுகளை மாற்றி
விட வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆனால் முடியவில்லை. அமைதியாகச்
சிரித்தபடி இருக்கிறது காலம்.</div>
<br />
<br />
<br />
<br /></div>
கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-46142262167806761212012-08-09T15:54:00.001+05:302012-08-09T15:56:25.549+05:30உதிரிப்பூக்கள் - 16<div style="text-align: justify;"><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">கோ</span>வையில் ஒரு கருத்தரங்கத்திற்காக இரண்டு வாரங்கள் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் தங்கிட நேர்ந்தபோது அந்த மனிதருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. கொடைக்கானலில் இருக்கும் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் இருந்து வந்திருந்தார். அவரும் வாசிக்கக் கூடியவர் என்பதோடு அவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் எஸ்ரா என்கிற கூடுதல் தகுதியும் இருக்க அவரை என்னால் எளிதில் நட்பாக்கிக் கொள்ள முடிந்தது.<br /><br /><span>இர</span>ண்டு வாரப் பழக்கத்தில் குடும்ப விவகாரங்களைக் கூட விரிவாகப் பேசுமளவுக்கு நாங்கள் நெருக்கமான நண்பர்களாக மாறியிருந்தோம். நண்பருடைய திருமணம் காதல் திருமணம். தன்னுடைய மனைவி பற்றிப் பேசும்போது <span>அவருக்கு</span> அத்தனை சந்தோசம். தனக்காக உறவுகள் சொத்து அத்தனையும் விட்டு வந்தவர் என்பதால் அவருக்காகத் தான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று பெருமையாகச் சொல்வார். ஆனால் அவர் பேசும்போதெல்லாம் நான் ஒரு விசயத்தை மட்டும் கவனித்து வந்தேன். தன் மனைவி பற்றி எத்தனை பேசினாலும் அவருடைய பெயரை மட்டும் மனிதர் சொல்லவே மாட்டார்.<br /><br /><span>ஒரு</span> முறை பொறுக்க மாட்டாமல் அவரிடம் கேட்டே விட்டேன். “<span>ஏன்யா</span> வீட்டுக்காரம்மா பத்தி <span>இவ்ளோ</span> சொல்றீங்க அவங்க பேர் என்னய்யா...” ஒரு நிமிடம் திடுக்கிட்டுப் போன மனிதர் சட்டென்று சுதாரித்துக் கொண்டு அது கெடக்கு தலைவா அதப் போய்க் கேட்டுக்கிட்டு என்று ஏதோ சொல்லி சமாளித்தபடி அந்த விசயத்தைத் தாண்டிப் போய் விட்டார். அவர் மனைவி பெயரைக் கேட்பதை விரும்பவில்லை என்று உணர்ந்து கொண்ட பின்பாக நானும் அதைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டேன்.<br /><br />இன்னும் இரண்டு நாட்களில் கருத்தரங்கம் முடிந்து அவரவர் வீட்டுக்குக் கிளம்ப வேண்டும். வந்திருந்த நண்பர்கள் எல்லாரும் கொண்டாட்டமாக மது அருந்தப் போகலாம் என <span>ஒன்றாய்க்</span> கிள்ம்பினார்கள். நான் வழக்கம் போல சைட் டிஷ்களை சேகரித்துக் கொண்டு ஒதுங்கினேன். கோடை நண்பர் அன்றைக்கு சரியான சுதி. மிகுந்த சிரமப்பட்டுத்தான் அவரை அறைக்குக் கொண்டு வந்து சேர்க்க முடிந்தது. படுக்க வைத்தால் படுக்காமல் மனிதன் புலம்பத் தொடங்கினார்.<br /><br />“அவ ஏன் நண்பா அப்படிப் பண்ணினா? அவளால என் வாழ்க்கை இப்படி நாசமாப் போச்சே..”<br /><br />“என்ன நண்பா.. யார் என்ன பண்ணினா..”<br /><br />“நீங்க ரொம்ப நல்லவர் நண்பா.. உங்ககிட்ட கூட சொல்ல முடியாமப் பண்ணிட்டாளே..”<br /><br />“யோவ்.. யாரு உன்னைய என்னய்யா பண்ணினா..”<br /><br />“ஊரு உலகத்துல எத்தனையோ பேரு இருக்கப்போ அவ ஏன் அந்தப் பேரை வச்சுக்கிட்டா.. அவ எதுல வேணா நடிக்கட்டும் என்ன வேணா பண்ணட்டும்.. ஆனா அந்தப்பேர எதுக்கு வச்சுக்கிட்டா.. <span>அவளாலதான</span> என்னால என் பொண்டாட்டி பேரை யாருக்கிட்டயும் சொல்ல முடியலை.. அவளை விடக்கூடாது.. ஏய்ய்...”<br /><br />யாரோ ஒரு நடிகையின் பொருட்டுதான் அவரால் தனது மனைவியின் பெயரை எங்கேயும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “அப்படி என்னதான்யா உம்ம பொண்டாட்டி பேரு..”<br /><br />“ஷகிலா..”<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">ப</span>ள்ளியில் படிக்கும்போது தமிழ் துணைப்பாடப் பிரிவில் “பெயரில் என்ன இருக்கிறது” என்றொரு கதை படித்ததாக ஞாபகம். மனிதருக்கு மனம்தான் முக்கியம் பெயரல்ல என்கிற ரீதியில் அந்தக்கதை இருக்கும். ஆனால் அந்தக் கதையின் கருத்தோடு என்னால் ஒத்துப் போக முடிவதில்லை. <span>பெயரில்</span> என்ன இருக்கிறது? பெயரில் எல்லாம் இருக்கிறது. பெயர் என்பது வெறும் பெயர் மட்டும் அல்ல. அது ஒரு அடையாளம். பல நினைவுகளுக்கான திறவுகோல். எங்கோ நாம் கேள்விப்படும் அல்லது பெயர்ப்பலகைகளில் பார்க்கும் பெயர்கள் நம் மனதுக்குள் ஏற்படுத்தும் அதிர்வலைகள்தான் எத்தனை எத்தனை?<br /><br />என்னுடைய உண்மையான பெயரான கார்த்திகேயப் பாண்டியனை பள்ளியில் சேர்க்கும் <span>விண்ணப்பப்</span> படிவம் நிரப்பும்போது தவறுதலாக கார்த்திகைப் பாண்டியன் என்பதாய் எழுதப்போக அதுவே நிரந்தமாகிப் போனது. அந்தத் தவறைச் செய்தவர் ஜேம்ஸ் அங்கிள். எனக்குப் பக்கத்து வீட்டில் குடியிருந்தவர். நான் படித்த செவந்த் டே பள்ளியின் முதல்வர். பள்ளிக்கூடத்தில் எனக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருந்த மனிதர்.<br /><br />என்னுடைய பெயரைக் கிண்டல் செய்வதில் அவருக்கு அத்தனை சந்தோசம். தீபாவளிப் பாண்டியன், பொங்கல் பாண்டியன் என்று எல்லாப் பண்டிகைகளையும் வம்புக்கு இழுப்பார். நான் கோபத்தில் சிணுங்கியபடி அழுதால் அதையும் கிண்டல் செய்து சிரிப்பார். தப்பாக எழுதியது நீங்கள்தானே என்று நான் குற்றம் சுமத்தினாலும் கண்டு கொள்ளவே மாட்டார். தீபாவளியும் பண்டிகை, கார்த்திகையும் பண்டிகை எப்படிக் கூப்பிட்டால் என்ன என்று எகடாசி பேசுபவரை என்ன செய்வது? என்னுடைய எட்டாம் வகுப்பில் மாற்றலாகி வேறு ஊருக்குப் போகும்வரைக்கும் என்னை அவர் கிண்டல் செய்வது நிற்கவே இல்லை.<br /><br />சில தினங்களுக்கு முன்பு அவருடைய வீட்டைத் தேடிக் கண்டுபிடித்துப் போயிருந்தேன். கிட்டத்தட்ட பதினைந்து வருட இடைவெளி என்றாலும் அறிமுகம் செய்து கொண்டவுடன் என்னைக் கண்டுபிடித்து விட்டார். “நான் உனக்குச் சொல்லிக் கொடுத்த காலம் போய் நீ இப்போ சொல்லித் தர்றியா.. சந்தோசம்டா..” வெகுநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு விடைபெற்றுக் கிளம்பினேன். சட்டென அந்தக் குரல் கேட்டது.<br /><br />“டே தீபாவளிப் பாண்டியா..”<br /><br />திரும்பிப் பார்த்தேன். ஜேம்ஸ் அங்கிள் நின்று சிரித்துக் கொண்டிருந்தார்.<br /><br />“மறந்துட்டியோன்னு.. ச்சும்மா.. பழைய ஞாபகங்கள்.. போயிட்டு வா..”<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">எ</span>ன்னோடு சிறுவயது முதல் பள்ளியில் ஒன்றாகப் படித்தவன் ராம்பிரசாத். என் ஆரம்பகால குற்றங்களான வீட்டில் காசு திருடுவதிலும் கில்மா படம் பார்க்கப் போவதிலும் அய்யாதான் நம்முடைய கூட்டாளி. அவனுடைய இனிஷியல்கள் எஸ்.டி. என்றிருக்கும். அதை வேகமாகச் சொன்னால் செட்டி என்பதாக வரும். அதனால் பள்ளியில் படிக்கும் பையன்கள் எல்லாரும் சேர்ந்து அதையே அவனுக்கு பட்டப்<span>பெயராகவும்</span> வைத்திருந்தோம்.<br /><br />ஒருமுறை உயிரியல் வகுப்பில் எய்ட்ஸ் பற்றிப் பாடம் நடத்திவிட்டு ஹெச்.ஐ.வி வைரசை தெர்மாக்கோல் மாடலாக செய்து எடுத்து வரும்படி ஆசிரியர் சொல்லி இருந்தார். இது மாதிரியான வேலைகள் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்பதால் செட்டியோடு சேர்ந்து செய்யலாம் என்று முடிவானது. ஒரு சனிக்கிழமை காலை அவனுடைய வீட்டில் ஆஜராகி விட்டேன். தெர்மக்கோல் அட்டைகள், ஜிகினா என்று வேலை கனஜோராக நடந்து கொண்டிருக்கையில் பிரசாத்தின் அம்மா என்னிடம் வாயைக் கொடுத்தார்.<br /><br />“என்னடா பண்றீங்க.. இது என்னது..”<br /><br />“அத்தை.. இது ஒரு வைரஸ்.. இதாலதான் எயிட்ஸ் வருது..”<br /><br />“அதெல்லாம் சரி.. இது ஆம்பளையா பொம்பளையாடா..”<br /><br />அங்கேதான் சனி என் நாவில் சம்மணம் போட்டு அமர்ந்து இருக்கிறான் என்பதை கவனிக்கத் தவறி விட்டேன். ஏதோ விளையாட்டாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு சொன்னேன்.<br /><br />“அதெல்லாம் இல்லை.. நம்ம பிரசாத் மாதிரி.. எல்லாம் கலந்தது..”<br /><br />சொல்லி முடிப்பதற்கும் அவர் கையில் வைத்து அரிந்து கொண்டிருந்த காய்கறித் தட்டு பறப்பதற்கும் ரொம்பச் சரியாக இருந்தது. யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொன்ன என்று மூச்சிரைக்க அவர் கத்த ஆரம்பித்தார். ஏதோ தவறாக சொல்லி விட்டோம் என்பது மட்டும் உள்ளுக்குள் உறைக்க விடுவிடுவென்று வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன். மறுநாள் காலையில் பிரசாத் அம்மா என் வீட்டுக்கே வந்து விட்டார்.<br /><br />“கார்த்தியம்மா.. உங்க பையன் என் பையன ஒம்போதுன்னு சொல்லிட்டான்..” ஓவென்று அழுதபடி சொன்னவரின் கண்களில் கண்ணீர் மாலை மாலையாய் வழிந்து கொண்டிருந்தது. என் அம்மா என்னென்னவோ சொல்லி சமாதானம் பண்ணியும் வேலைக்கு ஆகவில்லை. சரி நம்மால் ஆனதைச் செய்வோம் என்று அவர் முன்னால் போனேன்.<br /><br />“மன்னிச்சுருங்க அத்தை... தெரியாமச் சொல்லிட்டேன்..”<br /><br />“நீ பாட்டுக்கு ஸ்கூல்ல போயி இது மாதிரி பேசினீன்னா எம்மவன் பேரு என்ன ஆகும்..”<br /><br />சொல்லியபடி மூக்கைச் சிந்தியவரைப் பார்க்க பாவமாக இருந்தது.<br /><br />“அடச்சே.. இதுக்குத்தான் இவ்ளோ அழுதீங்களா.. பயப்படாதீங்க அத்தை.. ஸ்கூல்ல ஏற்கனவே அவனுக்கு இன்னொரு பேரு இருக்கு.. செட்டின்னு.”<br /><br />கொஞ்சமாக சிணுங்கிக் கொண்டிருந்தவர் இதைக் கேட்டவுடன் இன்னும் அதிகமாகக் கத்த ஆரம்பித்து விட்டார். பிறகுதான் தெரிந்தது அவர்கள் அந்த இனம்தானாம். நான், பிரசாத், என் அம்மா எல்லாரும் சேர்ந்து அவரை சமாதானம் செய்வதற்குள் வாழ்க்கையே வெறுத்துப் போனது. அதன் பிறகு நான் செட்டியின் வீட்டுக்குப் போவதையே வெகுவாகக் குறைத்துக் கொள்ளும் அளவுக்கு அந்தப் பெயர் என்னைப் பழிவாங்கியதை என்னவென்று சொல்வது?<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">ஆ</span>றாவது படிக்கும்போது <span>சுப்பிரமணியபுரம்</span> கல்லு சந்துக்கு குடிபோன சமயத்தில்தான் எனக்கு பர்பி அறிமுகமானது. அவனுடைய இயற்பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. நாலைந்து பொத்தல்கள் விழுந்த பனியன். சாயம் போன நிறத்தில் ஒரு அரை டவுசர். எப்போதும் முகத்தில் வழிந்து கொண்டிருக்கும் எண்ணெய். இதுதான் பர்பி. <span>என்னைக்</span> காட்டிலும் இரண்டு வயது அதிகம். என்றபோதும் சற்றே மூளை வளர்ச்சி குறைவு. நாம் சொல்வதை எல்லாம் புரிந்து கொள்ளுவான். ஆனால் பதில் சொல்வதற்காகப் பேசினான் என்றால் கோர்வையாக இருக்காது. அவன் கூடவே ஒரு நாட்டு நாயும் சுற்றிக் கொண்டிருக்கும். அதற்கு ராஜா என்று பெயர். பர்பி ஒரு இடத்தில் இருக்கிறான் என்றால் ராஜாவும் அங்கேயே இருக்கும் என்பதும் போல அவனுக்கும் அதற்கும் அத்தனை நெருக்கம்.<br /><br /><span>அந்த</span> சந்தில் இருக்கும் எல்லா <span>பிள்ளைகளுக்கும்</span>, நான் உட்பட, விளையாட்டில் ஊறுகாய் என்றால் அது பர்பிதான். அப்போது நாங்கள் ரவுண்டு கண்ணாமூச்சி என்றொரு விளையாட்டு விளையாடுவோம். சுப்பிரமணியபுரத்தில் இருக்கும் பனிரெண்டு சந்துகளில் எங்கு வேண்டுமானாலும் ஒளிந்து கொள்ளலாம் என்பது ஆட்ட விதிமுறை. பட்டு வருபவன் அத்தனை பேரையும் கண்டு பிடிப்பதற்குள் மண்டை காயும் என்பதால் எப்போதும் இதில் பர்பிதான் சூதாக சிக்க வைக்கப்படுவான். சந்து முக்கில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்குப் போய் ஆயிரம் எண்ணி முடித்தபின் தான் பட்டு வர வேண்டும். என்னுடைய ரவுண்டு கண்ணாமூச்சி சரித்திரத்தில் ஒவ்வொரு தடவையும் ஆயிரம் வரைக்கும் முழுமையாக எண்ணக்கூடிய ஒரே ஆள் பர்பி மட்டுமே.<br /><br />ஒவ்வொரு முறையும் ஆட்டம் முடிய குறைந்தது மூன்று மணி நேரமாவது ஆகும். எப்படியும் யாராவது பர்பிக்கு ஐஸ் வைத்து விட்டோம் என்றால் ஆட்டம் முதலில் இருந்து தொடங்கும். அப்படி இல்லாமல் என்றாவது அவன் எல்லாரையும் கண்டுபிடித்து விட்டான் என்றால் அன்றைய ஆட்டம் அத்தோடு முடிந்து விடும். மறுநாள் ஆட்டம் தொடங்கும்போது பர்பி மீண்டும் பட்டு வருவான். அவன் மக்களைத் தேடி வரும் அழகே தனி. திடீரென ஆள் காணாமல் போய் விடுவான். ரொம்ப நேரமாகியும் ஆளைக் காணோமே என நாம் குழம்பி வெளியே வந்தால் போர்வை மூடி கால் விந்தி விந்தி நடந்து நம்மைத் தாண்டிப் போகும் ஆள் சட்டென்று நெருங்கி வந்து ஒண்ணு என்பான். பார்த்தால் அது பர்பியாக இருக்கும். ராஜா உடன் வந்தால் நாங்கள் கண்டுபிடித்து விடுவோம் என்பதால் அதை எங்காவது விட்டு வந்திருப்பான். ரவுண்டு கண்ணாமூச்சி என்றுதானில்லை எங்களுடைய எல்லா விளையாட்டுகளையும் சுவாரசியமாய்ச் செய்தவன் பர்பி. ஒரு டீ வாங்கிக் கொடுத்தால் போதும் அவனை என்ன வேலை செய்யச் சொன்னாலும் செய்வான் என்பது தெருவில் இருந்த அனைவருக்கும் வசதியாகப் போனது. ஆகமொத்தம் சிறியவர் பெரியவர் என தெருவில் இருந்த அனைவருக்கும் மிக நெருக்கமான உறவாக அவன் இருந்தான்.<br /><br />திடீரென ஒருநாள் காலை தூக்கத்தில் இருந்த என்னை எழுப்பி பர்பி செத்துப் போனதாக என அம்மா சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது எப்படி நடந்தது? காலையில் எழுந்ததும் வழக்கம் போல காலைக் கடன்களை முடிக்க பர்பி ரயில்வே டிராக் பக்கம் போயிருக்கிறான். உடன் ராஜாவும் போயிருக்கிறது. டிராக்கின் ஓரமாக இருவரும் உட்கார்ந்து இருக்க ரயில் வரும்போது தண்டவாளத்தின் மீது ராஜாவின் வால் கிடந்திருக்கிறது. ரயில் அதன் மீது ஏறும் தருணத்தில் யாராவது தொடும்போது நாம் சட்டெனத் திரும்புவதுபோல சட்டென ராஜா திரும்ப உள்ளிழுக்கப்பட்டு விட்டது. ராஜா என்று கத்திக் கொண்டே பர்பியும் ரயிலுக்கு உள்ளே பாய்ந்து விட்டான் என்று பார்த்தவர்கள் சொன்னார்கள்.<br /><br /><span>பாகம்</span> பாகமாகப் பிரிந்து கிடந்த பர்ர்பியைப் போய்ப் பார்க்க வேண்டாம் என எனது அம்மா தடுத்து விட்டார். இரங்கல் தெரிவித்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் ஒன்றில்தான் அவனது பெயரை முதல்முதலாகப் பார்த்தேன். “மரண அஞ்சலி - செல்வம் என்கிற பர்பி”. இப்போதும் சாலையில் விளையாடும் பிள்ளைகளைக் கடந்து போகும் போதெல்லாம் பர்பியின் நினைவுகள் மனதுக்குள் கிளர்ந்தெழுந்து கண்ணீரை வரவழைக்கும்.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">இ</span>தை எழுதும் இவ்வேளையில் <span>நண்பர்கள்</span> தொடங்கி பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் வரை ஒருவர் விடாமல் எல்லாருக்கும் வைத்த பட்டப்பெயர்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன. எப்போதும் என்னைக் கோத்திரி என்றே கூப்பிடும் <span>பால்வண்டி</span> என்கிற பாலாஜி, என்னை எவனாவது பட்டப்பெயர் சொல்லிக் கூப்பிட்டீங்க அழுதுருவேன் என்று கதறும் மண்டையன் என்கிற சிங்கம் என்கிற திராவிடமணி, ஒரே அறையில் நான்கு வருடம் ஒன்றாக இருந்து விட்டு காதலுக்காக என்னைத் தூக்கியெறிந்த மொட்டை என்கிற தேவா, எல்லாரையும் சிரிக்க வேண்டும் என்ப்தே தன் லட்சியமெனச் சொல்லும் <span>மெனா</span> என்கிற முத்துக்கண்ணன், என் பிரியத்துக்குரிய <span>சைக்கோ</span> சரவணன், சாமி கார்த்தி, வீனா கூனா குமார், தலைவன் வெங்கடேசன், மசாஜ் செர்வீஸ் மாரி, இனிலன் எனும் குட்டிச் சாத்தான் என எத்தனையோ பெயர்களும் அவர்கள் சார்ந்த நினைவுகளும் நிலழென என் கண்முன்னே ஆடியபடி இருக்கின்றன. சொன்னேன் இல்லையா? பெயர் என்பது நம் மனதின் நினைவுகளுக்கான திறவுகோல்.<br /></div>கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-17619803853934287392012-07-26T09:41:00.002+05:302012-07-26T09:41:00.979+05:30உதிரிப்பூக்கள் - 15<div style="text-align: justify;"><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">பெ</span>ருந்துறையில் வேலை பார்க்கும்போது என்னிடம் பயின்றவன் ரவிபிரகாஷ். தில்லியைச் சேர்ந்தவன். பொறியியல் என்பது படிப்பதல்ல கற்பது என்பதில் தீவிர நம்பிக்கை உடையவன். படிப்பு என்பதைத் தாண்டியும் இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன். <span>ஒவ்வொரு</span> சுதந்திர தினத்துக்கும் ஆல் இந்தியா ரேடியோவில் அவனது வயலின் கச்சேரி கண்டிப்பாக இருக்கும். கல்லூரி ஆண்டுவிழா ஒன்றின்போது நானும் ரவியும் இணைந்து மாணவர்களின் நட்பைப் பற்றிய பாடல் ஒன்றை உருவாக்கினோம். அதிலிருந்து அவன் எனக்கு ரொம்ப நெருக்கமானவனாக மாறிப்போனான்.<br /><br />கல்லூரி முடிந்து வெளியேறிப் போனபின்பாக <span>ரவியோடு</span> பெரிதாகத் தொடர்பு இல்லாமல் போனது. நானும் மதுரைக்கு வேறொரு கல்லூரிக்கு வந்து சேர்ந்திருந்தேன். திடீரென ஒரு நாள் அவனிடமிருந்து அழைப்பு வந்தது.<br /><br />“நல்லா இருக்கியாடா..”<br /><br />“நல்லா இருக்கேன் சார்.. நீங்க எப்படி இருக்கீங்க..”<br /><br />“ரொம்ப நல்லா இருக்கேன். என்ன ரவி பண்ணிக்கிட்டு இருக்க..” அவன் படிக்கும்போதே இன்ஃபோசிஸில் வேலை கிடைத்திருந்தது. கண்டிப்பாக பெரிய பொறுப்புக்கு வந்திருப்பான் என்பது எனது நம்பிக்கை.<br /><br />“தில்லில<span>தான்</span> சார் இருக்கேன். இங்க ஒரு ஸ்கூல்ல பிசிக்ஸ் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கேன்.. ”<br /><br />எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கிடைத்த நல்ல வேலையை விட்டு விட்டு இவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? அவனிடம் கேட்கவும் செய்தேன்.<br /><br />“நீங்கதான சார் அடிக்கடி சொல்வீங்க. மனசுக்குப் பிடிச்ச வேலை பாக்குற மாதிரி சந்தோசம் வேற எதுவும் கிடையாதுன்னு. சாஃப்ட்வேரை விடவும் எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு. சாலஞ்சிங்கான வேலை. பசங்களுக்கு சொல்லிக் கொடுக்கும்போதுதான் என் மனசுக்கு திருப்தியா இருக்கு. அதான் சார்.. பொருளாதார ரீதியா எனக்குப் பெரிய தேவைகள் இல்லாததனால ரொம்ப சந்தோசமா இருக்கேன்.. ”<br /><br />நான் அமைதியாக இருந்தேன். ஆனால் அவன் சொன்னதைக் கேட்டபோது மனதுக்குக் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. “பெருமையா இருக்குடா.. வேற என்ன சொல்றதுன்னு தெரியலை..”<br /><br />“இருங்க சார்.. இன்னும் இருக்கு...” அவனுடைய மழலை கொஞ்சும் தமிழில் சொன்னவனுடைய குரலில் உற்சாகம் மிகுந்து வழிந்தது. “நேத்திக்கு எங்க பள்ளியில ஆண்டு விழா. இந்த வருடத்துக்கான சிறந்த ஆசிரியராக என்னைத் தேர்வு செஞ்சிருக்காங்க. ஆனா சத்தியமா <span>அது</span> என்னோட விருது கிடையாது சார். உங்களோடது.. <span>that</span> <span>one</span> <span>is</span> <span>for</span> <span>you</span> <span>sir</span>.. நீங்க இல்லைன்னா நான் கண்டிப்பா இங்க வந்திருக்க மாட்டேன். ரொம்ப நன்றி சார்..”<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">எ</span>ன்னுடைய கண்கள் கலங்கி இருந்தன. வாழ்வில் இதை விடப் பெரிதாக வேறென்ன கேட்டுவிட முடியும்? இது மாதிரியான தருணங்கள்தான் என்னை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பதாக நம்புகிறேன். சில சமயங்களில் மனம் கிடந்து அலைபாய்ந்தபடி இருக்கும். யாருமற்ற வெளியில் தான் மட்டும் தனித்து விடப்பட்டதென உணரும். ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுத்து வாழ்வில் பெரும் தவறு செய்து விட்டோமோ? உடன் படித்தவர்கள் எல்லாம் பெரிய வேலையிலும் வெளிநாட்டிலும் வசதியாய் இருக்க நான் மட்டும் ஏன் இப்படி பொருளாதார ரீதியாகவும் பின் தங்கி விட்டேன் என்றெல்லாம் கேள்விகள் எழ மனம் ஆழ்ந்த துயரத்தில் <span>விசனப்படும்</span>. அப்போதெல்லாம் எங்கிருந்தாவது வந்து சேரும் இதுபோன்ற மாணவர்களின் அன்புதான் என்னை மீட்டுக் கரைசேர்ப்பதாக இருந்திருக்கிறது.<br /><br />இன்றுவரைக்கும் என்னால் மாணவர்களுடன் மட்டும்தான் நெருக்கமாக இருக்க முடிந்திருக்கிறது. உடன் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு, முகத்துக்கு <span>முன்</span> முதுகுக்குப் பின் என இரண்டு முகங்கள் இருப்பது போல, <span>மாணவர்களுக்கு</span> இருப்பதில்லை. அவர்களைப் பொருத்தவரைக்கும் பிடித்து விட்டால் இறுதி வரைக்கும் மறக்க மாட்டார்கள். பிடிக்கவில்லையென்றால் தலைகீழாய் நின்றாலும் வேலைக்கு ஆகாது. <span>பெரும்பாலும்</span> மாணவர்களோடு நம்முடைய அலைவரிசை ஒத்துப்போவதால் நமக்கு அவர்களோடு ஒட்டிக் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை. பெருந்துறையில் ஆண்டு விழாவின் போது நான் மேடையேறிப் பேசப் போக மாணவர்கள் விசிலடித்து களேபரம் செய்து இந்த அளவுக்கு மாணவர்களோடு பழகக்கூடாது என முதல்வர் திட்டுமளவுக்கு அந்த நெருக்கம் இருந்திருக்கிறது.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">ப</span>டித்து முடித்த இரண்டே மாதங்களில் கொடைக்கானலில் வேலைக்கு சேர்ந்து விட்டேன். ஆசிரியர் வேலை மீதிருந்த மதிப்போடு எப்போதும் மாணவர்களோடு ஒருவனாய் இருப்பது மனதை உற்சாகமாய் வைத்திருக்கும் என்பதும் நான் அந்தப் பணியைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள். அப்போதெல்லாம் பொறுப்பு பற்றிய அக்கறை ஒன்றும் எனக்குக் கிடையாது. அங்கிருந்த மாணவர்களுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான் என்பதால் ஆட்டம்பாட்டம்தான் வேலை என்பதாக இருந்தது என் மனநிலை.<br /><br />கோடை கல்லூரியில் <span>இரண்டாம்</span> வருட மாணவர்களுக்கு நான் வகுப்பாசிரியர். ஒருநாள் <span>அந்த</span> வகுப்பில் படிக்கும் பெண் ஒருவருடைய தந்தை என்னைப் பார்க்க வந்திருந்தார். குறைந்தபட்சம் ஐம்பது வயதிருக்கக்கூடிய அந்த மனிதர் நான் சென்றவுடன் சட்டென்று எழுந்து நின்று என்னை வணங்கவும் செய்தார். எனக்கு ஒருமாதிரியாகப் போய்விட்டது. எங்கோ ஒரு ஊரில் நாங்கள் இருக்க எங்களுடைய பிள்ளையை உங்களை நம்பித்தான் விட்டுப் போகிறோம் ஒரு சகோதரன் என நீங்கள்தான் அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்த சில நிமிடங்களை என்னால் வாழ்க்கைக்கும் மறக்க முடியாது. என்னுடைய பணியின் முக்கியத்துவத்தை நான் உணர்ந்து கொண்ட தினம் அதுதான். என்னிடம் பாடம் படிக்கும் அத்தனை பிள்ளைகளும் என் நெருங்கின உறவுகள் எனும் உணர்வை எனக்குள் விதைத்தவர் அந்த மனிதர்.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">எ</span>ன் வாழ்வில் மறக்க முடியாத பயணம் எதுவெனக் கேட்டால் கோடைக்கல்லூரி மாணவர்களோடு நான் போய் வந்த டூரைச் சொல்லுவேன். மூன்றாம் வருட மாணவர்கள் என் நண்பனோடு கோவா கிளம்பிப் போக நாமும் எங்காவது போவோம் என இரண்டாம் வருட மாணவர்கள் <span>ஒரே</span> அடம். பெண் பிள்ளைகள் வருவார்கள் என்பதால் யாராவது ஒரு ஆசிரியையும் கண்டிப்பாக வரவேண்டும் எனத் தாளாளர் சொல்லிவிட்டார். நான் வரமாட்டேன் என்று சொன்ன ஒரு அம்மாவை வெறுமனே பெயர் தந்தால் போதும் என சமாதானம் செய்து அனுமதி பெற்றுக் கிளம்பினோம்.<br /><br /><span>மதுரைக்குப்</span> பேருந்தில் வந்து என் வீட்டில் இரவு உணவை முடித்துக் கொண்டு நாங்கள் மாட்டுத்தாவணிக்கு வந்தபோது மணி இரவு பனிரெண்டு. நானும் என் நண்பனும் என இரண்டு ஆசிரியர்கள், எட்டு மாணவிகள் மற்றும் பத்து மாணவர்கள். <span>எங்கு</span> போகிறோம் என்கிற எந்த முடிவும் இல்லை. கையிலும் பெரிய அளவில் பணம் இல்லை. அப்போது ஆபத்பாந்தவனாய் கைட் ஒருவர் வந்து சேர எல்லோரும் கன்னியாகுமரி நோக்கி வேனில் பயணமானோம்.<br /><br />காலையில் எங்களுக்குப் பொழுது திற்பரப்பு அருவியில் விடிந்தது. முடியுமட்டும் ஆடி விட்டு அங்கிருந்து தொட்டிப்பாலம். காலை உணவை முடித்துக் கொண்டு பத்மநாபபுரம் அரண்மனை. மதிய உணவுக்கு எங்கள் கூட்டம் கன்னியாகுமரி வந்து சேந்திருந்தது. நேராகக் கடலில் போய் இறங்கினால் பயங்கர ஆட்டம். சற்றே பலமானவர்கள் எல்லாம் தரையில் மீது நின்று கொள்ள அவர்கள் மேலே ஏறும் ஒரு கூட்டம் என பிரமிடுகள் உருவாக்கி விளையாட ஆரம்பிக்க கடலிலிருந்த <span>மொத்தக்</span> கூட்டமும் எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அங்கே ஆடி முடித்து பாறைக்குப் போய் விவேகானந்தருக்கு ஒரு ஹாய் சொல்லிக் கோவிலையும் பார்த்துத் திரும்பினால் அடுத்ததாக ஒரு பெரிய பிரச்சினை எங்கள் முன்பாக இருந்தது. எங்கே போய்த் தங்குவது?<br /><br />அதற்கு விடை ராமகிருஷ்ண மட வடிவில் கிடைத்தது. மூன்று பெரிய அறைகளைக் கொண்ட ஹால் வெறும் நூற்றைம்பது ரூபாய் வாடகைக்கு. முதல் ஹாலில் ஆண்கள் இருந்து கொண்டு நடுவில் இடைவெளி விட்டு கடைசி ஹாலில் பெண்பிள்ளைகள் தங்கிக் கொண்டார்கள். காலை சூரிய உதயம் பார்த்து விட்டுக் கிளம்பி நேராக சுசீந்தரம். அங்கே <span>தானுமாலையனை</span> தரிசித்து அங்கிருந்து கிளம்பி திருவனந்தபுரம். மிருகக்காட்சி சாலையும் <span>கோளரங்கமும்</span> முடிந்து வேலிக்குக் கிளம்பிப் போய் மீண்டும் தண்ணீரில் ஒரு ஆட்டம். கடைசியாக நாங்கள் பத்மநாபசாமி கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தபோது நடை சார்த்தும் நேரம் நெருங்கி விட்டிருந்தது.<br /><br />பையன்கள் எல்லாரும் துண்டு வேட்டி எனக் கட்டிச் சமாளித்து விட்டார்கள். ஆனால் பெண்பிள்ளைகள் என்ன செய்வது? உடைகள் மாற்றிக் கொண்டு வர நேரமானால் நடையைச் சார்த்தினாலும் சார்த்தி விடுவார்கள். சட்டென்று பிள்ளைகள் அனைவரையும் தங்களுடைய துப்பட்டாவையே எடுத்து இடுப்பில் அணியச் சொல்லி ஒருவாறாக சமாளித்து உள்ளே நுழைந்து விட்டோம். நன்றாக தரிசனம் பார்த்து விட்டு வெளியே வந்து ஒரு ரோட்டுக் கடையில் அருமையான இரவு உணவு. ஆடியபடியும் பாடியபடியும் அங்கிருந்து கிளம்பி மதுரை வந்து சேர்ந்தோம். போகும்போது சாராக இருந்தவன் திரும்பி வரும்போது அனைவருக்கும் அண்ணனாகிப் போயிருந்தேன். அதற்குப் பின்பாக எத்தனையோ கல்லூரி டூர்களுக்குப் போய் வந்திருந்தாலும் திக்கு திசை அறியாது சுற்றி வந்த அந்த இரண்டு நாட்களை என்னால் என்றும் மறக்க முடியாது.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">மா</span>ணவர்கள் பற்றிப் பேசும்போது என்னுடைய நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார். “நல்லாப் படிக்குற அமைதியான பசங்களைப் பத்தி கவலைப்படத் தேவையில்லை கார்த்தி. அவங்க எப்படின்னாலும் நமக்கு நெருக்கமாத் தான் இருப்பாங்க. ஆனா எல்லா கிளாஸ்லயும் ஒரு சில அடங்காத பசங்க இருப்பாங்க பாருங்க. அவங்களத்தான் நாம நமக்குக் குளோசா மாத்த முயற்சி பண்ணனும். அதை செஞ்சுட்டா சாதிச்சுட்டீங்கன்னு அர்த்தம்..”<br /><br />மதுரையில் வேலை பார்த்த சமயம். மெக்கானிக்கல் பாடப்பிரிவுக்கு நான் ஒரு வகுப்புக்குப் போக வேண்டும். அங்கே போகுமுன்பாகவே சக ஆசிரியர்கள் பயமுறுத்தத் தொடங்கி விட்டார்கள். “ மோசமான செட்டு சார். ஒரு எட்டு பசங்க குரூப்பா இருப்பானுங்க. யாரையும் மதிக்க மாட்டானுங்க. பார்த்து நடந்துக்கோங்க..”. அவர்கள் சொன்னதுபோலவே தான் அந்த மாணவர்களும் இருந்தார்கள். பாடம் நடத்தும்போது ஏதாவது தொல்லை கொடுப்பது, வகுப்புக்கு நேரத்துக்கு வரமாலிருப்பது எனத் தொடர்ச்சியாய் பிரச்சினைகள். “அப்படிச் செய்யாதீங்கப்பா... நேரத்துக்கு வரக்கூடாதா..”. நான் எல்லாவற்றையும் சின்னச் சின்ன வார்த்தைகளோடு தாண்டிப் போய் விடுவேன். பொதுவாகவே எனக்கு யாரையும் திட்டத் தெரியாது என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டிய விசயம்.<br /><br /><span>முதல்</span> பருவத் தேர்வில் அவர்கள் அனைவருமே எனது பாடத்தில் தேர்வு பெற்றிருக்கவில்லை. வகுப்பில் விடைத்தாள்களைத் தரும்போது ஒரே வார்த்தைதான் நான் அவர்களிடம் சொன்னது. “அடுத்த முறை நன்றாக எழுதுங்கள்..” இரண்டாவது தேர்விலும் இதே கதை. அத்தனை பேரும் தோற்றுப் போயிருந்தார்கள். இப்போதும் நான் அதையேதான் சொன்னேன். “அடுத்த முறை..” இது நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர்கள் எட்டு பேரும் என்னைத் தனியாக வந்து சந்தித்தார்கள். நான் அவர்களை ஏதும் சொல்லாதது அவர்களுக்கு அத்தனை ஆச்சரியமாக இருந்தது.<br /><br />“நீங்க எங்களைக் கண்டமேனிக்குத் திட்டுவீங்கன்னு நினைச்சோம் சார்..”<br /><br />“எதுக்குப்பா.. நீங்க சின்னப் பசங்களா.. உங்களைக் காட்டிலும் அதிகமா உங்க வாழ்க்கையப் பத்தி நான் கவலைப்பட்டுறப் போறேனா.. ஆனா ஒண்ணு.. எல்லாத்தையும் தாண்டி நீ வாழ்க்கைல நல்லபடியா வந்துட்டா கண்டிப்பா உன்னைக் காட்டிலும் அதிகமா சந்தோசப்படுறவனா நான் இருப்பேன்..”<br /><br />நான் <span>பேசி</span> முடித்தபோது அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள். பொறியியல் படிக்க விருப்பமில்லாது கல்லூரிக்கு வந்தவர்கள், கல்லூரியின் சட்டதிட்டங்கள் பிடிக்கவில்லை எனச் சொல்வதற்கு அவர்களிடம் அத்தனை விசயங்கள் இருந்தன. இதுநாள் வரைக்கும் அவற்றைக் கேட்க யாருமில்லை என்பதுதான் அவர்களுடைய பிரச்சினை. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு பொறுமையாக எடுத்துச் சொல்ல அமைதியாகக் கேட்டவர்கள் அதன் பின் மொத்தமாக மாறிப் போனார்கள். கல்லூரி முடியும்வரைக்கும் எனக்கு மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள் இன்றைக்கு சமூகத்தில் மிக முக்கிய பணிகளில் நல்ல விதமாக செட்டில் ஆகி இருக்கிறார்கள்.<br /><br /><span><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">மா</span>ணவர்களுக்குப்</span> பாடம் சொல்லுகையில் நடக்கும் கூத்துகளை வேறு யாராலும் மிஞ்ச முடியாது. நான் பாடம் நடத்தும்போது பெரும்பாலும் நடைமுறையில் இருந்து எடுத்துக்காட்டுகளைச் சொல்லுவேன். அது சொல்ல வரும் விசயத்தை <span>அவர்கள்</span> எளிதில் புரிந்து கொள்ள உதவும். ஆனால் அதிலும் கந்திரகோலம் செய்து வைக்கும் நண்பர்கள் உண்டு. <span>ஒரு</span> முறை மைக்ரோபிராசசர் பற்றி நடத்தும்போது இண்டரப்ட் எனும் பாடம் குறித்து விளக்க தபால்காரர் வீட்டுக்கு தபால் எடுத்து வரும் முறையைச் சொல்லி பாடத்தை நடத்தினேன். ஆனால் அதை அப்படியே புரிந்து கொண்ட ஒரு பிரகஸ்பதி பரீட்சையில் இப்படி எழுதி இருந்தது. “தபால்காரர் வீட்டுக்கு வருகிறார். வந்து உங்கள் வாசல் மணியை அடிக்கிறார். டிங் டிங். நீங்கள் கதவைத் திறந்து தபாலை வாங்கிக் கொண்டு கையெழுத்து போடுகிறீர்கள். அவர் சென்று விடுகிறார்.” கடைசி வரைக்கும் அதில் பிராசசர் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இதுதான் <span>கதையை</span> மட்டும் <span>கேட்டு</span> விட்டு கருத்தை கோட்டை விடுவதென்பது. <span></span><br /><br />இது இன்னொரு கூத்து. அது ஒரு செய்முறை வகுப்பு. மோட்டார்கள் பற்றி பாடம் நடத்தி விட்டுக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன்.<br /><br />“மோட்டார்ல எதுக்கு ஸ்டார்ட்டர் பயன்படுத்துறோம்?”<br /><br />“சார்.. அது சார்... ஸ்டார்ட் பண்ண சார்..”<br /><br />ஆகா. ஒரு மார்க்கமாகத்தான் இருக்கிறார்கள். “அப்படி இல்லப்பா.. நீ ஒரு பொறியாளர். இந்த மாதிரி பொத்தம்பொதுவாப் பேசக் கூடாது. டெக்னிக்கலாப் பேசணும். புரிஞ்சுதா.. இப்போ சொல்லு.. எதுக்கு ஸ்டார்ட்டர்?”<br /><br />“மோட்டாரை டெக்னிக்கலா ஸ்டார்ட் பண்ண சார்..”<br /><br />இதற்கெல்லாம் <span>எங்கு</span> போய் முட்டிக் கொள்வது? சொல்லப்போனால் இதெல்லாம் வெறும் சாம்பிள்தான். இதை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவது போல விசயங்கள் விடைத்தாள் திருத்தும்போது நடக்கும்.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">ச</span>ந்தோசம், கோபம், ஆதங்கம், உற்சாகம் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் கொண்டதுதான் ஆசிரியர் மாணவருக்கு இடையேயான உறவு. என் வாழ்வின் அர்த்தம் இதுவாகவே இருக்க முடியும் என நம்பியே இந்த பணிக்கு வந்தேன். இன்றுவரைக்கும் அது தொடர்ந்தபடியே இருக்கிறது. சில நாட்களுக்கு <span>முன்பு</span> அலைபேசியில் லாவண்யா அழைத்து இருந்தாள். திண்டுக்கல்லில் என்னிடம் பாடம் பயின்றவள். மேல்படிப்பு படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தவரைக்கும் <span>எனக்கு</span> அவளைத் <span>தெரியும்</span>. பேசும்போதே குரல் அத்தனை குதூகலமாக ஒலித்தது.<br /><br />“அண்ணா.. எனக்கு இங்க சென்னைல வேலை கிடைச்சிருச்சி. சாஃப்ட்வேர் லைன்ல வேலை. இப்போத்தான் ஹெச் ஆர் முடிஞ்சு கன்ஃபர்ம் பண்ணினாங்க. உடனே கூப்பிடுறேன்..”<br /><br />“ரொம்ப சந்தோசம்டா.. அம்மாக்கிட்ட சொன்னியா..” அவளுக்கு அப்பா கிடையாது. அவளுடைய அம்மாவை எனக்கு ரொம்ப நன்றாகத் தெரியும்.<br /><br />“இல்லைண்ணா.. முதல்ல உங்களுக்குத்தான். ஏதோ உங்ககிட்டதான் முதல்ல சொல்லணும்னு தோணுச்சு. எனக்கு இங்கிலீஷ் வரல்லைன்னு சொன்னப்போ எனக்காக எவ்ளோ சிரமப்பட்டீங்க.. எவ்ளோ நேரம் எனக்காகப் பேசி இருப்பீங்க.. இதை உங்ககிட்ட சொல்றதுதான் சரின்னு பட்டது.. நான் இப்படிப் பண்றதுதான் சரின்னு அம்மாவும் சொல்வாங்க.. அதான்..”<br /><br />தான் பார்க்கும் வேலையை உண்மையாக நேசிப்பவனுக்கு இதைக் காட்டிலும், இந்த அன்பைக் காட்டிலும் பிடித்தமானதாக வேறென்ன இருக்க முடியும்?<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">எ</span>ங்கெங்கோ அலைந்து திரிந்து இப்போது சிவகங்கை கல்லூரியில். போன வாரம் இறுதி வருட மாணவர்களுக்காக ஒரு குழு விவாதம் நடத்தினோம். யாரும் சரியாகப் பேசவில்லை. ஆங்கிலத்தில் பேசும் திறன் இல்லை என்கிற ஒன்றின் காரணமாகவே எப்படி தென்மாவட்ட மாணவர்கள் பெரிய கம்பெனிகளால் நிராகரிக்கப்படுகிறார்கள் என்று வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தேன். வாய்ப்பு மறுக்கப்பட்ட நானறிந்த நண்பர்கள் பற்றிச் சொல்லும்போது என்னையும் மீறி குரல் தழுதழுத்துப் போனது. இத்தனை சொன்னதற்காகவாவது அடுத்த முறை விவாதம் நடக்கும்போது யாராவது ஒருவர் ஒழுங்காகப் பேசினால் எனக்கு சந்தோசம் என்பதாகச் சொல்லி விட்டு வந்தேன். நேற்று மாலை ஒரு அழைப்பு வந்தது. நான்காம் வருட மாணவன் அவன்.<br /><br />“சார்.. புக் செண்டர்ல இருக்கேன். எந்த டிக்சனரி வாங்குனா நல்லது சார்..?”<br /><br />பயணங்கள் இன்னும் தொடர்ந்தபடியே இருக்கின்றன.<br /><br /></div>கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com31tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-79634115405177516582012-07-04T11:45:00.000+05:302012-07-04T11:48:38.528+05:30உக்கார்ந்து யோசிச்சது (04-07-12)<div style="text-align: justify;"><span>கவிஞர்</span> <span>சிபிச்செல்வன்</span> <span>மலைகள்</span>.<span>காம்</span> <span>எனும்</span> <span>இணைய</span> <span>இதழை</span> <span>நடத்தி</span> <span>வருகிறார்</span>. <span>இதுவரைக்கும்</span> <span>ஐந்து</span> <span>இதழ்கள்</span> <span>வெளியாகி</span> <span>உள்ளன</span>. <span>தமிழின்</span> <span>மூத்த</span> <span>படைப்பாளிகளோடு</span> <span>புதிதாக</span> <span>எழுத</span> <span>வரும்</span> <span>இளம்</span> <span>எழுத்தாளர்களின்</span> <span>படைப்புகளும்</span> <span>சேர்ந்து</span> <span>எனத்</span> <span>தரமான</span> <span>இணைய</span> <span>இதழாக</span> <span>வெளிவருகிறது</span> <span>மலைகள்</span>.<span>காம்</span>. <span>சிபிச்செல்வனுக்கு</span> <span>வாழ்த்துகள்</span>. <a href="http://malaigal.wordpress.com/"><span>இதழை</span> <span>வாசிக்க</span> <span>இங்கே</span> <span>சொடுக்குங்கள்</span>..</a><br /><br />***************<br /><br /><span>சென்னை</span>. <span></span><span>நண்பரொருவரை</span> <span>சந்திப்பதற்காக</span> <span>சைதாப்பேட்டை</span> <span>ஆர்ச்சின்</span> <span>அருகே</span> <span>காத்துக்</span> <span>கொண்டிருந்தேன்</span>. <span>நேரம்</span> <span>மதியம்</span> <span>மூன்றைத்</span> <span>தாண்டி</span> <span>விட்டிருந்தது</span>. <span></span> <span></span><span>நல்ல</span> <span>பசி</span>. <span>நண்பர்</span> <span>வந்த</span> <span>பிறகு</span> <span>அவரோடு</span> <span>சேர்ந்துதான்</span> <span>ஹோட்டலுக்குப்</span> <span>போவதாகத்</span> <span>திட்டம்</span>. <span>என்ன</span> <span>செய்வதெனத</span> <span>தெரியாமல் </span><span>முழித்துக்</span> <span>கொண்டிருந்தபோது</span> <span>அருகிலிருந்த</span> <span>இளநீர்க்கடை</span> <span>கண்ணில்</span> <span>பட்டது</span>. <span>நகர்ந்தேன்</span>. <span>நாற்பது</span> <span>வயது</span> <span>மதிக்கக்கூடிய</span> <span>பெண்ணொருவர்</span> <span>அமர்ந்திருந்தார்</span>. <span>முகம்</span> <span>கடு</span> <span>கடுவென</span> <span>இருந்தது</span>.<br /><br /><span>இன்னா</span>..<br /><br /><span>எளனி</span> <span>எவ்ளோக்கா</span>..<br /><br /><span>ம்ம்ம்</span>.. <span>முப்பத்தஞ்சு</span> <span>ரூபா</span>..<br /><br /><span>ரொம்பவே</span> <span>ஜாஸ்திதான்</span>. <span>ஆனால்</span> <span>எனக்கோ</span> <span>கண்ணைக்</span> <span>கட்டிக்கொண்டு</span> <span>வந்தது</span>. <span>ஏதாவது</span> <span>குடித்தே</span> <span>ஆகவேண்டும்</span> <span>என்பது</span> <span>போன்ற</span> <span>நிலைமை</span>.<br /><br /><span>சரிக்கா</span> <span>வெட்டுங்க</span>..<br /><br /><span>தண்ணி</span> <span>மட்டும்தான்</span> <span>குடிக்க</span> <span>முடியும்</span>. <span>அதுக்கப்புறம்</span> <span>காய</span> <span>வெட்டித்</span> <span>தர</span> <span>சொல்லக்கூடாது</span>.. <span>சரியா</span>..<br /><br /><span>இது</span> <span>வேறா</span>? <span>சரிக்கா</span>.. <span>பரவாயில்ல</span>.. <span>வெட்டுங்க</span>..<br /><br /><span>அந்த</span> <span>நேரத்துக்கு</span> <span>தாகம்</span> <span>படுத்திய</span> <span>பாட்டுக்கு</span> <span>இளநீர்</span> <span>அத்தனை</span> <span>அருமையாக</span> <span>இருந்தது</span>. <span>போன</span> <span>உயிர்</span> <span>மீண்டு</span> <span>வந்ததைப்</span> <span>போன்ற</span> <span>உணர்வு</span>.<br /><br /><span>ரொம்ப</span> <span>நன்றிங்க</span> <span>அக்கா</span>..<br /><br /><span>சொல்லி</span> <span>விட்டுப்</span> <span>பணத்தைக்</span> <span>கொடுத்தேன்</span>. <span>அவர்</span> <span>என்னை</span> <span>விநோதமாகப்</span> <span>பார்த்தார்</span>.<br /><br /><span>வெளியூரா</span>... <span>எந்தூரு</span>..<br /><br /><span>ஆமாக்கா</span>.. <span>மதுரை</span>. <span>சும்மா</span> <span>நண்பர்களைப்</span> <span>பார்க்கலாம்னு</span> <span>வந்தேன்</span>.<br /><br /><span>இரு</span> <span>என்று</span> <span>சைகை</span> <span>செய்தவர்</span> <span>இளனியை</span> <span>வெட்டித்</span> <span>தேங்காய்</span> <span>எடுத்துத்</span> <span>தந்தார்</span>. <span>சாப்பிட்டு</span> <span>விட்டுக்</span> <span>கிளம்பினேன்</span>. <span>நில்லுப்பா</span> <span>என்று</span> <span>கூப்பிட்டவர்</span> <span>ஒரு</span> <span>பத்து</span> <span>ரூபாயை</span> <span>என்னிடம்</span> <span>திருப்பித்</span> <span>தந்தார்</span>. <span>நான்</span> <span>புரியாமல்</span> <span>பார்த்தேன்</span>.<br /><br /><span>இருபத்தஞ்சு</span> <span>ரூபா</span> <span>தான்</span>. <span>வச்சுக்க</span>..<br /><br /><span>அந்த</span> <span>அம்மாவின்</span> <span>முகத்தில்</span> <span>இப்போது</span> <span>சின்னதொரு</span> <span>சிரிப்பும்</span> <span>அமைதியும்</span> <span>இருந்தது</span>. <span>மீண்டும்</span> <span>ஒரு</span> <span>நன்றி</span> <span>சொல்லிக்</span> <span>கிளம்பினேன்</span>.<br /><br />***************<br /><br /><span>சென்னையில்</span> <span>இருக்கும்</span> <span>நண்பர்</span> <span>அவர்</span>. <span>காமிக்ஸ்</span> <span>வாசிப்பதில்</span> <span>பெரும்</span> <span>ஆர்வம்</span> <span>கொண்டவர்</span>. <span>கூட</span> <span>சில</span> <span>நண்பர்களை</span> <span>அழைத்துக்</span> <span>கொண்டு</span> <span>காமிக்ஸ்</span> <span>வேட்டைக்காக</span> <span>மதுரை</span> <span>வந்திருந்தவரை</span> <span>அவருடைய</span> <span>அறையில்</span> <span>போய்</span> <span>சந்தித்தேன்</span>. <span>மாலை</span> <span>ஆறு</span> <span>மணிக்கு</span> <span>ஆரம்பித்த</span> <span>கச்சேரி</span> <span>இரவு</span> <span>பதினோரு</span> <span>மணி</span> <span>வரை</span> <span>தொடர்ந்து</span> <span>கொண்டே</span> <span>போனது</span>. <span>பேச்சு</span> <span>சுவாரசியத்தில்</span> <span>நேரம்</span> <span>போனதே</span> <span>தெரியவில்லை</span>.<br /><br /><span>அன்றைக்கு</span> <span>இரவு</span> <span>பனிரெண்டு</span> <span>மணிக்கு</span> <span></span><span>சென்னை</span> <span>திரும்பும்</span> <span>ரயிலில்</span> <span>நண்பருக்கு </span><span>டிக்கட்</span> <span>புக்</span> <span>பண்ணி</span> <span>இருந்தது</span>. <span>எனவே</span> <span>கதை</span> <span>பேசி</span> <span>முடித்துக்</span> <span>கிளம்பும்</span> <span>சமயத்தில்</span> <span>பதினோரு</span> <span>மணிவாக்கில்</span> <span>இன்டர்காமில்</span> <span>ரிசப்சனுக்குக்</span> <span>கூப்பிட்டார்</span>.<br /><br /><span>எனக்கு</span> <span>12</span> <span>மணிக்கு</span> <span>டிரெயின்</span>. <span>நான்</span> <span>கெளம்பணும்</span>. <span>பில்</span> <span>ரெடி</span> <span>பண்றீங்களா</span>..<br /><br /><span>அதெல்லாம்</span> <span>முடியாது</span> <span>சார்</span>. <span>இந்த</span> <span>நேரத்துல</span> <span>தான்</span> <span>எங்க</span> <span>ஹோட்டல்ல</span> <span>இன்னைக்கு</span> <span>நாளுக்கான</span> <span>அக்கவுண்ட்ஸ்</span> <span>எல்லாம்</span> <span>சரி</span> <span>பாப்போம்</span>. <span>நீங்க</span> <span>12</span> <span>மணிக்கு</span> <span>மேல</span> <span>காலி</span> <span>பண்ணிக்கோங்க</span>..<br /><br /><span>எங்களுக்கு</span> <span>அதிர்ச்சி</span>. <span>ஒரு</span> <span>வாடிக்கையாளரிடம்</span> <span>எப்படிப்</span> <span>பேசுவது</span> <span>என்கிற</span> <span>வரைமுறை</span> <span>இல்லையா</span>? <span>நான்</span> <span>இத்தனை</span> <span>மணிக்குத்தான்</span> <span>காலி</span> <span>செய்ய</span> <span>வேண்டும்</span> <span>என</span> <span>என்னைச்</span> <span>சொல்ல</span> <span>இவன்</span> <span>யார்</span> <span>என்று</span> <span>நண்பருக்கு</span> <span>பயங்கர</span> <span>கடுப்பு</span>. <span>அறையைக்</span> <span>காலி</span> <span>செய்து</span> <span>பூட்டிக்</span> <span>கொண்டு</span> <span>ரிசப்ஷனுக்குப்</span> <span>போனால்</span> <span>அங்கிருந்த</span> <span>அந்தப்</span> <span>பையன்</span> <span>அதையேதான்</span> <span>மீண்டும்</span> <span>சொல்லிக்</span> <span>கொண்டிருந்தான்</span>. <span>தனக்கு</span> <span>ரயிலுக்கு</span> <span>நேரமாகி</span> <span>விட்டதாக</span> <span>நண்பர்</span> <span>சொன்னதை</span> <span>அவன்</span> <span>காதில்</span> <span>வாங்கிக்</span> <span>கொண்டதாகவேத்</span> <span>தெரியவில்லை</span>.<br /><br /><span>ஒரு</span> <span>கட்டத்துக்கு</span> <span>மேல்</span> <span>எனக்குப்</span> <span>பொறுமை</span> <span>சுத்தமாகப்</span> <span>போய்</span> <span>விட்டது</span>. <span>நம்</span> <span>ஊருக்கு</span> <span>வந்திருக்கும்</span> <span>விருந்தாளியிடம்</span> <span>இப்படித்தான்</span> <span>நடந்து</span> <span>கொள்வீர்களா</span> <span>எனக்</span> <span>கத்த</span> <span>ஆரம்பித்தேன்</span>. <span>நண்பரோ</span> <span>தனது</span> விசிட்டிங் <span>கார்டை</span> <span>எடுத்து</span> <span>மேஜை</span> <span>மேல்</span> <span>வைத்து</span> <span>நேரில்</span> <span>வந்து</span> <span>பணம்</span> <span>வாங்கிக்</span> <span>கொள்ளுங்கள்</span> <span>எனச்</span> <span>சொல்லி</span> <span>விட்டு</span> <span>நடக்க</span> <span>ஆரம்பித்து</span> <span>விட்டார்</span>. <span>பிறகு</span> <span>ஹோட்டலின்</span> <span>மேனேஜர்</span> <span>வந்து</span> <span>புதுப்பையன்</span> <span>சார்</span> <span>அது</span> <span>இது</span> <span>என்று</span> <span>சமாதானம்</span> <span>செய்து</span> <span>அனுப்பி</span> <span>வைத்தார்</span>.<br /><br />இது சின்னதொரு எடுத்துக்காட்டே. <span>இந்த</span> <span>ஒரு</span> <span>இடம்</span> <span>தான்</span> <span>என்றில்லை</span>. <span>எங்கே</span> <span>போனாலும்</span> <span>இன்றைக்கு</span> <span>வாடிக்கையாளரை</span> <span>யாரும்</span> <span>மதிப்பதே</span> <span>கிடையாது</span>. <span>சர்வீஸ்</span> <span>என்கிற</span> <span>ஒரு</span> <span>விசயமே</span> <span>அர்த்தம்</span> <span>இல்லாததாக</span> <span>மாறி</span> <span>விட்டது</span>. <span>நீ</span> <span>இல்லை</span> <span>என்றால்</span> <span>எனக்கு</span> <span>ஆயிரம்</span> <span>பேர்</span> <span>வருவார்கள்</span> <span>என்கிற</span> <span>மனநிலை</span> <span>தான்</span> <span>எல்லோருக்கும்</span>. <span>யாரைக்</span> <span>குற்றம்</span> <span>சொல்வது</span>?<br /><br />***************<br /><br /><span>புனலும்</span> <span>மணலும்</span> - <span>ஆ</span>.<span>மாதவன்</span> <span>எழுதிய</span> <span>நாவல்</span>. <span>தமிழும்</span> <span>மலையாளமும்</span> <span>கலந்த</span> <span>நாஞ்சில்</span> <span>வாடார</span> <span>மொழியில்</span> <span>எழுதப்பட்ட</span> <span>கதை</span>. <span>அங்குசாமி</span> <span>மூப்பர்</span> <span>ஆற்றங்கரையில்</span> <span>மணல்</span> <span>எடுத்து</span> <span>விற்பனை</span> <span>செய்யும்</span> <span>தொழில்</span> <span>செய்பவர்</span>. <span>அவருடைய</span> <span>மனைவி</span> <span>தங்கம்மையின்</span> <span>மூத்த</span> <span>கணவனுக்குப்</span> <span>பிறந்த</span> <span>மகள்</span> <span>குரூபியாக</span> <span>இருக்கிறாள்</span>. <span>அங்குசா</span><span>மிக்கு</span> <span>எப்போதுமே</span> <span>அவளைப்</span> <span>பிடிப்பதில்லை</span>. <span>தங்கத்தின்</span> <span>மரணத்திற்குப்</span> <span>பிறகு</span> <span>மகளின்</span> <span>மீதான</span> <span>பொறுப்பு</span> <span>தன்னிடம்</span> <span>வந்து</span> <span>சேர</span> <span>தீராத</span> <span>துயரம்</span> <span>கொள்கிறார்</span>.<br /><br /><span>சிறு</span> <span>வயதிலிருந்து</span> <span>அவரால்</span> <span>பாசத்துடன்</span> <span>வளர்க்கப்பட்ட</span> <span>தாமோதரன்</span> <span>தான்</span> <span>அந்தப்</span> <span>பெண்ணுக்கான</span> <span>ஒரே</span> <span>ஆறுதல்</span>. <span>நாவலின்</span> <span>இறுதியில்</span> <span>மூப்பர்</span>, <span>தாமோதரன்</span>, <span>மூப்பரின்</span> <span>மகள்</span> <span>ஆகியோர்</span> <span>பிரயாணிக்கும்</span> <span>படகு</span> <span>சுழலில்</span> <span>சிக்கிக்</span> <span>கொள்கிறது</span>. <span>எல்லோரும்</span> <span>தப்பிப்</span> <span>பிழைத்திட</span> <span>மூப்பரின்</span> <span>மகள்</span> <span>மட்டும்</span> <span>காணாமல்</span> <span>போகிறாள்</span>. <span>கரையேறிய</span> <span>மூப்பருக்குத்</span> <span>தன்</span> <span>காலை</span> <span>யாரோ</span> <span>நீருக்குள்</span> <span>பற்றியதும்</span> <span>உயிர்</span> <span>பயம்</span> <span>உந்தித்</span> <span>தள்ள</span> <span>தாம்</span> <span>அதை</span> <span>விலக்கி</span> <span>விட்டு</span> <span>மேலே</span> <span>வந்ததும்</span> <span>நினைவுக்கு</span> <span>வருவதோடு</span> <span>கதை</span> <span>முடிகிறது</span>.<br /><br /><span>இன்றைய</span> <span>காலகட்டத்தோடு</span> <span>பெரிதும்</span> <span>பொருந்திப்</span> <span>போவதுதான்</span> <span>இந்தக்</span> <span>கதையின்</span> <span>பலமே</span>. <span>மனித</span> <span>மனத்தின்</span> <span>நிர்தாட்சான்யமும்</span>, <span>தான்</span> <span>எதற்கும்</span> <span>இரங்கி</span> <span>விடக்கூடாது</span> <span>என்கிற</span> மூப்பரின் <span>அகந்தையும்தான்</span> <span>கதையின்</span> <span>அடிநாதம்</span>. <span>மூப்பரின்</span> <span>கதாபாத்திரம்</span> <span>சித்தரிக்கப்பட்டிருக்கும்</span> <span>விதம்</span> <span>மிக</span> <span>நுண்மையானது</span>. <span>ஒரு</span> <span>விஷயம்</span> <span>பிடிக்காமல்</span> <span>போனால்</span> <span>அது</span> <span>ஆயுசுக்கும்</span> <span>பிடிக்காமல்</span> <span>போகும்</span> <span>என்கிற</span> <span>அடிப்படையில்</span> <span>அவருக்குத்</span> <span>தன்</span> <span>மகளைப்</span> <span>பிடிக்காமலே</span> <span>போகிறது</span>. <span>உடல்</span> <span>நலமின்றி</span> <span>அவளுடைய</span> <span>ஆதரவில்</span> <span>தான்</span> <span>வாழ</span> <span>நேரும்போது</span> <span>தன்னையே</span> <span>வெறுக்கும்</span> <span>அளவுக்குத்</span> <span>தீவிரமாக</span> <span>இருக்கிறார்</span> <span>மூப்பர்</span>. <span>இத்தனைக்கும்</span> <span>அவர்</span> <span>கெட்டவர்</span> <span>எல்லாம்</span> <span>கிடையாது</span>. <span>யாருமில்லாது</span> <span>வந்து</span> <span>நிற்கும்</span> <span>தாமோதரனைத்</span> <span>தன்</span> <span>மகன்</span> <span>போல</span> <span>வளர்க்கும்</span> <span>நல்ல</span> <span>உள்ளம்</span> <span>படைத்தவர்</span> <span>என</span> <span>நன்மைக்கும்</span> <span>தீமைக்குமான</span> <span>மெல்லியதொரு</span> <span>இடைவெளியில்</span> <span>மூப்பரின்</span> <span>மனம்</span> <span>இயங்குவது</span> <span>மிக</span> <span>அழகாக</span> <span>நாவலில்</span> <span>கையாளப்</span> <span>பட்டிருக்கிறது</span>. கவிஞர் <span>சுகுமாரன்</span> <span>எழுதியிருக்கும்</span> <span>அருமையான</span> <span>முன்னுரையுடன்</span> <span>காலச்சுவடு</span> <span>கிளாசிக்</span> <span>வரிசையில்</span> <span>வெளியாகி</span> <span>இருக்கும்</span> <span>புனலும்</span> <span>மணலும்</span> <span>கண்டிப்பாக</span> <span>வாசிக்கப்பட</span> <span>வேண்டிய</span> <span>நாவல்களில்</span> <span>ஒன்று</span>.<br /><br />***************<br /><br /><span>The</span> <span>Color</span> <span>Of</span> <span>Paradise</span> - <span>மஜீத்</span> <span>மஜிதி</span> <span>இயக்கிய</span> <span>திரைப்படம்</span>. <span>இதுவும்</span> <span>ஒரு</span> <span>தந்தைக்கும்</span> <span>பிள்ளைக்குமான</span> <span>உறவைப்</span> <span>பேசும்</span> <span>படம்தான்</span>. <span>சிறுவனான</span> <span>மொகமதுக்கு</span> <span>கண்பார்வை</span> <span>கிடையாது</span>. <span>மிகுந்த</span> <span>புத்தி</span> <span>கூர்மை</span> <span>உடைய</span>, <span>இயற்கையின்</span> <span>மீது</span> <span>ஆர்வம்</span> <span>கொண்டவன்</span>. <span>அவனுடைய</span> <span>சகோதரிகளுக்கும்</span> <span>பாட்டிக்கும்</span> <span>அவனை</span> <span>ரொம்பவே</span> <span>பிடிக்கும்</span>. <span>ஆனால்</span> <span>மறுமணம்</span> <span>செய்ய</span> <span>நினைக்கும்</span> <span>அவனது</span> <span>தந்தை</span> <span>ஹசீமுக்கோ</span> <span>பார்வையற்ற</span> <span>சிறுவன்</span> <span>தன்</span> <span>வாழ்க்கையில்</span> <span>பெரும்</span> <span>பாரமாக</span> <span>இருப்பானோ</span> <span>என்ற</span> <span>பயம்</span>. <span>எனவே</span> <span>தனது</span> <span>மகனை</span> <span>ஒரு</span> <span>கண்பார்வையற்ற</span> <span>தச்சன்</span> <span>ஒருவரிடம்</span> <span>வேலைக்கு</span> <span>சேர்த்து</span> <span>விடுகிறான்</span>. <span>பேரனைப்</span> <span>பிரிந்த</span> <span>துயரத்தில்</span> <span>பாட்டி</span> <span>இறந்து</span> <span>போகிறாள்</span>. <span>இதை</span> <span>ஒரு</span> <span>கெட்ட</span> <span>சகுனமாக</span> <span>எண்ணிப்</span> <span>பெண்</span> <span>வீட்டார்</span> <span>ஹசீமின்</span> <span>திருமணத்தை</span> <span>நிப்பாட்டி</span> <span>விடுகிறார்கள்</span>.<br /><br /><span>வேறு</span> <span>வழி</span> <span>இல்லாமல்</span> <span>தன்</span> <span>மகனை</span> <span>மீண்டும்</span> <span>வீட்டுக்கு</span> <span>ஹசீம்</span> <span>கூட்டி</span> <span>வரும் </span><span>வழியில்</span> <span>மொகமது</span> <span>தவறி</span> <span>ஒரு</span> <span>காட்டாற்றில்</span> <span>விழுந்து</span> <span>விடுகிறான்</span>. <span>அவனைக்</span> <span>காப்பாற்றுவதா</span> <span>வேண்டாமா</span> <span>எனத்</span> <span>தயங்கும்</span> <span>ஹசீம்</span> <span>மனம்</span> <span>மாறி</span> <span>தானும்</span> <span>ஆற்றுக்குள்</span> <span>குதிக்கிறான்</span>. <span>வெள்ளத்தில்</span> <span>அடித்துச்</span> <span>செல்லப்பட்டு</span> <span>இருவரும்</span> <span>ஒரு</span> <span>ஓரமாகக்</span> <span>கரை</span> <span>சேருகிறார்கள்</span>. <span>தன்</span> <span>மகன்</span> <span>இறந்து</span> <span>விட்டானோ</span> <span>என</span> <span>எண்ணித்</span> <span>துடிக்கும்</span> <span>ஹசீம்</span> <span>அவன்</span> <span>மீதானத்</span> <span>தன்</span> <span>அன்பை</span> <span>உணர</span> <span>மொகமதுவின்</span> <span>கைகள்</span> <span>அசையத்</span> <span>தொடங்குவதோடு</span> <span>படம்</span> <span>முடிகிறது</span>.<br /><br /><span>பார்வையற்ற</span> <span>மொகமது</span> <span>இந்தப்படத்தில்</span> <span>சொல்லும்</span> <span>ஒரு</span> <span>வசனம்</span> <span>மிக</span> <span>முக்கியமானது</span>. "<span>எனது</span> <span>ஆசிரியர்</span> <span>சொல்வார்</span>.. <span>கடவுள்</span> <span>மிகுந்த</span> <span>கருணை</span> <span>மிக்கவர்</span>. <span>உன்</span> <span>மீது</span> <span>அவருக்கு</span> <span>அளவில்லாத</span> <span>அன்பு</span> <span>என்று</span>.. <span>ஆனால்</span> <span>அது</span> <span>உண்மையில்லை</span>. <span>கடவுளுக்கு</span> <span>என்</span> <span>மீது</span> <span>அன்பு</span> <span>இருக்குமென்றால்</span> <span>ஏன்</span> <span>அவர்</span> <span>என்</span> <span>கண்களைப்</span> <span>பறித்தார்</span>.." <span>பதில்</span> <span>சொல்ல</span> <span>மாட்டாத</span> <span>பார்வையிழந்த</span> <span>தச்சன்</span> <span>அமைதியாக</span> <span>எழுந்து</span> <span>போகும்</span> <span>இந்த</span> <span>ஒற்றைக்</span> <span>காட்சிதான்</span> <span>படத்தின்</span> அடிப்படை <span>சாராம்சம்</span>.<br /><br /><span>உடல்</span> <span>ஊனமுற்ற</span> <span>அல்லது</span> <span>மனம்</span> <span>பிறழ்ந்த</span> <span>குழந்தைகளைக்</span> <span>கொண்டிருக்கும்</span> <span>யாருக்கும்</span> <span>உண்டாகும்</span> <span>கேள்வியையும்</span> <span>மன</span> <span>உளைச்சலையும்</span> <span>பதிவு</span> <span>செய்திருக்கும்</span> <span>இப்படம்</span> <span>அதற்கான</span> <span>தீர்வு</span> <span>அன்பு</span> <span>ஒன்றுதான்</span> <span>என்பதையும்</span> <span>சொல்லிப்</span> <span>போகிறது</span>. <span>ப</span><span>டத்தின்</span> <span>ஆரம்பம்</span> <span>முதலே</span> <span>மொகமது</span> <span>இயற்கையோடு</span> <span>தன்</span> <span>விரல்களால்</span> <span>பேசியபடி</span> <span>இருக்கிறான்</span>. <span>படத்தின்</span> <span>இறுதியில்</span> <span>அவனுடைய</span> <span>அப்பா</span> <span>அன்பின்</span> <span>வலியை</span> <span>உணரும்</span> <span>தருணத்தில்</span> <span>மோகமத்தின்</span> <span>கைகள்</span> <span>பிரகாசிக்கத்</span> <span>தொடங்குகின்றன</span>. <span>அவனால்</span> <span>கடவுளோடு</span> <span>தொடர்பு</span> <span>கொள்ள</span> <span>முடிகிறது</span> <span>எனும்படியாக</span> <span>அமைக்கப்பட்டிருக்கும்</span> <span>இறுதிக்காட்சி</span> <span>அழகானதொரு</span> <span>கவிதை</span>.<br /><br /><span>இரானிய</span> <span>இயக்குனர்</span> <span>மஜீத்</span> <span>மஜிதி</span> <span>பற்றிய</span> <a href="http://butterflysurya.blogspot.in/search/label/suriyakathir"><span>நண்பர்</span> <span>சூர்யாவின்</span> <span>பதிவு</span> <span>இங்கே</span>...</a><br /><br />***************<br /><br /><span>சமீபமாக</span> <span>வாசித்ததில்</span> <span>பிடித்த</span> <span>கவிதை</span>..<br /><br /><span style="font-weight: bold;">கதையின்</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">காகம்</span><span style="font-weight: bold;"> </span><br /><br /><span style="font-size:180%;"><span style="font-family: arial; font-size: small;"><span lang="ta-IN">வெயில் வேகும் நிலத்தில்</span></span></span><br /><span style="font-size:180%;"><span style="font-family: arial;"> </span><span style="font-family: arial; font-size: small;"><span lang="ta-IN">பயணியொருவன்</span></span></span><br /><span style="font-size:180%;"><span style="font-family: arial;"> </span><span style="font-family: arial; font-size: small;"><span lang="ta-IN">விட்டுச்சென்ற</span></span></span><br /><span style="font-size:180%;"><span style="font-family: arial;"> </span><span style="font-family: arial; font-size: small;"><span lang="ta-IN">பானையின் </span></span></span><br /><span style="font-size:180%;"><span style="font-family: arial;"> </span><span style="font-family: arial; font-size: small;"><span lang="ta-IN">மிஞ்சிய அடிநீராய்</span></span></span><br /><span style="font-size:180%;"><span style="font-family: arial;"> </span><span style="font-family: arial; font-size: small;"><span lang="ta-IN">இருந்தேன்</span></span></span><br /><span style="font-size:180%;"><span style="font-family: arial;"> </span><span style="font-family: arial; font-size: small;"><span lang="ta-IN">வெகுநாட்களாக</span><span lang="ta-IN">.</span></span></span><br /><span style="font-size:180%;"><span style="font-family: arial;"> </span><span style="font-family: arial; font-size: small;"><span lang="ta-IN">நிலமெங்கும் நீர்தேடி </span></span></span><br /><span style="font-size:180%;"><span style="font-family: arial;"> </span><span style="font-family: arial; font-size: small;"><span lang="ta-IN">தாகத்துடன்</span></span></span><br /><span style="font-size:180%;"><span style="font-family: arial;"> </span><span style="font-family: arial; font-size: small;"><span lang="ta-IN">ஒருநாள்</span></span></span><br /><span style="font-size:180%;"><span style="font-family: arial;"> </span><span style="font-family: arial; font-size: small;"><span lang="ta-IN">காகமும் வந்தது</span><span lang="ta-IN">..</span></span></span><br /><span style="font-size:180%;"><span style="font-family: arial;"> </span><span style="font-family: arial; font-size: small;"><span lang="ta-IN">பானையின அடியில் </span></span></span><br /><span style="font-size:180%;"><span style="font-family: arial;"> </span><span style="font-family: arial; font-size: small;"><span lang="ta-IN">தன் அலகால் எட்டமுடியாத</span></span></span><br /><span style="font-size:180%;"><span style="font-family: arial;"> </span><span style="font-family: arial; font-size: small;"><span lang="ta-IN">என்னை</span></span></span><br /><span style="font-size:180%;"><span style="font-family: arial;"> </span><span style="font-family: arial; font-size: small;"><span lang="ta-IN">அன்பின் </span></span></span><br /><span style="font-size:180%;"><span style="font-family: arial;"> </span><span style="font-family: arial; font-size: small;"><span lang="ta-IN">கூழாங்கற்கள் கொண்டு</span></span></span><br /><span style="font-size:180%;"><span style="font-family: arial;"> </span><span style="font-family: arial; font-size: small;"><span lang="ta-IN">நிரப்பிப் பருகத் துணிந்தது</span></span></span><br /><span style="font-size:180%;"><span style="font-family: arial;"> </span><span style="font-family: arial; font-size: small;"><span lang="ta-IN">காகம்</span><span lang="ta-IN">.</span></span></span><br /><span style="font-size:180%;"><span style="font-family: arial;"> </span><span style="font-family: arial; font-size: small;"><span lang="ta-IN">என் கடன் தீர்க்க</span></span></span><br /><span style="font-size:180%;"><span style="font-family: arial;"> </span><span style="font-family: arial; font-size: small;"><span lang="ta-IN">நானும் ஆரவாரித்துத் ததும்பினேன்</span><span lang="ta-IN">..</span></span></span><br /><span style="font-size:180%;"><span style="font-family: arial;"> </span><span style="font-family: arial; font-size: small;"><span lang="ta-IN">என் உயிரின் வேகத்திலா</span></span></span><br /><span style="font-size:180%;"><span style="font-family: arial;"> </span><span style="font-family: arial; font-size: small;"><span lang="ta-IN">கூழாங்கல்லின் கனத்திலா</span></span></span><br /><span style="font-size:180%;"><span style="font-family: arial;"> </span><span style="font-family: arial; font-size: small;"><span lang="ta-IN">காகத்தின் </span></span></span><br /><span style="font-size:180%;"><span style="font-family: arial;"> </span><span style="font-family: arial; font-size: small;"><span lang="ta-IN">தாக தாபப் பரபரப்பிலா</span></span></span><br /><span style="font-size:180%;"><span style="font-family: arial;"> </span><span style="font-family: arial; font-size: small;"><span lang="ta-IN">தெரியவில்லை</span></span></span><br /><span style="font-size:180%;"><span style="font-family: arial;"> </span><span style="font-family: arial; font-size: small;"><span lang="ta-IN">பானை உடைந்தது</span></span></span><br /><span style="font-size:180%;"><span style="font-family: arial;"> </span><span style="font-family: arial; font-size: small;"><span lang="ta-IN">நான் </span></span></span><br /><span style="font-size:180%;"><span style="font-family: arial;"> </span><span style="font-family: arial; font-size: small;"><span lang="ta-IN">மீண்டும் கல்லாய் காய்ந்தேன்..</span></span> </span> <br /><br />- <span style="font-family: Tahoma;"><span style="font-size: small;"><span lang="ta-IN"><span style="font-family: Latha;"><b>ஷங்கர்ராமசுப்ரமணியன் </b></span></span></span></span><br /><br /><span>இப்போதைக்கு</span> <span>அவ்ளோதான்</span>. <span>நெக்ஸ்டு</span> <span>மீட்</span> <span>பண்றேன்</span>..:-))))<br /></div>கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-90872278066940560632012-06-29T09:47:00.001+05:302012-06-29T09:47:00.561+05:30உதிரிப்பூக்கள் - 14<div style="text-align: justify;"><span><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">கு</span>ம்பகோணத்தில்</span> <span>இருந்து</span> <span>சென்னை</span> <span>செல்லும்</span> <span>பேருந்து</span>. <span>நண்பர்</span> <span>ஒருவரின்</span> <span>கல்யாணத்தில்</span> <span>கலந்து</span> <span>கொண்டு</span> <span>விட்டு</span> <span>தனிப்பட்ட</span> <span>அலுவல்களுக்காக</span> <span>சென்னை</span> <span>கிளம்ப</span> <span>வேண்டிய</span> <span>சூழல்</span>. <span>திருமணத்திற்கு</span> <span>வந்திருந்த</span> <span>மற்றொரு</span> <span>நண்பர்</span> <span>தனக்கும்</span> <span>சென்னையில்</span> <span>வேலையிருப்பதாக</span> <span>உடன்</span> <span>சேர்ந்து</span> <span>கொள்ள</span> <span>இருவருமாகக்</span> <span>கிளம்பினோம்</span>. <span>மட்ட</span> <span>மத்தியானம்</span> <span>பனிரெண்டு</span> <span>மணிக்கு</span> <span>நாங்கள்</span> <span>வண்டிக்குள்</span> <span>ஏறியபோது</span> <span>கிட்டத்தட்ட</span> <span>மொத்தப்</span> <span>பேருந்தும்</span> <span>காலியாக</span> இருக்க <span>வசதியான</span> இடமாகப் <span>பார்த்து</span> <span>அமர்ந்து</span> <span>கொண்டோம்</span>.<br /><br />எங்களுக்கு <span>முன்சீட்டில்</span> <span>ஒரு</span> <span>பெண்மணி</span> <span>அமர்ந்திருந்தார்</span>. <span>அதிகபட்சம்</span> <span>முப்பத்தைந்து</span> <span>வயதிருக்கலாம்</span>. <span>பார்த்தவுடன்</span> <span>சட்டென்று</span> <span>ஈர்த்துக்</span> <span>கொள்ளக்கூடிய</span> <span>அழகு</span>. <span>ஆனால்</span> <span>அவரது</span> <span>முகத்தில்</span> <span>சின்னதொரு</span> <span>குழப்பம்</span> <span>தேங்கியிருந்தது</span>. <span>அத்தோடு</span> <span>அவர்</span> <span>அணிந்திருந்த</span> <span>ஆடைகள்</span> <span>எல்லாம்</span> நெகிழ்ந்திருக்க <span>வேறெங்கோ</span> <span>தொலைந்தவர்</span> போல <span>அமர்ந்திருந்தார்</span>. <span>அவ்வப்போது</span> <span>தனது</span> <span>மொபைலை</span> <span>அருகில்</span> <span>இருப்பவர்களிடம்</span> <span>கொடுத்து</span> <span>ஏதோ</span> கேட்டுக் <span>கொண்டிருந்தார்</span>. <span>ஒரு</span> <span>பெண்</span> <span>தனது</span> <span>அலைபேசியை</span> <span>இத்தனை</span> <span>பகிரங்கமாக</span> <span>மற்றவர்களிடம்</span> <span>தருகிறாரே</span> <span>என்று</span> <span>எங்களுக்கு</span> <span>குழப்பம்</span>. <span>ஒரு</span> <span>மாதிரியான</span> <span>பெண்ணாக</span> <span>இருப்பாரோ</span> <span>அல்லது</span> <span>சற்றே</span> <span>மனநலம்</span> <span>குன்றியவரோ</span> <span>என</span> <span>எங்களுக்குள்</span> <span>பேசிக்கொண்டோம்</span>.<br /><br /><span><span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;">ப</span>ண்ருட்டி</span> <span>அருகே</span> <span>ஒரு</span> <span>மோட்டலில்</span> <span>மதிய</span> <span>உணவுக்காக</span> <span>பேருந்து</span> <span>நின்றபோது</span> <span>மணி</span> <span>நான்கு</span>. <span>நாங்கள்</span> <span>இருவரும்</span> <span>உள்ளே</span> <span>சென்று</span> <span>வாய்க்கு</span> <span>விளங்காத</span> <span>தோசை</span> <span>இரண்டை</span> <span>பிய்த்துப்போட்டு</span> <span>வந்தபோது</span> <span>அந்த</span> <span>பெண்மணி</span> <span>அருகிலிருந்த</span> <span>கடையில்</span> <span>ஏதோ</span> <span>வாங்கிக்</span> <span>கொண்டிருந்தார்</span>. <span>அவரைப்</span> <span>பற்றிப்</span> <span>பேசிச்</span> <span>சிரித்தபடி</span> <span>இருவரும்</span> <span>பேருந்துக்குள்</span> <span>ஏறினோம்</span>. <span>வண்டி</span> <span>கிளம்பியபின்னரே</span> <span>வேகவேகமாக</span> <span>ஓடி</span> <span>வந்து</span> <span>ஏறியவரைப்</span> <span>பார்த்து</span> <span>ஏன்</span> <span>இவர்</span> <span>இத்தனை</span> <span>வினோதமாக</span> <span>நடந்து</span> <span>கொள்கிறார்</span> <span>என</span> ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் நண்பருக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது.<br /><br /><span>சவுதியில்</span> இருக்கும் நண்பரின் சகோதரர் அழைத்திருந்தார். பேச்சுவாக்கில் நண்பர் ஊரெல்லாம் எப்படி இருக்கிறது என சவுதி பற்றி விசாரிக்க முன்னாலிருந்த பெண்மணி இப்போது <span>எங்களை</span> ஆர்வமாகப் பார்ப்பதை நான் கவனித்தேன். நண்பர் பேசி முடிக்கும்வரை அமைதியாக இருந்த அந்தப் பெண் சட்டென்று நண்பரிடம் பேசினார்.<br /><br />உங்களுக்கு சவுதில யாரையும் தெரியுமா சார்? ஊரெல்லாம் எப்படி? நானெல்லாம் அங்க போனா நிம்மதியா இருக்க முடியுமா..<br /><br />யாரென்று தெரியாதவர் தானாக வழுவில் வந்து பேசுகிறாரே என்று எங்களுக்குக் குழப்பம். அவரோ எதையும் கவனிக்காமல் தொடர்ச்சியாக சவுதி பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். நண்பரும் சில வருடங்கள் சவுதியில் இருந்திருந்தபடியால் ஊரைப் பற்றி அந்தப் பெண்மணிக்கு பொறுமையாக சொல்லிக் கொண்டிருந்தார்.<br /><br /><span><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">எ</span>ல்லாவற்றையும்</span> பொறுமையாகக் கேட்டுக் கொண்டபின்பு அந்தப்பெண் தன்னைப் பற்றிச் சொன்னார். ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவராம். கும்பகோணம் அருகே இருக்கும் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர் உத்தியோகம் பார்க்கிறார் போல. கணவருக்கு இன்ஸ்பெக்டர் வேலை. ஒரே மகன் சென்னையில் இறுதி ஆண்டு பொறியியல் படிப்பில் இருக்கிறான். இவர் ஹாஸ்டலில் தங்கி வேலை பார்ப்பதால் வார இறுதிகளில் சென்னை சென்று குடும்பத்தோடு இருப்பது வழக்கமாம். <span>அவர்</span> ஆசிரியர் என்று சொன்னதுதான் தாமதம். நண்பர் என்னைப் பார்த்து ரகசியமாகச் சிரித்தபடி அந்தப்பெண்ணிடம் சொன்னார்.<br /><br />இவரும் வாத்தியார்தான். காலேஜ்ல.. இப்போத்தான் முனைவர் படிப்பு படிச்சுக்கிட்டு இருக்கார்.<br /><br />அப்படியா சார்? ரொம்ப சந்தோசம். உங்களுக்குத் தெரியாதா என்ன? நானாவது ஸ்கூல்ல இருக்கேன். நீங்க காலேஜ். உங்களுக்குத் தெரியாததா.. எத்தனை அரசியல் இருக்கும் தெரியுமா இந்த முனைவர் பட்டம் வாங்குறதுக்குள்ள..<br /><br />அவர் தொடர்ச்சியாகப் பேசியபடியே இருந்தார். தான் பட்ட கஷ்டங்கள், உடன் வேலை பார்க்கும் மக்களின் பொறாமை, பல்கலையின் இழுத்தடிப்பு.. நிறுத்தாமல் அவர் பாட்டுக்கு சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் அது நெருடலாக இருக்கவில்லை. ஒரு சிறுபிள்ளை கதை சொல்லுவது போல அத்தனை ஆவலுடன் சொல்லியபடியே இருந்தார். அந்நிய மனிதர்களிடம் பேசுகிறோம் என்கிற எந்த உணர்வும் இல்லாமல் அவர் பேசிக் கொண்டிருந்தது அவர் மீது எங்களுக்கு ஒரு ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் உண்டு பண்ணியிருந்தது. இன்றைக்கு ஊர் போய்ச் சேர பொழுதுபோக்கிற்கு ஆள் கிடைத்தாயிற்று என்பதாக அவர் பேசுவதைக் கவனித்தபடி இருந்தோம். <span>அவருக்குத்</span> தெரிந்த தோழி ஒருவர் சவுதியில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி இருந்தார் என்பதாலேயே எங்களிடம் சவுதி பற்றி விசாரித்ததாகக் கடைசியாகச் சொன்னார். எல்லாம் கேட்டுவிட்டுப் பொறுமையாகச் சொன்னேன்.<br /><br />உங்களுக்கு பணம் பெரிசாத் தேவையில்லைன்னா நீங்க இப்பப் பார்த்துக்கிட்டு இருக்குற வேலையை விடாதீங்க மேடம். இதுவும் கவர்மெண்ட் வேலைதானே? அதனால இதுலயே இருக்கலாம். எங்கேயோ ஒரு நாட்டுல ஊர் பேர் தெரியாம யாருக்காக சம்பாதிக்கிறீங்களோ அவங்களை விட்டு விலகிக் கிடக்குறது நல்லாவா இருக்கும்? அதை விட முக்கியம்.. உங்களை மாதிரி திறமையானவங்க கிராமப்புற பள்ளிகள்ள இருக்க மாணவர்களுக்கு செய்யுற சேவைதான் பெரிசு. அந்தப் பிள்ளைங்க பெரிய கல்லூரிகள்ல சேர்ந்து உற்சாகமா உங்கக்கிட்ட வந்து நன்றி சொல்றதை விட என்ன பெரிய சந்தோசம் வாழ்க்கைல கிடைக்கப் போகுது?<br /><br />ஆமாம் என்பதாக சந்தோசமாகத் தலையை அசைத்தவர் நீங்க சொல்றது சரிதான் சார் நான் இங்கேயே இருந்துடப் போறேன் <span>என்று</span> ஒரு குழந்தையின் குதூகலத்துடன் சொன்னார். நிமிடத்துக்கு நிமிடம் சட்டென்று மாறும் அவருடைய மனநிலை எனக்கு சுத்தமாகப் புரிபடவில்லை. <span>எதற்கும்</span> இருக்கட்டும் என்று சிரித்து வைத்தேன்.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">ச</span>ற்று நேரம் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென ஏதோ ரகசியம் பேசுவது போல என்னை அருகில் வரும்படி அழைத்தார். நான் அவர் அருகே நகர்ந்தேன்.<br /><br />உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? நான் இன்னைக்கு சென்னை போறது எங்க வீட்டுல யாருக்கும் தெரியாதே..<br /><br />சிரித்தபடி சொன்னவரை நான் அதிர்ச்சியாகப் பார்த்தேன். பேருந்து சென்னையை அடையும்போது எப்படியும் இரவு பத்து மணியாகி விடும். அந்நேரத்துக்கு மேல் இவர் எங்கே போவார்? என்ன சொல்கிறார் இவர்?<br /><br />என்னோட ஸ்கூல்ல படிச்ச ஃபிரெண்டு ஒருத்தி அமெரிக்காவுல இருந்து வந்திருக்கா சார். அவளைப் பார்க்கத்தான் போய்க்கிட்டு இருக்கேன். என் வீட்டுல சொன்னா அவர் அலோ பண்ண மாட்டாரு. அதான் சொல்லாமப் போய்க்கிட்டு இருக்கேன்.<br /><br />நான் ஏதும் பேசாமல் இருக்க அவரே தொடர்ந்தார்.<br /><br />கல்யாணம் ஆனப்போ எனக்கு பதினேழு <span>வயசு</span> சார். அவ்வளவா விவரம் இல்லாத வயசு. அவர்தான் எனக்கு எல்லாம்னு இருந்தேன். அவரும் நல்லவருதான். ஆனா ரொம்ப பொசசிவ் டைப் சார் அவரு. நான் வேற யார்கூடயும் பேசிறக்கூடாது. உடனே கோபம் வந்திரும். என்னையப் போட்டு அடிப்பாரு. உன்னோட அன்பு எல்லாம் மொத்தமா எனக்குத்தான். வேற யாரும் இருக்கப்போய்த்தானே நீ அவங்க கூட பழகுறன்னு சொல்லி யார்கூடவும் அண்ட விட மாட்டாரு. எங்க அம்மா அப்பாக்கிட்ட கூட பேச வேண்டாம்னு சொல்லிட்டாருன்னா பாருங்க. நானும் அப்படியே இருந்து பழகிட்டேன். ஒருநாள் எங்கம்மா எல்லாத்தையும் மீறி வீட்டுக்கு வந்திருந்தாங்க. நான் அவங்க மடியில படுத்துட்டு இருக்குறதை அவர் பார்த்துட்டாரு. மறுநா அம்மா போன பிறகு என்ன பண்ணினாரு தெரியுமா..<br /><br />பேசிக்கொண்டே இருந்தவர் தனது இடைச்சீலையை சற்றே நகர்த்திக் காட்ட நாங்கள் அதிர்ந்து போனோம். நீளக்கோடு போல சூடு போட்ட மிகப்பெரிய தழும்பு அங்கே இருந்தது. அந்த மனிதரின் ரவுத்திரம் ஒரு புறம் என்றால் இந்தப்பெண் இத்தனை வெட்ட வெளிச்சமாக நம்மிடம் ஏன் இதை எல்லாம் சொல்ல வேண்டும் என்கிற அதிர்ச்சி ஒரு புறமுமாக நானும் நண்பரும் பேச்சற்று அமர்ந்திருந்தோம்.<br /><br />இப்படித்தான் சார் ஏதாவது அறிவில்லாம <span>செஞ்சிடுவாரு</span>. அப்புறம் கெடந்து சாரி சாரின்னு கெஞ்சிக்கிட்டு இருப்பாரு. ஏதோ பொம்பளைப் பிள்ளைங்க படிக்கிற ஸ்கூல்ங்கிறதால என்னை வேலைக்கு விட்டுருக்கார். இல்லைனா அவ்ளோதான். இதுல ஃபிரெண்டு வர்றா பாக்கப்போறேன்னு சொன்னா என்னை விட்டுட்டுத்தான மறுவேலை பாப்பாரு. அதான் சொல்லாமப் போறேன். அவர்கிட்ட நாளைக்குத்தான் கும்பகோணத்துல இருந்து வர்றேன்னு சொல்லி இருக்கேன். எனக்கு ரொம்ப தைரியம்தான். இல்லை சார்?<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">நா</span>னும் நண்பரும் சங்கடமாக சிரித்து வைத்தோம். பேச்சை மாற்றுவோம் என நண்பர் அவரிடம் கேட்டார். ஸ்கூல் நேரம் போக மத்த நேரம் ஹாஸ்டல்ல என்னங்க பண்ணுவீங்க? இதைக் கேட்டபோது அந்தபெண்ணின் கண்களில் ஒரு ஒளி தோன்றி மறைந்தது.<br /><br />உங்கக்கிட்ட ஒரு விசயம் சொல்லலையே? நான் நல்லாப் பாடுவேன் சார். ஹாஸ்டல்ல <span>ஒரு</span> வீணை வச்சிருக்கேன். அதுதான் என்னோட ஒரே ஃப்ரெண்டு. மனசு சந்தோசமா இருந்தாலும் சோகமா இருந்தாலும் நமக்கு பாட்டுத்தான் சார் எல்லாமே. இப்போ ஒரு பாட்டு பாடட்டுமா..<br /><br />நாங்கள் என்ன ஏதென்று சொல்வதற்குள் அவர் கண்களை மூடி ஹம் பண்ண ஆரம்பித்து இருந்தார். தன்னுடைய கட்டுப்பாட்டில் அவர் இல்லை என்பது போலாக கண்கள் செருகி இருந்தன. சற்று நேரத்தில் இனிமையான குரலில் அற்புதமாகப் பாடத் தொடங்கினார். இரவும் நிலவும் வளரட்டுமே... எங்களைத் தவிர்த்து பேருந்தில் இருந்த வெகு சிலரும் என்ன இது என்பதாக அவரைப் பார்த்தபடி இருந்தார்கள். தன்னைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என்கிற எந்தப் பிரஞ்கையும் இல்லாமல் அவர் பாடிக் கொண்டிருந்தார். பாடல் முடிந்தபோது எங்களையும் அறியாமல் நாங்கள் கைகளைத் தட்டிக் கொண்டிருந்தோம். அவருடைய குரல் அத்தனை அருமையாக இருந்தது.<br /><br /><span>ரொம்ப</span> அற்புதமாப் பாடுறீங்க.. சான்சே இல்லைங்க..<br /><br />அதனாலத்தாங்க அவர் என்னைப் பாடக்கூடாதுன்னு சொல்லிச் சொல்லி அடிப்பாரு. பத்து வருசம் கழிச்சு வெளியாளுங்க முன்னாடி நான் பாடுறது இதுதான் முதல் தடவை தெரியுமா... ரொம்ப நன்றிங்க..<br /><br />இதைச் சொன்னபோது அவரது கண்களில் நீர் கோர்த்திருந்தது. நான் இன்னும் கொஞ்சம் பாடட்டுமா என்றவரிடம் சரி என்றோம். கிட்டத்தட்ட அரை மணி நேரம் அருமையான பழைய பாடல்களைப் பாடியபடி வந்தவர் வெகுநேரம் கழித்தே ஆசுவாசமானார்.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">இ</span>ந்தப்பயணத்துல இப்படி ஒரு மனுசியைச் சந்திப்போம்னு நினைச்சுக்கூடப் பார்க்கலீங்க என்றார் நண்பர். ஆமாங்க, நல்லாப் படிச்சு இருக்கீங்க. வாழ்க்கைல கஷ்டப்பட்டாலும் இன்னைக்கு சமூகத்துல ஒரு கவுரமான இடத்துக்கு வந்திருக்கீங்க. இனியாவது உங்களுக்கு பிடிச்சமான விசயங்களை செஞ்சுக்கிட்டு நல்லா சந்தோசமா இருக்க முய்ற்சி பண்ணுங்க என்று அவரிடம் சொன்னேன். பதிலுக்கு அவர் விரக்தியாய் சிரித்தபடி சொன்னார்.<br /><br />சந்தோசமாவா.. இந்த சமூகம் விடும்னா நினைக்கிறீங்க.. ஒரு பொண்ணு சங்கடத்துல இருந்தா அதை எப்படி பயன்படுத்த முடியும்னு தான் சார் இந்த உலகம் பார்க்கும். போன வருசம் எங்க ஸ்கூலுக்கு ஒரு சீஃப் ஆபிசர் வந்திருந்தார். என்னை விடப் பத்து வயசு சின்னப்பையன் தான். ஸ்கூல் பத்தி நான் கொடுத்த பிரசெண்டேஷன் அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. நம்ம டவுன் ஸ்கூலுக்கும் இதே மாதிரி ஒண்ணு ரெடி பண்ணனும்னு சொல்லி என்னைக் கூப்பிட்டார். சரின்னு நானும் போனேன்.<br /><br />ராத்திரி ஏழு மணிக்கு மேல காட்டு வழில கார்ல போய்க்கிட்டு இருக்கோம். அவர் ஓட்டிக்கிட்டு வர நான் பக்கத்துல உக்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கேன். திடீர்னு பார்த்தா ஏசியோட அளவு ஏகமாக் கூடுது. பயங்கரக் குளிர். என்னமோ <span>பேசிக்கிட்டே</span> இருந்தவரு சட்டுன்னு என் கையப் பிடிச்சுக்கிட்டாரு. எனக்கு ஒண்ணும் புரியலை. ஆனா கொஞ்சம் சந்தோசமா இருந்தது. அதுக்கப்புறம் அவரோட பேசுறதுக்கு ஒரு செல்போன் வாங்கித் தந்தாரு. கொஞ்ச நாள் சந்தோசமாப் பேசிக்கிட்டு இருந்தோம். என்னோட கஷ்டங்களை எல்லாம் பகிர்ந்துக்க நான் சாஞ்சுக்க ஒரு தோள் கிடச்சாச்சுன்னு சந்தோசமா இருந்தேன்.<br /><br />ஆனா அவன் அப்படி மட்டும் நினைக்கலைன்னு பிறகுதான் தெரிஞ்சுது. எப்பப் பேசினாலும் ரூம் போடலாமான்னுதான் கேப்பான். நான் என்னோட வலிகளை பகிர்ந்துக்கணும்னு சொன்னா ஒதுங்கிப் போயிடுவான். ஒரு கட்டத்துல எனக்குப் புரிஞ்சு போச்சு. நான் அவனை முழுசா நேசிச்சேன். ஆனா அவன் என் உடம்பு மேல தான் குறியா இருந்திருக்கான். அவனைச் சும்மா விடக்கூடாது. <span>அன்னைக்கு</span> நடந்தது ஒரு கனவுதான்னு முடிவு பண்ணினேன். அந்த ராத்திரில அவன் எனக்கு முத்தம் கொடுத்தது ஒரு அம்மாவுக்கு குழந்தை குடுத்த மாதிரி இருந்துட்டுப் போகட்டும். ஏண்டா தேவுடியா பையா.. உனக்கு உடம்பு வேணும்னா யாருக்கிட்டயாவது போறதுதானே? எதுக்குக் காதல்னு சொல்லி என்னை ஏமாத்தணும். அவனைத் தலை முழுகினதோட சரி.. அதுக்கப்புறம் யாரையும் நம்புறது கிடையாது சார்...<br /><br />சரசரவென மழை பெய்வது போல அவர் சொல்லி முடித்தபோது நானும் நண்பரும் பேய் அறைந்தது போல அமர்ந்திருந்தோம்.<br /><br />ரொம்ப சந்தோசமா இருக்கு சார். என் மனசுல இருக்க கசட எல்லாம் யாருகிட்டயாவது சொல்லி அழாம உள்ளயா வெச்சு வெந்து போயிருப்பேன். ஆனா நல்லவேளையா <span>இன்னைக்கு</span> உங்க ரெண்டு பேரையும் பார்த்தேன். ஒரு பொண்ணுக்கு தனியா மனசு இருக்குனு என்னை மதிச்சு யாரோ ஒருத்தி பேசுறதை நீங்க ரெண்டு பேரும் இவ்ளோ நேரம் கேட்டதே பெரிசு சார். நாம எல்லாரும் ஒரே வேவ்லென்த்ல இருக்குறதால நீங்க என்னைப் புரிஞ்சுக்கிட்டீங்க. உங்ககிட்ட என் பாரம் எல்லாம் எறக்கி வச்சுட்டேன்னு நிம்மதியா இருக்கு சார்..<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">எ</span>ங்களுக்கு அவரிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவருடைய எல்லா செயல்களையும் சரி என்று சொல்ல முடியாதென்றாலும் அவருடைய நிலையில் இருந்து பார்த்தால் மட்டுமே அவருடைய செயல்களுக்கான நியாயம் புரியவரும். அவருடைய சூழல் அவரை இதை எல்லாம் செய்ய வைத்திருக்கிறது என்று நாங்கள் எங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க பேருந்து நிலையம் வந்து விட்டது. எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டதோடு அவரும் இறங்க உதவி செய்தோம். ரொம்ப அயர்ச்சியாக இருப்பதால் ஒரு காபி வாங்கித் தர முடியுமா எனக்கேட்டார். கேண்டினில் போய் காபி வாங்கிக் கொண்டு வந்தேன். ஏதும் பேசாமல் மெதுவாக அதை அருந்தி முடித்தவர் கிளம்பினார்.<br /><br />போயிட்டு வர்றேன். கடைசி வரைக்கும் என் பேரைக் கூட நீங்க கேக்கலை பாருங்க.. ரொம்பப் பெருமையா இருக்கு சார். பிரயாணத்துல பார்த்தோம். பேசுனோம். சந்தோசமா அப்படியே பிரிஞ்சுடலாம். வர்றேன் சார்..<br /><br />எங்களை நீங்கி அந்தப்பெண் நடக்கத் தொடங்கினார். காருக்குள் நடந்த சம்பவத்தைக் கேட்டபின்பு அவருடைய அலைபேசி எண்ணை வாங்கலாமா என் எனக்குத் தோன்றியதை அவரிடம் கூப்பிட்டு சொல்லலாமா என்று நினைத்தேன். வேண்டாம். யாரேனும் ஒரு சிலராவது அவருடைய உலகத்தில் நல்லவராக இருக்கட்டும் எனத் தோன்ற அமைதியாக நின்றிருந்தேன். அவர் பேருந்து நிலையத்தில் ஜனத்திரளுக்குள் நுழைந்து காணாமல் போனார்.<br /><br /></div>கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-10019096701989724742012-06-15T09:40:00.000+05:302012-06-15T09:44:26.192+05:30உதிரிப்பூக்கள் - 13<div style="text-align: justify;"><span title="Click to correct"><span title="Click to correct"><span title="Click to correct"><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">வி</span>வரம்</span></span></span> <span title="Click to correct"><span title="Click to correct"><span title="Click to correct">தெரிந்து</span></span></span> <span title="Click to correct"><span title="Click to correct"><span title="Click to correct">சினிமா</span></span></span> <span title="Click to correct"><span title="Click to correct"><span title="Click to correct">பார்க்க</span></span></span> <span title="Click to correct"><span title="Click to correct"><span title="Click to correct">ஆரம்பித்த</span></span></span> <span title="Click to correct"><span title="Click to correct"><span title="Click to correct">காலத்தில்</span></span></span> <span title="Click to correct"><span title="Click to correct"><span title="Click to correct">நான்</span></span></span> <span title="Click to correct">ரஜினி</span> <span title="Click to correct"><span title="Click to correct">ரசிகனாயிருந்தேன்</span></span>. காலம் காலமாய் நிலவி வரும் தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி நடிகர்களின் பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டிய அடிப்படைக் கலாச்சாரப்படி <span title="Click to correct">எம்</span> <span title="Click to correct">ஜி</span> <span title="Click to correct">ஆர்</span> - <span title="Click to correct">சிவாஜி</span> <span title="Click to correct">என்கிற</span> <span title="Click to correct">வரிசையில்</span> <span title="Click to correct">ரஜினியா</span> <span title="Click to correct">கமலா</span> என வந்தபோது <span title="Click to correct">ரஜினி</span> <span title="Click to correct">ரசிகனாக</span> <span title="Click to correct">இருப்பதே எனக்குப்</span> <span title="Click to correct">பெருமையாகவும்</span> <span title="Click to correct">வசதியாகவும்</span> <span title="Click to correct">இருந்தது</span>. ஏன் என்றால் <span title="Click to correct">ரஜினி</span> <span title="Click to correct">படத்தை</span> வீட்டில் அனைவரோடும் உட்கார்ந்து <span title="Click to correct">பார்க்கலாம்</span>. <span title="Click to correct">சிரிப்பு</span> <span title="Click to correct">சண்டை</span> <span title="Click to correct">என்று</span> <span title="Click to correct">ஜாலியாகப்</span> <span title="Click to correct">போகும்</span>. ஆனால் <span title="Click to correct">கமல்</span> <span title="Click to correct">படமோ</span> <span title="Click to correct">பாதிக்கு</span> <span title="Click to correct">மேல்</span> <span title="Click to correct">புரியாது</span>. <span title="Click to correct">அத்தோடு</span> <span title="Click to correct">அவர்</span> <span title="Click to correct">கதாநாயகிகளைக்</span> <span title="Click to correct">கண்டபடி</span> <span title="Click to correct">கட்டிப்பிடிப்பார்</span> <span title="Click to correct">முத்தம்</span> <span title="Click to correct">குடுப்பார்</span> <span title="Click to correct">என்பதால்</span> <span title="Click to correct">குடும்பத்தோடு</span> <span title="Click to correct">பார்க்கவும்</span> <span title="Click to correct">முடியாது</span>. <span title="Click to correct"><br /><br />அடுத்ததாக</span> <span title="Click to correct">சினிமாவைத்</span> <span title="Click to correct">தாண்டி</span> <span title="Click to correct">பொது</span> <span title="Click to correct">வாழ்விலும்</span> <span title="Click to correct">ரஜினி</span> <span title="Click to correct">ரொம்ப</span> <span title="Click to correct">நல்லவர்</span>. <span title="Click to correct">எல்லோருக்கும்</span> <span title="Click to correct">உதவி</span> <span title="Click to correct">செய்பவர்</span>. <span title="Click to correct">வெளிப்படையான</span> <span title="Click to correct">மனிதர்</span>. <span title="Click to correct">மொத்தத்தில்</span> <span title="Click to correct">ரஜினி</span> <span title="Click to correct">அப்படியே</span> <span title="Click to correct">எம்</span> <span title="Click to correct">ஜி</span> <span title="Click to correct">ஆர்</span> <span title="Click to correct">மாதிரி</span>. <span title="Click to correct">கமலோ</span> <span title="Click to correct">இதற்கு</span> <span title="Click to correct">நேர்</span> <span title="Click to correct">எதிர்</span>. <span title="Click to correct">இரண்டு</span> <span title="Click to correct">குழந்தைகள்</span> <span title="Click to correct">பெற்றுக்</span> <span title="Click to correct">கொண்டு</span> <span title="Click to correct">கல்யாணம்</span> <span title="Click to correct">செய்தவர்</span>. <span title="Click to correct">யாருக்கும்</span> <span title="Click to correct">உதவ</span> <span title="Click to correct">மாட்டார்</span>. <span title="Click to correct"><span title="Click to correct">நடிப்பிலும்</span></span> <span title="Click to correct">வாழ்விலும்</span> <span title="Click to correct">சிவாஜி</span> <span title="Click to correct">மாதிரியே</span>. இப்படியாகக் காதில் விழும் செய்திகள் எல்லாமே ரஜினிக்கு ஆதரவாகவே இருக்கும். <span title="Click to correct"><span title="Click to correct">எல்லாவற்றுக்கும்</span></span> <span title="Click to correct">மேலாக</span> <span title="Click to correct">ரஜினி</span> <span title="Click to correct">படம்</span> <span title="Click to correct">ந</span>ன்றாகவே <span title="Click to correct">இல்லை</span> <span title="Click to correct">என்றாலும்</span> <span title="Click to correct">நூறு</span> <span title="Click to correct">நாட்கள்</span> <span title="Click to correct">ஓடும்</span>. கமல் படம் எவ்வளவு நன்றாக இருந்தாலும் ஓடித் தொலையாது. மாமாங்கத்திற்கு ஒரு படம் கமலுக்கு ஓடினால் அதுவே ஆச்சரியம். ஓடும் குதிரையின் மீதுதானே உலகம் பணம் கட்டும் என்கிற நிலையில் ஊருக்குள் பத்து பேர் இருந்தால் அதில் எட்டு பேர் ரஜினி ரசிகராக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லையே?<br /><br /><span title="Click to correct"></span> உறுப்பினராகச் சேர்ந்தால் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் ஓசி டிக்கெட் கிடைக்கும் என யாரோ சொன்னதை நம்பி நான் போய் இணைந்து கொண்ட சுப்பிரமணியபுரம் ஸ்டைல் கிங் ரஜினிகாந்த் மன்றத்தின் அருகிலேயே சகலகலா வல்லவன் கமல்ஹாசன் நற்பணி மன்றமும் இருந்தது. கடைசிவரைக்கும் எனக்கு ஒரு டிக்கெட் கூட காசு கொடுக்காமல் கிடைக்கவில்லை என்பது வேறு விசயம். ஆனால் தினமும் ஜாலியாகப் பொழுது போக மன்றம் பெரிதும் உதவியது.<br /><br />மன்ற உறுப்பினர்கள் வீட்டில் விசேசங்கள் நடக்கையில் பேர் போட்டு போஸ்டர் அடிக்க, தெருத்தெருவாய்ப் போய் ஒட்ட, மைக் அன்வுன்ஸ் பண்ண, பள்ளிக்கூடம் திறக்கையில் மாணவர்களுக்கு நல உதவித் திட்டங்கள் என்று ஏதாவது ஒன்று நடந்தபடி இருக்கும். அப்படி எந்த வேலையும் இல்லாத, பொழுது போகாத நேரங்களில், எதிர்ப்பக்கம் போய் கமல் ரசிகர்களை வம்பிழுப்பதென்பது நமது நண்பர்கள் செட்டுக்கு மிகவும் பிடித்தமான விசயங்களில் ஒன்று. எங்கள் ஆள் நடிப்பு அப்படி இப்படி என்றெல்லாம் முரண்டினாலும் கடைசியில் எத்தனை படம் ஓடியது எனும் ஒரே கேள்வியில் எதிர்த்தரப்பு மொத்தமாக ஆஃப் ஆகி விடுவார்கள். ஏதேதோ சொல்லிப் பார்த்து ஒன்றும் முடியாமல் போக அவர்கள் பயன்படுத்தும் கடைசி அஸ்திரம் போங்கடா மெண்டல் ரசிகய்ங்களா என்பதாக இருக்கும். இதற்காகத்தான் காத்திருந்தோம் என்பதுபோல நாங்கள் அவர்கள் மேல் தாவ அதுவரைக்கும் வாய் வார்த்தையாக இருந்தது கைகலப்பாக மாறி யாருடைய மண்டையாவது உடைவதில் போய் முடியும். <br /><br /><span title="Click to correct"><span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;">91</span> </span>தீபாவளி என்று நினைவு. ரஜினியின் தளபதியும் கமலின் குணாவும் நேருக்கு நேர் மோதின. தினமலரோடு மண்டையில் கொண்டை போட்ட சாமுராய் ரஜினி போஸ்டரை இலவசமாகத் தந்தார்கள். அந்தப் போஸ்டரை வாங்கவே அடிதடி ஊருக்குள் தூள் பறந்தது. முதல்முறையாக மணிரத்னத்தோடு ரஜினி இணையும் படம் என்று ரசிகர்களிடையே ஏக அலப்பறை. அந்தப்பக்கம் தலையில் மஞ்சள் துண்டை கட்டிக்கொண்டு பப்பரப்பா என்று கைகளை நீட்டியபடி லட்டு வாங்க நிற்கும் கமல் போஸ்டர் வெளியாக கமல் ரசிகர்கள் மொத்தமாக மண்டை காய்ந்தார்கள்.<br /><br />படங்கள் வெளியான முதல் நாளே நிலவரம் தெரிந்து போனது. ரஜினி படமாக இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு குன்சாக இருந்தது தளபதி. தேவாஆஆஆ சூர்யாஆஆஆ என்று ஒரே உற்சாக வெள்ளம் தியேட்டர்களில். ரஜினி சாவது கிளைமாக்ஸ் என்றிலிருந்து மாறி மம்முட்டி சாக ரஜினி ரசிகர்கள் அனைவருக்கும் ஏக சந்தோசம். கண்டிப்பாக படம் ஓடிவிடும் எனத் தெரிந்து விட்டது. ஆனால் குணா பார்த்த பாதி பேர் அபிராமி அபிராமி என்று அய்யோ பாவமாக கலங்கிப்போய் வெளியே ஓடிவர உற்சாகம் பிய்த்துக் கொண்டது எங்களுக்கு.<br /><br />நமது படம் நன்றாக இருப்பதைக் காட்டிலும் எதிராளியின் படம் ஊத்திக் கொள்வது என்பது அளவில்லா சந்தோசம்தான் இல்லையா? இன்றைக்கு அதே குணாவை மீண்டும் மீண்டும் தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பது வேறு விசயம். ஆனால் குணாவின் தோல்வி ஒரு ரஜினி ரசிகனாக அன்றைக்கு ரொம்பக் கொண்டாட்டமாக இருந்தது. என் நினைவுக்கு ரஜினியும் கமலும் நேரடியாக திரையில் மோதியதில் அதுதான் கடைசி. அதன் பின்பாக இருவருமே படங்கள் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டதும் ஒரே நாளில் அவர்களுடைய படங்கள் வெளியாவதும் இல்லாமல் போனபின் இந்த ரசிகர்கள் சண்டை வெகுவாகக் குறைந்து போனது.<br /><br />ரஜினி இரண்டு வருடங்களுக்கு ஒரு படம், கமல் பல பரிசோதனை முயற்சிகள் எனத் தடம் மாறியதால் இவர்கள் வரிசையில் அடுத்தது யார் என்பதே அப்போதைக்கு என்னைப்போன்ற சாதாரண ரசிகனின் கேள்வியாய் இருந்தது.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">நா</span>ளைய தீர்ப்பு வெளியானபோது குரங்கு என்றும் தகரடப்பா முகம் என்றும் பத்திரிக்கைகளால் நேரடியாகக் கேலி செய்யப்பட்ட விஜய் தமிழின் அடுத்த பெரிய நடிகராக வருவார் என யாராவது அன்று சொல்லியிருந்தால் நிற்காமல் சிரித்திருப்பேன். பெரிய இயக்குனரின் மகன் ஆசைக்கு ஒரு படம் நடிக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அவருடைய இரண்டாவது படமான ரசிகன் வெளியானது. மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றி. பம்பாய் குட்டி சுக்கா ரொட்டி ஒத்தப்பாட்டுக்காக அந்தக் கருமாந்திரம் பிடிச்ச படத்தை நாலஞ்சு தடவை தியேட்டர்ல பார்த்தேண்டா தம்பி என என் அப்பா அடிக்கடி பெருமையாக சொல்வார். <br /><br />அடுத்தடுத்து வெளியான விஜய் படங்களின் ஃபார்முலா ரொம்ப எளிமையானது. பேருக்கு ஒரு கதை. நாலு சண்டை கொஞ்சம் காமெடி. ஆனால் பட்டாசான ஒரு கதாநாயகியும் கண்டிப்பாக ஒரு மழைப்பாட்டும் இருக்கும். கூடவே ஒரு கவர்ச்சி நடிகையின் குத்தாட்டப்பாடலும். சுவாதி, சங்கவி, யுவராணி என்று பலரை அறிமுகம் செய்து தங்கத்தமிழ் ரசிகனின் மனதினை எஸ் ஏ சி குளிரச் செய்தார். வயதுக்கு வந்து பிட்டுப்படங்கள் பார்க்க ஆரம்பித்திருந்த காலகட்டம் என்பதால் நானும் மிக எளிதாக விஜய் படங்களை நோக்கி ஈர்க்கப்பட்டேன்.<br /><br />ஆனால் பூவே உனக்காக வெளியாகி விஜய்க்கு வேறொரு பாதை அமைத்துக் கொடுத்தது. காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய் எல்லாம் வெளியாகி மெகா ஹிட்டாக விஜய் எங்கேயோ போய் விட்டார். படங்கள் ஓடுவது போக தானும் ஒரு ரஜினி ரசிகர் என்று கிடைக்கும் கேப்பில் எல்லாம் விஜய் அடித்து விட்டது எனக்கு இன்னும் வசதியாகிப் போனது. ரஜினி வழியில் அடுத்து நமக்குப் பிடித்தது விஜய்தான் என்று தீர்மானம் ஆனது.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">அ</span>ஜித்துக்கு அப்போது பத்திரிக்கைகள் வைத்திருந்த பெயர் வாய்க்கொழுப்பு நடிகர். ஏடாகூடமாக பேட்டி கொடுப்பது அவருடைய ஸ்பெசாலிட்டி. பாசமலர்கள், ராஜாவின் பார்வையிலே என்று சின்ன சின்ன கச்சடா ரோல்களில் நடித்துக் கொண்டிருந்தவரை முதலில் அடையாளம் காட்டியது ஆசையின் வெற்றி. அதன் பின்பு ஹீரா மற்றும் சுவாதியின் காதல், திமிர்த்தனமான பேட்டிகள் என்று ஆரம்ப கட்டங்களில் அஜித்தை எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. ராசி என்றொரு படம். தானைத்தலைவி ரம்பாவுக்காகப் போய்ப் பார்த்தது. அஜித் வரும் காட்சிகளில் பெரும்பாலும் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தேன்.<br /><br />தொடர்ச்சியாக படங்கள் ஊத்திக் கொண்டிருந்த நேரத்தில்தான் எதிர்பாராமல் காதல் கோட்டை வெளியாகி சக்கைபோடு போட்டது. படத்துக்கு தேசிய விருதும் கிடைக்க அஜித்துக்கென ஒரு அடையாளம் உருவாகத் தொடங்கியது. அதில் தொடங்கி உன்னைத்தேடி, வாலி எனத் தொடர்ச்சியாக ஆறேழு படங்கள் ஹிட். அடுத்தாக அஜித்துக்கு நேர்ந்த நல்ல விசயம் ஷாலினி. அமர்க்களம் படத்தில் நடிக்கையில் இருவரும் காதல் வயப்பட அஜித் பொறுமையான மனிதனாக மாறத் தொடங்கினார். அதுவரைக்கும் மோசமானவராகப் பார்த்து வந்த மனிதனை சினிமா உலகம் சட்டென்று அற்புதமான மனிதர் என்று கொண்டாடத் தொடங்கியது. வாய்ப்புக் கேட்டு வரும் புதிய இயக்குனர்கள் எல்லாம் அஜித்தை கடவுள் ரேஞ்சுக்குப் புகழ அவரும் மேல்நோக்கி நகர ஆரம்பித்தார். தன்னை விஜய்க்குப் போட்டியாளானாக அஜித் அறிவித்துக் கொண்டதும் இந்த காலகட்டத்தில்தான் நேர்ந்தது.<br /><br />சத்தமே இல்லாமல் உள்ளே வந்த இரண்டு நடிகர்கள் சட்டென்று வளர்ந்து நாங்கள்தான் அடுத்த தலைமுறை போட்டியாளர்கள் என உருவாகி நின்றிருந்தார்கள். போட்டியில் நான் விஜயின் பக்கமிருந்தேன். அதே நேரத்தில் வாலி, கார் ரேஸ், ஷாலினியுடனான அமைதியான வாழ்க்கை என்று அஜித்தின் மீது சின்னதொரு சாஃப்ட் கார்னரும் உருவாகத் தொடங்கி இருந்தது.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">நி</span>லாவே வா ரிலீஸ். சோலைமலை தியேட்டரில் காலை எட்டு மணிக்கெல்லாம் ரசிகர்கள் குவிந்து விட்டோம். அந்தத் தியேட்டரில் ஒரு நல்ல விசயம் - சைக்கிள் டோக்கனுக்கு டிக்கெட் தருவார்கள். முண்டியடித்து முன்னால் போய் வரிசையில் நின்றால் மதியம் மூணு மணி வரைக்கும் பொட்டி வரவில்லை. வந்து படம் போட்டபின்பு ஏண்டா பொட்டி வந்தது என்றாகி விட்டது. நாலு கிமீ கடலுக்குள் போன விஜயை சிலுவ என்று கத்தி சுவலட்சுமி கூப்பிட்டுக்கொண்டிருந்தபோது நாங்கள் நாற்பது கிமீ வேகத்தில் தியேட்டரை விட்டு ஓடிக் கொண்டிருந்தோம். அங்கே ஆரம்பித்தது சனியன்.<br /><br />காதல்னா என்னன்னு தெரியுமா என வாயசைக்காமல் ஒவ்வொரு படத்திலும் விஜய் வசனம் பேசித்தள்ள எனக்கு வாயில் நுரை தள்ள ஆரம்பித்தது. நெஞ்சினிலே, நேருக்கு நேர், என்றென்றும் காதல் என வரிசையாகப் படங்கள். வருவியா வருவியா தியேட்டருக்கு வருவியா என்று கண்ணில் பட்டவர்களை எல்லாம் இழுத்து வைத்து அறைந்து கொண்டிருந்தார் மனுசன். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல வந்தது கண்ணுக்குள் நிலவு. படம் பார்த்த அத்தனை பேரும் பைத்தியம் பிடித்து வெளியே வந்தோம். ஆணியே பிடுங்க வேண்டாம் என மண்டை காய்ந்து சுத்திக் கொண்டிருந்தபோது தான் அஜித்துக்கு முகவரி வெளியானது.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">நா</span>ன் இதுவரைக்கும் பார்த்த படங்களில் மிகப்பிடித்தவை எனச் சொன்னால் அதில் கண்டிப்பாக முகவரிக்கும் இடமிருக்கும். ரொம்பவே இயல்பான கதை. வாழ்வில் வெற்றி பெறத் துடிக்கும் ஒரு இளம் கலைஞனின் வலியை அச்சு அசலாகப் பிரதிபலித்து இருந்தார் அஜித். அந்தப் படத்தோடு நான் கட்சி மாறிவிட்டேன். அதன் பிறகு வெளியான தீனா அஜித்தை ”தல” ஆக்கியது. சிட்டிசன், ரெட் என்று ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் வித்தியாசம் இருந்ததே அஜித்தை ஆதரிக்க எனக்குப் போதுமானதாக இருந்தது. <br /><br />ஆக்சிடண்ட் ஆகியும் சிரமப்பட்டு நடிக்கிறார், தனிப்பட்ட முறையில் நேர்மையானவர், மனதில் பட்டதை தயங்காமல் பேசுபவர், ரசிகர்களை தன் சுயலாபத்துக்குப் பயன்படுத்தாதவர் என்றெல்லாம் பத்திரிக்கைகள் தலைக்கு மேல் தூக்கிப்பிடிக்க அஜித் இப்போது எனக்கு மிகவும் நெருக்கமானவராகவும் அதே நேரத்தில் அரசியலுக்காக தன் ரசிகர்களைத் தயார் செய்து வந்த விஜய் பிடிக்காதவராகவும் மாறி இருந்தார். வேறு எந்த நடிகரின் படபூஜைகளுக்கும் வராத ரஜினி அஜித் பட பூஜைகளுக்கு வந்தது தன்னுடைய வாரிசு அவர்தானென சொல்வதாகவே நாங்கள் எடுத்துக் கொண்டோம்.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">அ</span>ஜித் படங்களை பார்த்து ரசிப்பதைக் காட்டிலும் முதல் நாளே விஜய் படங்களைப் பார்த்துக் கிண்டலடிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. புறாவுக்கு பெல் அடிக்கிறாண்டா என்று ஆரம்பித்து உண்மைக் காதல்னா சொல்லு ****க்கூடத் தர்றேன் என்று சகட்டுமேனிக்கு ஓட்டினால் உடன் இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு பொறி பறக்கும். படம் வெளியாகும் முதல் நாள் கூட்டமாகப் போய் விஜய் ரசிகர்களோடு ஒரண்ட இழுப்பது ஒரு சுகமான அனுபவம்.<br /><br />மதுர படம் ரிலீசான நேரம். முதல் நாள் இரவுக் காட்சி. உடுமலைப்பேட்டையில் நண்பர்களோடு படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வாய் பேச முடியாத பெண் ஒருத்தியை விஜய் பேச வைக்கும் காட்சி. என்னால் சிரிப்பை அடக்கமுடியாமல் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தேன். உடன் இருந்த நண்பர்களில் ஒருவன் தீவிர விஜய் ரசிகன். அதான் படம் பிடிக்கல்லீல்ல அப்புறம் என்ன டாஷுக்கு மொத நாளே பார்த்துட்டு வயிறெறியணும் என்று காய்ந்து தள்ளி விட்டான். எனக்கு சுருக்கென்று ஆகி விட்டது. ஆமாம்தானே? பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு ஏன் முதல் நாளே பார்க்க வேண்டும்? இடைவேளையோடு வெளியேறினேன். அதுதான் நான் கடைசியாக விஜய் படம் பார்த்தது. பெருந்துறையில் இருந்து மதுரை வரும் வழியில் பஸ்ஸில் சிவகாசி போட்டான் என்று டிக்கெட் எடுத்திருந்தும் பாதி வழியிலேயே இறங்கிக் கொள்ளும் அளவுக்கு இன்றைக்கும் கொள்கைப் பிடிப்போடு இருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.<br /><br /><span><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">அ</span>ஜித்</span> விஜய் போட்டியில் மிகவும் சுவாரசியமான விசயம் ரசிகர்கள் பட வெளியீட்டன்று ஒட்டும் போஸ்டர்கள்தான். கடவுளைப் பார்த்தது எவண்டா தலயை ஜெயிச்சது எவண்டா இளைய தலைவலியே உனக்கு நாங்கதான் எமன்டா என்பது ஒருபக்கம் இருக்கும். தளபதி தான் வெயிட்டு தறு”தல” எல்லாம் வேஸ்ட்டு என இன்னொரு பக்கம் களைகட்டும். இவர்கள் என்ன போஸ்டர் ஒட்டுகிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காகவே படம் வெளியாகும் தினத்தில் வண்டியை எடுத்துக்கொண்டு ரவுண்ட்ஸ் போய்வருவோம். நமது நேரம் நன்றாக இருந்தால் தியேட்டரிலேயே அடிதடிகள் நடப்பதைப் பார்க்கும் அதிர்ஷ்டமும் கிடைக்கும். படம் நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ரசிகர்களின் அக்கப்போரு பார்க்கப் பார்க்க சலிக்காது. ஆகமொத்தம் படம் வெளியாகும் நாளில் நமக்கு நன்றாகப் பொழுதுபோகும். சமீபமாக இரண்டு நடிகர்களும் ஒன்றாக சேர்ந்து போஸ் கொடுப்பது, நண்பர்கள் என்று பேட்டி கொடுப்பது என்றிருந்தாலும் ரசிகர்களுக்கு நடுவே இருக்கும் பகை தீரும் என எனக்குத் தோன்றவில்லை. நடிகர்களிடையே போட்டி இருக்கலாம் பொறாமை இருக்கக்கூடாது என்று மைண்ட் வாய்ஸ் கேட்டாலும் அதை எல்லாம் பார்த்தால் தொழில் பண்ண முடியுமா பாஸ்?<br /><br />சரி இவர்களோடு இந்தக் கச்சாயத்து எல்லாம் முடிந்துவிடும் என்று நினைத்தால்... சில நாட்களுக்கு முன்பு வாலு டீசர் வெளியானது. சிம்புவைப் பார்த்து ஹன்சிகா சொல்கிறார். ஒரு சில பசங்களப் பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும். உன்னமாதிரிப் பசங்கள பார்த்தவுடனே பிடிச்சிரும். சுத்தம்.<br /><br /><span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;">ர</span>யில்வே காலனியில் ”ரஜினி” ராமனாதன் என்றால் எல்லோருக்கும் தெரியும். ரசிகர் என்பதைக் காட்டிலும் வெறியர் என்று சொல்லலாம். எங்களுக்கு சீனியர் செட். எனக்குப் பதினைந்து வயது மூத்தவர். எல்லா மன்ற வேலைகளிலும் முதல் ஆளாக நிற்பவர். தலைவர் மட்டும் அரசியலுக்கு வரட்டும் அப்புறம் நம்ம ராஜ்ஜியம்தான் என்று எந்நேரமும் பினாத்திக் கொண்டிருந்த மனிதர். இளம் வயதில் வேஇலைக்குப் போனதைக் காட்டிலும் மன்ற வேலைகளுக்காக அவர் அலைந்தது அதிகம். போனவாரம் அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். பழைய விசயங்களை எல்லாம் தன்னை மறந்து பேசிக் கொண்டிருந்தார். கோச்சடையான் வரட்டும் பட்டையக் கிளப்பிருவோம் தம்பி எனச் சொல்லும்போது அவருக்கு அத்தனை சந்தோசம்.<br /><br />கடைசி வரைக்கும் தலைவர் அரசியலுக்கு வரலைன்னு உங்களுக்கு வருத்தமே இல்லையாண்ணே<br /><br />அது கெடக்கு தம்பி. அவர் வரலைன்னாலும் எத்தனை பேருக்கு நல்லது செய்றாரு. போதாதா<br /><br />அப்படி இல்லைண்ணே.. சரி விடுங்க.<br /><br />அப்போதுதான் கவனித்தேன். அவர் உடம்பில் அங்கங்கே காயங்கள்.<br /><br />என்னண்ணே இது.. ஒரே காயமா இருக்கு..<br /><br />அதுவா தம்பி.. நம்ம தலைவருக்கு உடம்பு சரியில்லாமப் போச்சுல.. சிங்கப்பூர் போனாரே.. அவர் கொரல அப்பக் கேட்டீங்களா தம்பி.. எனக்கு சாகலாம் போல இருந்துச்சு.. அந்த மனுசன் நல்லபடியாத் திரும்பி வரணும்ல.. அதான் திருப்பரங்குன்றதுக்கு அலகு குத்தி காவடி எடுத்தேன். எப்படி.. நம்ம பிரார்த்தனைதான். ஆள் ஜம்முன்னு துள்ளிக் குதிச்சு வந்தார் பார்த்தீங்களா<br /><br />எனக்கு என்னமோ செய்தது. கண்கள் கொஞ்சம் ஈரமாகி இருந்தன. திரையில் நடிப்பவர்கள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் திரைக்கு முன்னிருப்பவர்கள் நடிப்பதில்லை என்பது மட்டும் தெரிகிறது. அவ்வளவுதான்.<br /><br /></div>கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-89899975924915785142012-05-29T09:21:00.001+05:302012-05-29T09:21:59.434+05:30உதிரிப்பூக்கள் - 12<div style="text-align: justify;"><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">க</span>ல்லூரி முடிந்து வெளியே வந்த போது வானத்தில் மேகங்கள் திரண்டு கொண்டிருந்தன. கடந்த <span>சில</span> நாட்களாகவே மதுரையில் நல்ல மழை. வீட்டுக்கு நனையாமல் போய் விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே வண்டியைக் கிளப்பினேன். தெப்பக்குளத்தை நெருங்கியபொழுது மொபைல் அடித்தது. வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினேன். போனில் அம்மா.<br /><br />"தம்பி, வரும்போது ஒரு லிட்டர் நல்லெண்ணையும், கொஞ்சம் சின்ன வெங்காயமும் வாங்கிட்டு <span>வர்றியா</span>?"<br /><br />அம்மா எப்போதாவதுதான் என்னிடம் இது போல சொல்வது உண்டு.<br /><br />"சரிம்மா..."<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">வா</span>டிக்கையாக எண்ணெய் வாங்கும் கடை கீழவாசலில் இருக்கிறது. அவர்களிடமே வெங்காயம் எங்கே வாங்குவது என்று விசாரித்தேன். அருகில் இருக்கும் சந்துக்குள் செல்ல வேண்டும் என்றார்கள். வண்டியைத் திருப்பினேன். மழை லேசாகத் தூர ஆரம்பித்து இருந்தது.<br /><br />நான் வெங்காய மண்டியை அடைவதற்கும் மழை வலுப்பதற்கும் சரியாக இருந்தது. அவசரமாக வண்டியை <span>நிறுத்தி</span> விட்டு கடையின் வாசலில் நின்று கொண்டேன். வெளியே காய வைத்து இருந்து வெங்காயத்தை எல்லாம் ஒரு வயதான பாட்டி பெருக்கி எடுத்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் கடையின் உள்ளே மூட்டைகளை அடுக்கிக் கொண்டிருந்தார். மழை ரொம்பப் பெரிதாக பெய்யத் தொடங்கியது.<br /><br />"தம்பி, அப்படி வாசல்ல நின்னீங்கன்னா நனைஞ்சிடுவீங்க.. இப்படி உள்ள வந்து நில்லுங்க.." உள்ளே இருந்தவர் அழைத்தார். அவர்தான் கடையின் முதலாளியாக இருக்கக் கூடும்.<br /><br />"இல்லண்ணே... பரவாயில்ல.. கால்ல ஷூ போட்டிருக்கேன்.. நீங்க வேலை பாக்குற எடம்.."<br /><br />"அதனால என்ன தம்பி.. எல்லாம் நம்ம மனசுதான்... மனுஷனத்தான் முதல்ல மதிக்கணும்.. சும்மா உள்ள வாங்க.."<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">க</span>டைக்கு உள்ளே போய் நின்று கொண்டேன். ஒரு பெரிய அறை. அதன் முக்கால்வாசி இடத்தை வெங்காய மூட்டைகளும், பூண்டு மூட்டைகளும் அடைத்துக் கொண்டிருந்தன. ஒரு டேபிள், சேர். அதன் மேலே கொஞ்சம் சாமி படங்கள். பக்கத்திலேயே ஒரு எடை போடும் எந்திரம்.<br /><br />"நீங்க ...... ஸ்கூல்லையா தம்பி வேலை பாக்குறீங்க?" அவர் கேட்டபோது தான் நான் கழுத்தில் கிடக்கும் அடையாள அட்டையை இன்னும் கழட்டவில்லை என்பதையே கவனித்தேன்.<br /><br />"இல்லண்ணே.. நான் காலேஜ்ல வேலை பாக்குறேன்.. ஸ்கூல், காலேஜ் எல்லாமே ஒரே நிர்வாகம்தான்.."<br /><br />"ஏன் கேட்டேன்னா தம்பி.. எம்பிள்ளைங்க ரெண்டும் உங்க ஸ்கூல்லதான் படிக்குதுங்க.. அதுக்காக கேட்டேன்.."<br /><br />"அப்படியா.. <span>சரிங்கண்ணே</span>..." சிரித்துக் கொண்டே மழையை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். அப்போது ஹோவென சத்தம் போட்டவாறே ஒரு சிறுவர்கள் கூட்டம் சைக்கிள் டயரை உருட்டியபடிக்கு மழையில் ஆடிக் கொண்டே போனார்கள். அடித்து ஊற்றும் மழையை அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.<br /><br />"கொடுத்து வச்சவங்க.. இல்லையா தம்பி..?"<br /><br />"கண்டிப்பாண்ணே..வாழ்க்கைல வளரவே கூடாது.. எப்பவும் சின்னப் பசங்களாவே இருந்துடணும்.."<br /><br />"அப்படி எல்லாம் இல்ல தம்பி..” பெருமூச்சு ஒன்று அவரிடம் இருந்து வெளிப்பட்டது. “எல்லாம் சூழ்நிலையைப் பொறுத்துதான்.. என்னோட பிள்ளைங்களுக்கும் இந்த வயசுதான்.. ஆனா அதுங்க இந்த மாதிரி ஆடிப் பாடி சிரிச்சு விளையாண்டு நான் பார்த்ததே இல்ல.. நாமதான் வியாபாரத்துக்கு வந்துடோம்.. நம்ம பிள்ளைங்களாவது நல்லா படிக்கட்டும்னு பெரிய ஸ்கூல்ல சேர்த்து விட்டா அவங்க பிள்ளைங்கள செக்கு மாடா ஆக்கிட்டாங்க.. காலைல எட்டுல இருந்து சாயங்காலம் அஞ்சு வரைக்கும் ஸ்கூல்.. ஸ்கூல் விட்டு வந்தவுடனே டியூஷனுக்குப் போயிட்டு ஒன்பது மணிக்குத்தான் வரும்ங்க.. அதுக்கு அப்புறம் கொஞ்சம் டிவி.. தூங்கிடும்ங்க... இதுதான் வாழ்க்கைன்னு ஆகிப்போச்சு தம்பி.."<br /><br />நான் ஏதும் பேசாமல் அவர் முகத்தை பார்த்தேன். அதில் ஒரு சின்ன வேதனை இருந்தது. அவரே தொடர்ந்தார்.<br /><br />"ஏதோ ஏன் வீட்டுக்காரம்மா இருக்குற தைரியத்துலதான் தம்பி என் பொழப்பு ஓடிக்கிட்டு இருக்கு.. அது பொறுமையா பிள்ளைங்கள பார்த்துக்குரதாலத்தான் நான் நிம்மதியா இருக்கேன்.. பிள்ளைங்க கூட சேர்ந்து வெளிய கொள்ள போக முடியல.. ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் தான் அதுங்களுக்கு லீவு.. ஆனா அன்னைக்கு நான் லைனுக்கு போனாத்தான் கலெக்ஷன்... யாருக்காக சம்பாதிக்கிறோமோ, அவங்க கூட சந்தோஷமா இருக்க முடியாட்டி எதுக்கு இந்த வாழ்க்கைன்னு ரொம்பக் கோபமா வருது தம்பி.."<br /><br />எளிமையாக அவர் பேசினாலும் அந்த வார்த்தைகளில் இருந்த உண்மை என்னை சுட்டது.<br /><br />"ஏதோ உங்க கிட்ட பேசணும்னு தோணுச்சு தம்பி.. தப்பா எடுத்துக்காதீங்க.."<br /><br />"அய்யய்யோ.. என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க... உங்க கூட பேசுனதுல எனக்கும் சந்தோஷம்தாண்ணே .."<br /><br />அவர் முகம் கொஞ்சம் தெளிவு அடைந்தது. மழை கொஞ்சம் சிறுத்திருக்க எனக்குத் தேவையான வெங்காயத்தை வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.<br /><br />"இருங்க தம்பி.. மழைல நனையாமப் போங்க.." என்று சொல்லியவாறே அவருடைய ஹெல்மட்டைக் கொடுத்தார். "நேரம் கிடைக்குறப்ப திருப்பிக் <span>கொண்டு</span> வந்து கொடுங்க.." நன்றி சொல்லி வாங்கிக் கொண்டேன்.<br /><br /><span><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">ம</span>னதுக்குள்</span> அந்த மனிதர் சொன்ன விஷயங்கள் ஓடிக்கொண்டே இருந்தன. இந்த வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் தான் என்ன? வாழ்க்கையை நாம் துரத்திக் கொண்டிருக்கிறோமா அல்லது வாழ்க்கை நம்மை துரத்துகிறதா? மழைத்துளிகள் முகத்தில் அறைய வண்டியைக் கிளப்பினேன். </div>கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-27116661177904564902012-05-17T11:54:00.000+05:302012-05-17T11:56:50.139+05:30சொற்களின் நீரூற்றும் நிறமற்றப் பச்சோந்தியும்<span style="font-weight: bold;">(உயிர்மொழி ஏப்ரல் இதழில் வெளியான கவிதை)</span><br /><br />இருளென்றும் வெளிச்சமென்றும்<br />பிரித்தறிய முடியாப் பொழுதுகளாலான<br />அடர்கானகத்தின் நடுவே<br />மலையடிவாரத்தில் தான் தேடிவந்த<br />சொற்களின் நீரூற்றைக்<br />கண்டுபிடித்தான் மந்திரன்<br />மட்டற்ற மகிழ்ச்சியுடன்<br />அதனுட் புக முற்பட்டவனைத்<br />தடுத்து நிறுத்திய மாயக்குரல்<br />முன்புதிரைத் தீர்த்தபின்னரே<br />நீரூற்றுக்குள் நுழையமுடியுமென எடுத்துரைக்க<br />மந்திரனின் கண்முன் விரிந்தது<br />அரூபத்திரையில் பொன்னிற எண்களினாலான புதிர்<br />பின் தொடர்ந்த தனிமையைப் பச்சோந்தி என உருமாற்றி<br />தோளின் மீது இருத்தியவனாக புதிருக்குள் நுழைந்தான்<br />பூஜ்யம் முதல் ஒன்பது வரையிலான எண்களும்<br />ஆயிரம் கட்டங்களும் கொண்ட புதிர்<br />காலத்தோடு தன்னிருப்பை மாற்றிக் கொண்டேயிருக்க<br />காலவெளியில் மந்திரனும் சுழன்றபடியே<br />எண்களைக் கட்டங்களுக்குள் அடக்கவியலாது<br />மூச்சுத்திணறிக் கொண்டிருந்தான்<br />புதிருக்குள் தொலைந்து போயிருந்த<br />பச்சோந்தியின் உடம்பிலிருந்து நிறங்கள் உதிரலாயின<br />வனமெங்கும் இருளப்பிய கிரகணப் பொழுதில்<br />புதிரத்தனையும் பொருத்தி முடித்ததாக<br />நம்பியவன் கண்கள் வலது மூலையின் நிரப்பப்படாத<br />இரு கட்டங்களில் இடறிவிழுந்தன<br />பூர்ணசமர்ப்பணமாய்<br />வாளெடுத்து தன் கழுத்தை<br />வெட்டியெறிகையில்<br />துண்டாகிய தலை பூஜ்யம்<br />தனியே கிடந்த உடல் ஒன்று<br />தீர்ந்துபோனது புதிர்<br />நிறமற்ற பச்சோந்தியின்<br />கண்ணீர்த்துளிகள்<br />காற்றில் விசித்தபடி<br />தனித்தலைகின்றனகார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-81860379571547964572012-04-30T09:35:00.001+05:302012-04-30T10:23:52.738+05:30உதிரிப்பூக்கள் - 11<div style="text-align: justify;"><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">நா</span>ன் வேலை பார்க்கும் கல்லூரிக்குப் பின்புறம் ஒரு பெரிய பொட்டல்காடு இருக்கிறது. எந்நேரம் பார்த்தாலும் அங்கே ஏதாவது ஒரு குரூப் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும். டவுசர் போட்ட சின்னப்பையன் முதல் கைலி கட்டிய பெரிய மனிதன் வரை எந்த பாகுபாடும் இல்லாமல் அந்தக் கூட்டத்தில் இருப்பார்கள். <span>மதிய</span> நேரத்து மொட்டை வெயிலோ மழையோ அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்காது. எந்நேரமும் கிரிக்கெட்தான். எந்தக் கவலையும் இன்றி நாமும் அவர்களைப் போல விளையாட முடியவில்லையே என்று பொறாமையாக இருக்கும்.<br /><br />இந்தியாவில் இன்று ஜாதி மற்றும் கரப்பான்பூச்சிக்கு அடுத்தபடியாக <span>கிரிக்கெட் ஒன்றுதான் </span>எல்லா இடங்களிலும் பரவலாக விரவிக் கிடக்கிறது. வெளியூர் மற்றும் வெளிமாநிலப் பயணங்களின் போதும் தெருவில் எனக்கு அதிகம் பார்க்கக் கிடைக்கும் விளையாட்டு கிரிக்கெட் தான். <span>குறிப்பாக</span> <span>ஐ</span> <span>பி</span> <span>எல்லின்</span> <span>வருகை</span> <span>கிரிக்கெட்டை</span> <span>விளையாட்டு</span> <span>என்பதிலிருந்து</span> <span>வேறொரு</span> <span>இடத்துக்கு</span> <span>நகர்த்தி</span> <span>இருக்கிறது</span>. சச்சினைத் தங்கள் <span>கடவுள்</span> <span>எனக்</span> <span>கொண்டாடிய</span> மக்களை, <span>அவரை</span> <span>வீழ்த்தி</span> <span>விட்டால்</span> <span>போதும்</span> <span>கண்டிப்பாக</span> <span>நாம்</span> <span>ஜெயித்து</span> <span>விடலாம்</span>, <span>எனப்</span> <span>பிரார்த்திக்க</span> <span>வைக்கும்</span> <span>நிலை</span> இன்றைக்கு <span>வந்தாகி</span> <span>விட்டது</span>.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">ஒ</span>ரு மட்டையைக் கொண்டு பந்தை அடிக்க வேண்டும் என்பதாக எனக்கு கிரிக்கெட் <span>அறிமுகம்</span> ஆனபோது ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். அடுப்பெரிக்க வைத்து இருக்கும் விறகும் பிளாஸ்டிக் பந்தும்தான் நான் முதன்முதலில் கிரிக்கெட் ஆடிய உபகரணங்கள். யார் அதிகம் பேட் செய்வது என்கிற தகராறில் விறகு பேட் வாளாய் மாறி சண்டை போட்டு கட்டை விரல் நகத்தைப் பெயர்த்துக் கொண்டதுதான் எனது முதல் விழுப்புண். ஆறாவது படிக்கும் காலத்தில் சுப்பரமணியபுரம் ஏரியாவுக்கு மாறிய பிறகுதான் நான் சீரியசாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது.<br /><br /><span>பாலகுருகுலம்</span> ஸ்கூல் பக்கத்தில் இருந்து ரைஸ்மில் கிரவுண்ட் தான் எங்கள் பிளேகிரவுண்ட். <span>எதிர்</span> வீட்டு ராஜசேகர் அண்ணனின் டீமில் என்னைச் சேர்த்துக் கொண்டார்கள். என்னுடைய பவுலிங்கும் ஃபீல்டிங்கும் ரொம்பக் கேவலமாக இருக்கும் பேட்டிங் கொஞ்சம் கேவலமாக இருக்கும் என்பதால் ஏழாவது அல்லது எட்டாவதாக இறக்கி விடுவார்கள். பெரும்பாலும் கீப்பருக்குப் பின்னால் நின்று பந்து பொறுக்கி போடுவதுதான் என்னுடைய முக்கியமான வேலை.<br /><br />அன்றைக்கு பதினைந்து ஓவர்கள் கொண்டதொரு பால் மேட்ச். <span>எங்கள்</span> அணிதான் பேட்டிங். முதல் <span>நான்கு</span> ஓவருக்குள்ளேயே ஆறு விக்கெட் போயிந்தி. ஏழாவதாக நான் இறங்குகிறேன். எதிர் முனையில் இருக்கும் குட்டை குமார் நன்றாக விளையாடக் கூடியவன் என்பதால் எப்படியாவது அவுட் ஆகாமல் மட்டும் இருடா என்று என்னிடம் வந்து சொல்லிப் போனான். அன்றைக்குப் பார்த்து எனக்கு என்ன ஆனதோ தெரியவில்லை சன்னதம் வந்தாற்போல ஆடி விட்டேன்.<br /><br /><span>போடுகிற</span> பந்தை எல்லாம் காலிலேயே குத்திக் கொண்டிருந்தது வசதியாகப் போக சிக்சும் ஃபோருமாகப் பறந்தது. எங்கள் ஆட்டம் முடிந்த போது நான் எண்பது ரன்னும் குமார் அறுபதும் அடித்து இருந்தோம். அபார வெற்றி. மக்கள் என்னைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். அன்றிலிருந்து நானும் குட்டை குமாரும் அணியின் முக்கியமான இணையாக மாறி விட்டோம். எல்லாம் நல்ல படியாகப் போய்க் கொண்டிருந்தது, நான் குட்டை குமாரின் தங்கைக்கு லவ் லெட்டர் கொடுக்கும் வரை.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">ர</span>யில்வே காலனிக்கு வந்த பிறகு வேறொரு டீம். ஆனால் இங்கு நான்தான் கேப்டன். ரப்பர் பந்திலிருந்து பீஸ்பாலுக்கு நாங்கள் புரமோஷன் வாங்கியது இந்தக் காலத்தில்தான். காலனியின் வீதிகளில் விளையாட தனித்திறமை வேண்டும். கடுமையான விதிகளுக்கு உட்பட்டு களம் இறங்குவோம். வாதாமரம் தான் ஸ்டம்ப். ஓட்டின் மீது அடித்தால் அவுட். வேலி கட்டிய வீடுகளுக்குள் பந்து நேராய்ப் போய் விழுந்தாலும் அவுட். அதுவும் பந்து போய் விழும் வீடு துரைசானிகளின் வீடாய் இருந்தால் பந்தைத் திருப்பி வாங்குவதற்குள் தாவு தீர்ந்து விடும். நிறைய பேர் பந்தை அறுத்துத்தான் திருப்பித் தருவார்கள். திட்டிக் கொண்டே திரும்பி வருவோம்.<br /><br />கல்லூரியில் சேர்ந்தபின்பாக கிரிக்கெட் விளையாடுவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து போனது. இன்றைக்கு கல்லூரி ஆண்டு விழாக்களில் எப்போதாவது மாணவர் ஆசிரியர் போட்டி வைத்தால் மட்டும் கலந்து கொள்வது என்கிற நிலைக்கு விளையாட்டு என்பது குறைந்து போய் விட்டது. இருந்தாலும் பால்யத்தின் பல இனிமையான நினைவுகளுக்கு கிரிக்கெட் விளையாட்டும் ஒரு காரணம் என்பதை என்னால் மறுக்க முடியாது. அதே நேரத்தில் சின்ன வயது நினைவுகள் மற்றும் கொண்டாட்டங்கள் பற்றிப் பேசும்போது கிரிக்கெட் தவிர்த்து <span>சொல்வதற்கும்</span> எங்களுக்கு நிறைய விளையாட்டுகள் இருந்தன.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">ப</span>ள்ளிக்கூடத்தில் பி டி பீரியட் என்று தனியாக ஒரு ஹவர் இருக்கும். அந்த நேரத்தில் விளையாடுவதற்கு என்று எங்கள் பள்ளிக்கென ஒரு ஸ்பெஷல் விளையாட்டு இருந்தது. மொத்த வகுப்பையும் இரண்டாகப் பிரித்து வரிசையாக ஆளுக்கொரு எண் கொடுத்து விடுவார்கள். இப்போது இரண்டு அணியிலும் தலா முப்பது எண்களைத் தாங்கிக் கொண்டு முப்பது பேர் இருப்போம். இரண்டு அணிக்கும் நடுவே ஒரு வட்டம் வரைந்து உள்ளுக்குள் ஒரு கர்ச்சீப்பை வைத்து விடுவார்கள். ஆட்டதுக்கு களம் ரெடி.<br /><br />இப்போது நடுவராக இருக்கும் பி டி மாஸ்டர் ஒரு எண்ணை உரத்துச் சொல்வார். அந்த எண்ணுக்குரிய நபர்கள் இருவரும் வட்டதுக்கு அருகே வந்து விடுவார்கள். மற்றவர் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு அந்தக் கர்ச்சீப்பை எடுத்துக் கொண்டு மீண்டும் தங்கள் அணிக்குத் திரும்ப வேண்டும். அப்படி ஒருவர் எடுத்து வந்து விட்டால் அந்த அணிக்கு ஒரு பாயிண்ட். எடுத்தவர் அணியின் எல்லைக் கோட்டைத் தொடுவதற்குள் மற்றவர் இவரைத் தொட்டுவிட்டால் எதிரணிக்கு ஒரு பாயிண்ட். இப்படியாகப் போகும் ஆட்டத்தில் கிளுகிளுப்பே அழைக்கப்படும் <span>எண்களுக்கு</span> உரிய மக்கள் எதிர்<span>பாலினத்தவர்களாக</span> இருப்பதில்தான் இருக்கும். வாரம் பூராவும் இந்த ஒற்றை ஹவருக்காக காத்திருந்து விளையாடுவோம்.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">எ</span>ன்னுடைய நெருங்கிய சினேகிதிகள் எல்லாரும் எனக்கு சுப்பிரமணியபுரம் வந்த பிறகு கிடைத்தவர்கள். அங்கே இருந்த காலகட்டத்தில் நான் <span>ஆண்பிள்ளைகளைக்</span> காட்டிலும் பெண்களோடுதான் அதிகமாக விளையாடுவேன். தில்லி தில்லி பொம்மக்கா, கல்லா மண்ணா, கரண்ட் பாக்ஸ், வளையல் ஜோடி சேர்த்து ஆடுவது, சொட்டாங்கல், பிள்ளைப்பந்து, நாடு பிடிச்சு ஆடுவது என்று வித விதமான விளையாட்டுகளில் நேரம் போவதே தெரியாது. பசங்களோடு சேர்ந்து கொள்வதில்லை என்று பையன்கள் கண்ட மேனிக்கு வைவார்கள். இதை எல்லாம் பார்த்தால் பிழைப்பு நடக்குமா என்று போய்க் கொண்டே இருப்பேன்.<br /><br />அந்தக் காலகட்டத்தில் எங்கள் ஏரியாப் பையன்களின் மத்தில் பிரபலமாக இருந்த <span>விளையாட்டுக்களில்</span> முக்கியமானது ரவுண்டு காத்து. ஏரியாவில் நின்று கொண்டிருக்கும் சைக்கிள்களில் எல்லாம் காற்றைப் பிடுங்கி விட்டுக் கொண்டே போவதுதான் விளையாட்டு. ஆட்டம் இரண்டு நாட்களுக்கு இரண்டு அணிகளுகு இடையே நடக்கும். முதல் நாள் டாசில் வென்ற அணி காத்துப் பிடுங்கப் போகும்போது எதிரணியில் இருந்து கணக்கெடுக்க ஒரு அம்பயரும் கூடவே போக வேண்டும். இரண்டாவது நாள் அடுத்த அணி வேட்டைக்குப் போகும். முடிவில் அதிகமான சைக்கிள் டயர்களைப் பதம் பார்த்தவர்களே வெற்றி பெற்றவர்கள். தோற்ற அணி மற்றவர்களுக்கு வடையும் டீயும் வாங்கித்தர வேண்டும். இன்னொரு முக்கியமான ஆட்டம் ரவுண்டு கண்ணாமூச்சி. ஏரியாவில் இருக்கும் பனிரெண்டு தெருக்களில் எங்கு வேண்டுமானாலும் ஒளிந்து கொள்ளலாம். தேடி வருபவன் எல்லாரையும் கண்டுபிடிக்க சில சமயங்களில் ஏழு எட்டு மணி நேரங்கள் ஆகும்.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">வி</span>ளையாட்டுகள் எல்லாவற்றுக்குமே சீசன் உண்டு. ஒரு விளையாட்டு அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை ஓடும். பிறகு வேறொரு விளையாட்டு ஆரம்பித்து விடும். பெரும்பாலும் முழுப்பரிட்சை விடுமுறையில் பம்பர சீசனில் தான் எல்லாம் ஆரம்பிக்கும். அபிட்டு, அங்கோஷு, <span>சாட்டை</span> மேல சாட்ட வச்சு சொடக்சைன் என்பதான சத்தங்கள் தெருவெங்கும் நிரம்பி வழியும். பம்பரத்தைப் பொறுத்தவரை ஆக்கர்பார்தான் சரியான ஆட்டம். பத்து ரவுண்டு வரை உருட்டி இறுதியாகச் சிக்கிய பம்பரத்தை சாக்கடையில் ஊறப்போட்டு கல்லைத் தூக்கிப் போட்டு உடைப்பதில் இருக்கும் சுகமே அலாதி.<br /><br /><span>பம்பரம்</span> முடிந்து அடுத்ததாக கோலிகுண்டு சீசன் தொடங்கும். அதன் பின்பாக தீப்பெட்டி அட்டை, சிகரெட் அட்டை, லாட்டரி சீட்டு என்று விதம் விதமான ஆட்ட சீசன்கள் வந்தப்டியே இருக்கும். தெருதெருவாக சுற்றி ஒரு குப்பைத் தொட்டி விடாமல் பொறுக்கி தீப்பெட்டி அட்டைகளும் சிகரெட் அட்டைகளும் சேகரிப்பதில் நண்பர்களுக்கு இடையே அடிதடி கூட நடக்கும். அதிலும் வெளிநாட்டு சிகரட் அட்டைகளுக்குக் கூடுதல் மவுசு வேறு. அதன் மதிப்பு மட்டும் கோடிகளில் இருக்கும். உள்ளூர் சிசர்ஸின் மதிப்பு வெறும் ஐம்பதுதான். சேகரித்த அட்டைகளைக் கொண்டு சில்லாக்கில் செதுக்கி ஆடுவது, பூவா தலையா ஆடுவது என்று ஆட்டங்கள் களைகட்டும். நடுவே உலக்கோப்பை ஃபுட்பால் அட்டை, கிரிக்கெட் அட்டை, ரெஸ்லிங் அட்டை என்று வந்தால் அதற்கெனத் தனி சீசன்.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">எ</span>த்தனை விளையாட்டுகள். இதை எல்லாம் நாம் ஆடி இருக்கிறோம் இப்படி ஒரு வாழ்க்கை வந்து இருக்கிறோம் என்று நினைக்கும்போதே உற்சாகமாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் இன்றைக்குத் தெருக்களில் இவற்றில் எதையும் பார்க்க முடியவில்லை என்பதும் வருத்தமாக இருக்கிறது. ஹேண்ட் கிரிக்கெட்டிலும் வீடியோ கேம்சிலும் உட்கார்ந்து இருக்கும் இந்தக் காலப் பிள்ளைகளுக்கு மொட்டை மாடி நிலவில் அமர்ந்து காலாட்டுமணி கையாட்டுமணி ஒத்த முட்டையத் தின்னுட்டு ஊள முட்டையக் கொண்டுவா என்பதெல்லாம் வெறும் கதையாக மட்டுமே இருக்கும் என்று நினைக்கையில் பெருமூச்சு விடுவதைத் தாண்டி நாம் வேறென்ன செய்து விட முடியும்?<br /><br /></div>கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-8017624343263881662012-04-14T09:15:00.001+05:302012-04-14T10:02:14.018+05:30ஒரு கல் ஒரு கண்ணாடி - ஒரு பின்நவீனத்துவப் பார்வை<div style="text-align: justify;">ரமணிசந்திரன் என்றொரு எழுத்தாளர் இருக்கிறார். தமிழில் இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நாவல்களை எழுதிக் கொண்டிருப்பவர். எனக்குத் தெரிந்த எல்லாப் பெண்களுக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும். ஆனால், நான் வாசித்த வரையில், அவரிடம் இருப்பது ஒரே கதைதான். காதலாகிக் கசிந்துருகும் ஒரு ஆணும் பெண்ணும். பெரும்பாலும் அந்தப் பெண் ஏழையாகவும் ஆண் பணக்காரனாகவும் இருப்பார்கள். திடீரென ஆணுக்குப் பெண் மீது சந்தேகம் வந்து பிரிவார்கள். நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு இருவரும் சந்திக்கும்போது பெண் ஆணிடம் வேலை செய்திட வேண்டிய சூழல் நேரும். பிறகு அவனுடைய அண்மையை விட்டு விலகிட முடியாமல் அவள் தன்னைத் தொலைப்பதும் பிரச்சினைகள் தீர்ந்து பெரிய மனதோடு அவன் அவளை ஏற்றுக் கொள்வதும் எனக் கதை முடியும். கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒற்றைக் கதையோடு தமிழ் சினிமாவை ஒரு கை பார்த்திடக் களம் இறங்கி இருக்கும் எம்.ராஜேஷின் மூன்றாவது படம்தான் ஒரு கல் ஒரு கண்ணாடி.<br /><br />பொறுப்பே இல்லாத ஒரு ஆண். வீட்டில் வம்பு வளர்ப்பதும் தண்ணி அடிப்பதும் பெண்கள் பின்னால் சுற்றுவதும் அன்றி வேறேதும் தெரியாதவன். அவனைக் கூட இருந்து வழிநடத்தும் நண்பன். தனது மகன் தப்பே செய்தாலும் கூடவே இருந்து ஊக்கம் தரும் அம்மா. எதேச்சையாகப் பார்க்கும் பெண்ணோடு காதல். அவளுடைய அப்பா கண்டிப்பாக காதலுக்கு எதிரியாக இருப்பார். தொடர்ச்சியான வழிதல் மற்றும் மோதலுக்குப் பிறகு உறுதியாகும் காதல். எல்லாம் நல்லபடியாக முடிந்தது எனும் நிலையில் நண்பனை முன்னிட்டு ஒரு பிரிவு. கடைசியில் காதலர்கள் ஒன்றுசேர சுபம். கதை என்கிற விசயத்தைப் பற்றி கவலையே படாது கொண்டாட்டத்தை நம்பிக் களம் இறங்கி இருக்குறார் இயக்குனர்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEr2_kDmMqxCH80WuYHccbOgwCgG3C071hQfydXBxO1GeOD0CPtZz0M4q37GcNaEdfDs7IQkLs553kR45KG8CifrPeS4wzlKfrVuxzuTSl1J0tRdq2bB2jjPW6fY_Bk1S84_Be6mzhQc4/s1600/ok-ok.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgEr2_kDmMqxCH80WuYHccbOgwCgG3C071hQfydXBxO1GeOD0CPtZz0M4q37GcNaEdfDs7IQkLs553kR45KG8CifrPeS4wzlKfrVuxzuTSl1J0tRdq2bB2jjPW6fY_Bk1S84_Be6mzhQc4/s400/ok-ok.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5731100470105194754" border="0" /></a><br /><br />என்றாலும் மூன்றாம் காலனிய ஆதிக்கச் சிந்தனைகளுக்கு எதிரான உதிரிகளின் நடவடிக்கைகளைப் பதிவு செய்வதோடு சில பல புனித பிம்பங்களை உடைத்தெறிவதோடு நம்பப்பட்ட உண்மைகளையும் சொல்லப்பட்ட நியாயங்களையும் விமர்சனத்துக்கு உள்ளாக்குவதாலும் குடி உடல்நலத்துக்குக் கேடு என்கிற வரிகளைச் சேர்த்துக் கொண்டு படம் முழுவதும் குடியைப் பிரதானப்படுத்தி இந்திய சென்சார் விதிகளை எள்ளி நகையாடுவதோடு எல்லாவற்றையும் பகடி செய்யும் நோக்குடன் மையத்தைச் சிதறடிக்கும் பின்நவீனத்துவப் போக்குகள் படம் முழுவதும் நிரம்பி வழிகின்றன என்கிற வகையிலும் ஒரு கல் ஒரு கண்ணாடி மிக முக்கியமான படமாக மாறுகிறது.<br /><br />தமிழ் சினிமாவின் நாயகன் என்கிற கற்பிக்கப்பட்ட உண்மையின் பேருருவை ஒன்றுமில்லாததாக கலைத்துப் போட்டு உடன் வரும் நண்பனை முன்னிறுத்திப் புதியதொரு சகாப்தம் படைக்கிறார்கள். எதிலும் நிலையில்லாதவனாக யாராலும் நம்ப முடியாதவனாக நாயகனுடைய பாத்திரம் இருப்பது பின்காலனிய காலகட்டத்தின் மறுக்கவியலாக் கூறுகளைப் பிரதிபலிக்கிறது. இத்தனை காலம் உடற்பயிற்சி நடனத்தின் பிரதிநிதியாக தான் ஒருவன் மட்டுமே இருக்கிறோம் என்கிற கே.பாக்கியராஜின் இறுமாப்பையும் அவருடைய சர்வாதிகாரத்தையும் உதயநிதி ஸ்டாலின் என்கிற அஸ்திரத்தைக் கொண்டு வீழ்த்தி இருக்கிறார் இயக்குனர். காதல் சோகம் பாசம் கோபம் என எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான முகம் கொண்டு நிற்பதன் மூலமாக புதுவிதமான நடிப்பு முறையையும் செய்து பார்த்திருக்கிறார்கள் எனும்போது இயக்குனரின் பரீட்சார்த்த ஆர்வங்களை நம்மால் வியக்காமல் இருக்க முடிவதில்லை. மோந்து பார்த்தாலே மட்டையாயிடுவாண்டா என்கிற வாய்மொழி வழக்காடலை முதன்முறையாக காட்சிப்படுத்திக் காட்டி இருக்கும் இயக்குனரின் தைரியம் அசாத்தியமானதும் கூட.<br /><br />பிரதிக்கு உள்ளேயே பிரதியைப் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பது பின்நவீனத்துவத்தின் மற்றொரு முக்கியமான போக்கு. நாயகன், நாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகா மோத்வானியைப் பார்க்கும் முதல் தடவையிலேயே, பித்துப் பிடித்தவன் ஆகிறான். ஆனால் நாயகியைப் பெண் பார்க்க வரும் மற்றொரு பாத்திரத்தின் மூலமாக நீ சிரிச்சா கேவலமா இருக்கு நீ போட்டிருக்க டிரஸ் பச்சக் கலரு சிங்குச்சா ஆக மொத்தம் நீ ஆண்ட்டி மாதிரி இருக்க என்று நேரடியான விமர்சனங்களை முன்வைக்கிறார் அல்லது தன் மனதில் இருக்கும் உண்மைகளை வெளிப்படுத்தவும் செய்கிறார் இயக்குனர். ஆக ஒரு வகையில் இவ்வளவுதான் உன் தேர்வா என்று இந்த இடத்தில் நாயகனைப் பார்த்து எள்ளி நகையாடுகிறார்.<br /><br />சந்தானத்தின் பாத்திரம் இந்தப்படத்தின் உச்சபட்சக் கொண்டாட்டம். தமிழ் சினிமாவின் நண்பனை நேரடியாகப் பகடி செய்கிறதன் மூலம் இதுநாள் வரை சொல்லப்பட்ட நண்பர்களின் நியாயங்களைக் கேள்விக்கு உள்ளாக்கும் பாத்திரம். தனது காதலியை அனுப்பி நண்பனின் காதலைக் கூறுபோடும் நண்பனின் குரூரத்தை இதுவரைக்கும் யாரும் தமிழில் சொன்னதில்லை என்றே சொல்லலாம். இறுதிக்காட்சியில் ஹன்சிகா திருமணத்தில் உதயநிதி ஆங்கிலத்தில் பொளந்துகட்ட அதை சந்தானம் மொழிபெயர்ப்பதும் பிரசங்கிப்பதும் வாழ்க்கை என்பதும் இது மாதிரியான எழுப்புதல் கூட்டங்களுக்கு ஒப்பானதுதான் எனச் சொல்லும் மிகக் கூர்மையான அங்கதம். ஆனாலும் படம் முழுதும் சந்தானம் தெலுங்கு நடிகர் பிரம்மானந்தத்தைப் பிரதி செய்ய முர்பட்டிருக்கிறார் என்பதைச் சின்னதொரு வருத்தத்தோடு இங்கு பதிவு செய்வது அவசியமாகிறது.<br /><br />எப்போதும் தனது இசையை தானே மீண்டும் நகல் எடுக்கும் புனித இசைப்போராளி ஹாரிஸ் இந்தப் படத்திலும் தனது திருப்பணியை தெளிவாகச் செய்திருக்கிறார். கண்களை மூடிக் கொண்டு பின்னணி இசையைக் கேட்டால் அப்படியே கஜினியில் இருந்து உருவியது தெளிவாகப் புரியும். அதே போல மொத்தத் தியேட்டரையும் நடனமாட வைக்கும் - அத்தனை பாதிக்கப்பட்டவர்கள் இங்கே இருக்கிறார்கள் - வேணாம் மச்சான் வேணாம் பாடலை ஒரு படி மேலே போய் தேவா வடிவேலும் இணையின் வாடி பொட்டப்புள்ள வெளியே பாடலில் இருந்து உருவியதின் மூலம் மாறி வரும் காலப்போக்குக்குத் தகுந்தாற்போல தானும் மறக்கூடியவன் என்பதை அழகாகப் பதிவு செய்கிறார் ஹாரிஸ்.<br /><br />அப்படியானால் இந்தப்படத்தின் ஆகப்பெரிய பிரச்சினை தான் என்ன? இயக்குனரின் மனம் ஆண்வயப்பட்டதாக இருக்கிறது. அது நாயகனின் எல்லா செயல்களையும் நியாயப்படுத்துகிறது. அவன் எத்தனை மோசமானவனாக வெட்டியான ஆளாக இருந்தாலும் பரவாயில்லை எந்த மறுதலிப்பும் இன்றி அவனை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனப் பெண்ணை நிர்ப்பந்திக்கிறது. அழகான பெண்கள் மட்டுமே சாலையில் நடமாட வேண்டும் என்பதிலும் புற அழகே காதலை முடிவு செய்கிறது என்பதிலும் நாயகியைக் கட்டாயப்படுத்தி அவள் அன்பைப் பெற்றாலும் ஆணைப் பொறுத்தவரை எதுவும் சரிதான் என்பதிலும் தென்படுவதுஆண் என்னும் அகங்காரத்தின் உச்சம். இருபது வருடம் பேசாமல் இருந்த தன் கணவன் ஒற்றை வார்த்தை பேசியவுடன் இத்தனை வருடம் ஆதரவாக இருந்த பையனை நாயகனின் அம்மா வைவதும் கூட இயக்குனரின் ஆணாதிக்க மனத்தின் வெளிப்பாடே. இத்தனைச் சிக்கல்களை முன்வைத்து பார்க்கும்போது..<br /><br /><span style="font-weight: bold;">ஏய் ஏய் நிறுத்து.. எதுக்கு இவ்ளோ மெனக்கெடுற? படம் நல்லா இருக்கா இல்லையா?</span> <span style="font-weight: bold;">சூப்பரா இருக்கு தலைவா. ஜாலியா போய் கொண்டாடிட்டு ஜாலியா வரலாம்.</span> <span style="font-weight: bold;">அவ்ளோதான. அப்புறம் எதுக்கு இப்படி ஜல்லியடிக்குற. போ.. போய் பொழப்பப் பாரு.</span> <span style="font-weight: bold;">அட.. இப்பப் பார்த்தீங்கன்னா.. விமர்சனத்துக்கு நடுவுல நீங்களும் எழுதுறவரும் பேசிக்கிறீங்க பாருங்க. இது கூட பின்நவீனத்துவக் கூறுதான். அதாவது.. கீழைத்தேய மரபுல என்ன சொல்றாங்கன்னா..</span> <span style="font-weight: bold;">டேய்.. அடிவாங்காம ஓடிப் போயிரு, இத்தோட முடிச்சுக்குவோம்.</span><br /><br /><span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;">ஒரு கல் ஒரு கண்ணாடி - கொண்டாட்டம்</span><br /></div>கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-9004515133300719962012-04-09T10:08:00.001+05:302012-04-09T10:08:00.342+05:30உதிரிப்பூக்கள் - 10<div style="text-align: justify;"><span><span><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">சி</span>ன்னப்</span></span> <span>பிள்ளையாய்</span> <span>இருந்த</span> <span>காலத்தில்</span> <span>இருந்தே</span> <span>ஆசிரியர்</span> <span>பணி</span> <span>மீது</span> <span>எனக்கு</span> <span>மிகுந்த</span> <span>ஈர்ப்பு</span> <span>உண்டு</span>. <span>அதற்குக்</span> <span>காரணம்</span> <span>இந்திரா</span> <span>அம்மா</span>. <span>என்</span> <span>அம்மாவின்</span> <span>உடன்பிறந்த</span> <span>தங்கை</span>. <span>தமிழ்ப்</span> <span>பேராசிரியை</span>. <span>விளாங்குடியில்</span> <span>ஒரு</span> <span>யூனியன்</span> <span>ஸ்கூலில்</span> <span>பணி</span>. <span>இருபத்தைந்து</span> <span>வருடங்கள்</span> <span>வேலை</span> <span>பார்த்த</span> <span>பிறகு</span> <span>சமீபமாகத்தான்</span> <span>ஓய்வு</span> <span>பெற்றார்</span>.<br /><br /><span>வீட்டுக்கு</span> <span>வரும்</span> <span>மாணவர்கள்</span> <span>இந்திரா</span> <span>அம்மாவுக்குத்</span> <span>தரும்</span> <span>மரியாதையும்</span> <span>ஆசிரியர்</span> <span>பணியின்</span> <span>மீது</span> <span>அம்மாவுக்கு</span> <span>இருந்த</span> <span>பெருமையும்</span> <span>என்னையும்</span> <span>பற்றிக்</span> <span>கொண்டதில்</span> <span>ஆச்சரியம்</span> <span>இல்லை</span>. <span>பொறியியல்</span> <span>படிப்பில்</span> <span>சேர்ந்த</span> <span>போதே</span> <span>எனது</span> <span>முடிவு</span> <span>தெளிவாக</span> <span>இருந்தது</span>. <span>படிப்பு</span> <span>முடிந்தவுடன்</span> <span>நான்</span> <span>ஆசிரியராகப்</span> <span>போகிறேன்</span>.<br /><br /><span>இன்றைக்கு</span> <span>நான்</span> <span>விரும்பிய</span> <span>வேலையை</span> <span>முழுமனதாகச்</span> <span>செய்து</span> <span>வரும்</span> <span>திருப்தி</span> <span>எனக்கு</span> <span>இருக்கிறது</span>. <span>என்னுடைய</span> <span>ஆசிரியர்கள்</span> <span>என்னிடம்</span> <span>எப்படி</span> <span>இருக்க</span> <span>வேண்டும்</span> <span>என</span> <span>நான்</span> <span>விரும்பினேனோ</span>, <span>அது</span> <span>மாதிரியான</span> <span>ஒரு</span> <span>ஆசிரியராகவே</span> <span>இருக்க</span> <span>முயற்சிக்கிறேன்</span>. <span>பாடங்களைக்</span> <span>காட்டிலும்</span> <span>அதனை</span> <span>நடத்தும்</span> <span>ஆசிரியரைப்</span> <span>பிடித்து</span> <span>விட்டாலே</span> <span>போதும்</span>, <span>மாணவர்கள்</span> <span>எளிதில்</span> <span>படித்து</span> <span>விடுகிறார்கள்</span> <span>என்பதாகப்</span> <span>புரிந்து</span> <span>கொண்டிருக்கிறேன்</span>. <span>அத்தோடு</span> , <span>படிப்பு</span> <span>என்பதைத்</span> <span>தாண்டி</span>, <span>ஒரு</span> <span>மாணவனை</span> <span>நல்ல</span> <span>மனிதனாக</span> <span>உருவாக்குவதும்</span> <span>ஒழுக்கத்தைக்</span> <span>கற்றுத்</span> <span>தருவதும்</span> <span>ஆசிரியர்களே</span> <span>என்பதையும்</span> <span>தீவிரமாக</span> <span>நம்புகிறேன்</span>.<br /><br /><span>ஆசிரியர்களைப்</span> <span>பொறுத்தவரை</span> <span>நல்லவர்</span> <span>கெட்டவர்</span> <span>என்றெல்லாம்</span> <span>கிடையாது</span>. <span>பிடிக்கும்</span> <span>பிடிக்காது</span> <span>அவ்வளவே</span>. <span>ஏதேனும்</span> <span>ஒரு</span> <span>விசயம்</span> <span>பிடித்துப்</span> <span>போய்விட்டால்</span> <span>வாழ்வில்</span> <span>கடைசி</span> <span>வரைக்கும்</span> <span>மறக்க</span> <span>முடியாதவர்களாக</span> <span>அவர்கள்</span> <span>ஆகி</span> <span>விடுவார்கள்</span>. <span>அது</span> <span>மாதிரியான</span> <span>நிறைய</span> <span>மனிதர்கள்</span> <span>என்</span> <span>வாழ்வில்</span> <span>உண்டு</span>.<br /><br /><span><span><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">எ</span>ன்னுடைய</span></span> <span>மொத்த</span> <span>பள்ளிப்படிப்பும்</span> <span>ஜீவாநகரில்</span> <span>இருக்கும்</span> <span>செவந்த்</span> <span>டே</span> <span>அட்வெண்டிஸ்ட்</span> <span>பள்ளியில்தான்</span> <span>முடிந்தது</span>. <span>நான்</span> <span>எல்</span> <span>கே</span> <span>ஜி</span> <span>சேர்ந்த</span> <span>போது</span> <span>அங்கே</span> <span>ஆசிரியராக</span> <span>சேர்ந்தவர்</span> <span>குருராஜ்</span> <span>சார்</span>. +2 <span>படித்து</span> <span>முடிக்கும்வரை</span> <span>எனக்கு</span> <span>பள்ளியில்</span> <span>நல்லதொரு</span> <span>ஆசானாகவும்</span> <span>நண்பராகவும்</span> <span>இருந்தவர்</span>.<br /><br /><span>நல்ல</span> <span>படிய</span> <span>வாரிய</span> <span>சுருட்டை</span> <span>முடி</span>. <span>பெரும்பாலும்</span> <span>வெள்ளை</span> <span>சட்டை</span> <span>கருப்பு</span> <span>பேண்ட்</span>. <span>முகத்தில்</span> <span>எப்போதும்</span> <span>தொலைந்து</span> <span>போகாத</span> <span>சிரிப்பு</span>. <span>அத்தனை</span><span>ப்</span> <span>பெற்றோரிடமும்</span> <span>தன்மையாகப்</span> <span>பழகக்</span> <span>கூடியவர்</span>. <span>இதெல்லாம்தான்</span> <span>குருராஜ்</span> <span>சாருக்கான</span> <span>அடையாளங்கள்</span>. <span>மற்ற</span> <span>ஆசிரியர்கள்</span> <span>மாணவர்கள்</span> <span>பற்றிக்</span> <span>குறை</span> <span>சொல்லும்போதெல்லாம்</span> <span>அலட்டிக்</span> <span>கொள்ளாமல்</span> <span>அனைவரையும்</span> <span>அரவணைத்துச்</span> <span>செல்லும்</span> <span>மனிதர்</span> <span>என்பதால்</span> <span>எங்கள்</span> <span>எல்லாருக்குமே</span> <span>சாரை</span> <span>ரொம்பப்</span> <span>பிடிக்கும்</span>.<br /><br /><span>எந்தப்</span> <span>பிரச்சினை</span> <span>என்றாலும்</span> <span>தைரியமாகப்</span> <span>பகிர்ந்து</span> <span>கொள்ளக்</span> <span>கூடிய</span> <span>நல்ல</span> <span>மனிதர்</span> <span>என்றாலும்</span> <span>எனக்கு</span> <span>அவரிடம்</span> <span>பிடிக்காத</span> <span>ஒரு</span> <span>விசயமும்</span> <span>இருந்தது</span>. <span>அது</span> <span>அவருடைய</span> <span>தீவிரமான</span> <span>கடவுள்</span> <span>விசுவாசம்</span>. <span>மதம்</span> <span>சார்ந்த</span> <span>என்னுடைய</span> <span>நம்பிக்கைகளோ</span> <span>அப்போது</span> <span>வேறு</span> <span>மாதிரி</span> <span>இருந்தன</span>. <span>உங்க</span> <span>நம்பிக்கைகளை</span> <span>உங்களோட</span> <span>வச்சுக்கோங்க</span> <span>சார்</span> <span>என்றால்</span> <span>மனிதர்</span> <span>கேட்க</span> <span>மாட்டார்</span>. <span>நல்ல</span> <span>விசயத்தையும்</span> <span>உண்மையையும்</span> <span>மக்களுக்கு</span> <span>எடுத்துச்</span> <span>சொல்லத்தாண்டா</span> <span>நான்</span> <span>இங்க</span> <span>வந்திருக்கேன்</span> <span>என்று</span> <span>திருப்பி</span> <span>அடிப்பார்</span>. <span>வகுப்பில்</span> <span>எங்களுக்கு</span> <span>மாரல்</span> <span>பாடங்கள்</span> <span>நடத்துவது</span> <span>அவர்தான்</span> <span>என்பதால்</span> <span>பைபிளில்</span> <span>இருந்து</span> <span>கதை</span> <span>கதையாகச்</span> <span>சொல்வார்</span>. <span>கூடவே</span> <span>சில</span> <span>ஏவுகணைகளும்</span> <span>வரும்</span>.<br /><br />“<span>முப்பத்து</span> <span>முக்கோடி</span> <span>தேவர்கள்னு</span> <span>சொல்றாங்களே</span>.. <span>அவங்க</span> <span>எல்லாம்</span> <span>யாரு</span> <span>தெரியுமா</span>? <span>ஆதியில</span> <span>கடவுள்கிட்ட</span> <span>நூறு</span> <span>கோடி</span> <span>தேவதைகள்</span> <span>இருந்தாங்க</span>. <span>அதுல</span> <span>லூசிஃபர்னு</span> <span>சொல்ற</span> <span>சாத்தான்</span> <span>பிரிஞ்சு</span> <span>வந்து</span> <span>போது</span> <span>மூணுல</span> <span>ஒரு</span> பங்கு <span>தேவதைகள்</span> <span>அவனோட</span> <span>போயிட்டாங்க</span>. <span>அவங்கதான்</span> <span>இந்த</span> <span>முப்பத்து</span> <span>முக்கோடி</span> <span>தேவர்கள்</span>. <span>புரியுதா</span>.. <span>அத்தனையும்</span> <span>பேய்டா</span> <span>தம்பிகளா</span>..”<br /><br /><span>அது</span> <span>எப்படிறா</span> <span>அவரு</span> <span>நம்ம</span> <span>சாமியை</span> <span>எல்லாம்</span> <span>சாத்தான்னு</span> <span>சொல்லலாம்</span> <span>என்று</span> <span>பையன்கள்</span> <span>உள்ளுக்குள்</span> <span>சடைத்துக்</span> <span>கொண்டாலும்</span> <span>சார்</span> <span>கதை</span> <span>சொல்லும்</span> <span>அழகுக்காகவே</span> <span>கிளாஸ்</span> <span>களைகட்டும்</span>. <span>அவ்வப்போது</span> <span>தனது</span> <span>வாழ்க்கையில்</span> <span>நடந்ததாக</span> <span>சில</span> <span>சம்பவங்களையும்</span> <span>எடுத்து</span> <span>விடுவார்</span>.<br /><br />“<span>எப்பவும்</span> <span>வண்டியை</span> <span>காம்பவுண்டுக்கு</span> <span>வெளில</span> <span>நிறுத்துவேன்</span>. <span>நேத்தைக்கு</span> <span>சாயங்காலம்</span> மனசுக்குள்ள <span>ஒரு</span> <span>குரல்</span>. <span>வேணாம்</span> <span>வண்டியை</span> <span>உள்ளே</span> <span>நிறுத்துன்னு</span>. <span>சரின்னு</span> <span>நானும்</span> <span>வண்டியை</span> <span>வீட்டுக்கு</span> <span>உள்ள</span> <span>நிறுத்திட்டேன்</span>. <span>காலைல</span> <span>எழுந்து</span> <span>பார்த்தா</span> <span>காம்பவுண்ட்ல</span> <span>இருந்த</span> <span>அத்தனை</span> <span>வீட்டுலயும்</span> <span>வண்டி</span> <span>திருட்டு</span> <span>போயிருக்கு</span>. <span>நம்ம</span> <span>வண்டி</span> <span>மட்டும்</span> <span>தப்பிச்சிருச்சு</span>. <span>எல்லாம்</span> <span>கடவுளோட</span> <span>கிருபைதான்ப்பா</span>”.<br /><br />“<span>அது</span> <span>எப்படி</span> <span>சார்</span> <span>உங்க</span> <span>ஒருத்தருக்கு</span> <span>மட்டும்</span> <span>உதவிட்டு</span> <span>தான்</span> <span>படைச்ச</span> <span>மத்த</span> <span>எல்லாரையும்</span> <span>அவதிப்பட</span> <span>வைக்கிறவரு</span> <span>நல்ல</span> <span>சாமியா</span> <span>இருக்க</span> <span>முடியும்</span>?” <span>குனிந்து</span> <span>கொண்டு</span> <span>ஆனந்தகிருஷ்ணன்</span> <span>கத்துவான்</span>.<br /><br />“<span>யாருடா</span> <span>அந்த</span> <span>லூசுப்பய</span>.. <span>ஏசுவையே</span> <span>சந்தேகப்படுறது</span>” <span>எனக்</span> <span>கோபப்படுவார்</span>. <span>ஆனால்</span> <span>அதெல்லாம்</span> <span>சில</span> <span>நிமிசம்தான்</span>. <span>பிறகு</span> <span>மீண்டும்</span> <span>சாந்தசொரூபியாக</span> <span>மாறி</span> <span>கதையைத்</span> <span>தொடர</span> <span>ஆரம்பித்து</span> <span>விடுவார்</span>. <span>கிளாசுக்கு</span> <span>வெளியே</span> <span>முற்றிலும்</span> <span>வேறொரு</span> <span>நபராக</span> <span>மாறி</span> <span>அனைவருக்கும்</span> <span>நெருக்கமான</span> <span>மனிதராக</span> <span>இருப்பார்</span>.<br /><br /><span>பள்ளி</span> <span>முடியும்</span> <span>தினம்</span>. <span>ஆசிரியர்கள்</span> <span>சார்பில்</span> <span>எங்கள்</span> <span>அனைவருக்கும்</span> <span>ஃபேர்வெல்</span> <span>ஏற்பாடு</span> <span>செய்திருந்தார்கள்</span>. <span>நிகழ்வு</span> <span>முடிந்து</span> <span>ஒவ்வொருவர்</span> <span>பற்றியும்</span> <span>குருராஜ்</span> <span>சார்</span> <span>பேசிக்கொண்டே</span> <span>வந்தார்</span>. <span>கடைசியாக</span> <span>என்னைப்</span> <span>பற்றி</span> <span>அவர்</span> <span>சொன்னதுதான்</span> <span>அன்றைய</span> <span>ஹைலைட்</span>.<br /><br />“<span>நேற்றைக்கு</span> <span>இரவு</span> <span>கிறிஸ்துவோடு</span> <span>பேசிக்</span> <span>கொண்டிருந்தேன்</span>. <span>அவர்</span> <span>சொன்னார்</span>. <span>கண்டிப்பாக</span> <span>ஒருநாள்</span> <span>கார்த்தி</span> <span>உண்மையானதொரு</span> <span>கிருஸ்துவனாக</span> <span>மாறுவான்</span>..” <span>கிளாசே</span> <span>கொல்லென்று</span> <span>சிரித்து</span> <span>விட்டது</span>.<br /><br /><span>மனிதர்</span> <span>அசையாமல்</span> <span>மீண்டும்</span> <span>சொன்னார்</span>. “<span>எனக்கு</span> <span>நம்பிக்கை</span> <span>இருக்கு</span>. <span>அவன்</span> <span>ரொம்ப</span> <span>நல்லவன்</span>. <span>உண்மையை</span> <span>உணர்ந்து</span> <span>அவன்</span> <span>ஒருநாள்</span> <span>கண்டிப்பா</span> <span>கடவுளை</span> <span>ஏத்துக்குவான்</span>”.<br /><br /><span>பள்ளி</span> <span>முடித்த</span> <span>பின்பாக</span> <span>கல்லூரி</span>, <span>வேலை</span> <span>என்று</span> <span>சில</span> <span>பல</span> <span>வருடங்களாக</span> <span>சாரைப்</span> <span>பார்க்க</span> <span>முடியவில்லை</span>. <span>சில</span> <span>மாதங்களுக்கு</span> <span>முன்பு</span> <span>திடீரென்றுதான்</span> <span>அது</span> <span>தோன்றியது</span>. <span>நாம்</span> <span>படித்த</span> <span>பள்ளிக்குப்</span> <span>போய்ப்</span> <span>பார்த்தால்</span> <span>என்ன</span>? <span>கிளம்பிப்</span> <span>போனேன்</span>. <span>பள்ளி</span> <span>நிறையவே</span> <span>மாறி</span> <span>இருந்தது</span>. <span>பிரைமரி</span> <span>ஸ்கூல்</span> <span>தனியாகவும்</span> <span>மேல்நிலை</span> <span>வகுப்புகள்</span> <span>தனியாகவும்</span> <span>என்று</span> <span>பிரித்திருந்தார்கள்</span>.<br /><br /><span>பிரைமரி</span> <span>ஸ்கூலின்</span> <span>ஹெட்</span> <span>மாஸ்டராக</span> <span>குருராஜ்</span> <span>சார்</span>. <span>அவருக்கு</span> <span>முதலில்</span> <span>என்னை</span> <span>அடையாளம்</span> <span>தெரியவில்லை</span>. <span>இன்னார்</span> <span>என்று</span> <span>சொன்னதும்</span> <span>ரொம்ப</span> <span>சந்தோசப்பட்டார்</span>. <span>நானும்</span> <span>ஆசிரியராகத்தான்</span> <span>இருக்கிறேன்</span> <span>என்றதும்</span> <span>மனிதருக்கு</span> <span>இருப்புக்</span> <span>கொள்ளவில்லை</span>. <span>எழுந்து</span> <span>வந்து</span> <span>கட்டிக்</span> <span>கொண்டார்</span>. <span>நிறைய</span> <span>நேரம்</span> <span>மகிழ்ச்சியாக</span> <span>அவரோடு</span> <span>உரையாடி</span> <span>விட்டுக்</span> <span>கிளம்பினேன்</span>. <span>வெளியேறும்போது</span> <span>தயங்கியபடிக்</span> <span>கேட்டார்</span>.<br /><br />“<span>இப்பவாவது</span> <span>கடவுளை</span> <span>ஏத்துக்கிட்டியாடா</span>..”<br /><br /><span>சிரித்தபடி</span> <span>சொன்னேன்</span>. “<span>இல்லை</span> <span>சார்</span>. <span>முந்தி</span> <span>ஏசு</span> <span>கடவுள்</span> <span>இல்லைன்னு</span> <span>உங்கக்கிட்ட</span> <span>வம்பு</span> <span>வளர்ப்பேன்</span>. <span>இப்பவெல்லாம்</span> <span>கடவுளே</span> <span>இல்லைன்னு</span> <span>சொல்லிக்கிட்டு</span> <span>இருக்கேன்</span>.”<br /><br />“<span>அடப்பாவி</span>.. <span>நீ</span> <span>மாறுவ</span>. <span>கண்டிப்பா</span> <span>ஏசு</span> <span>உன்னை</span> <span>ரட்சிப்பார்</span>”. <span>சிரித்தபடி</span> <span>இதைச்</span> <span>சொன்னபோது</span> <span>அவர்</span> <span>கண்களில்</span> <span>பல</span> <span>வருடங்கள்</span> <span>முன்பாகப்</span> <span>பார்த்த</span> <span>அதே</span> <span>நம்பிக்கையும்</span> <span>கருணையும்</span>. <span>இன்னுமா</span> <span>இந்த</span> <span>உலகம்</span> <span>என்னைய</span> <span>நம்புது</span>?<br /><br />“<span><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">அ</span>ருணாச்சலக்</span> <span>கவிராயர்</span> - <span>சிறுகுறிப்பு</span> <span>வரைக</span>”<br /><br />“<span>இவர்</span> <span>தமிழின்</span> <span>புகழ்பெற்றக்</span> <span>கவிஞர்</span>. <span>சிவபெருமானைப்</span> <span>பார்த்து</span> <span>அதாண்டா</span> <span>இதாண்டா</span> <span>அருணாச்சலம்</span> <span>இவந்தாண்டா</span> <span>எனப்</span> <span>பாடியதால்</span> <span>இந்தப்</span> <span>பெயர்</span> <span>பெற்றார்</span>”<br /><br /><span>பரிட்சையில்</span> <span>இப்படி</span> <span>எழுதி</span> <span>வைத்தால்</span> <span>எந்த</span> <span>ஆசிரியருக்காவது</span> <span>கோபம்</span> <span>வராமல்</span> <span>இருக்குமா</span>? <span>எல்லாருமே</span> <span>கொந்தளித்து</span> <span>விடுவார்கள்</span>, <span>ஒரே</span> <span>ஒருவரைத்</span> <span>தவிர</span>. <span>அவர்</span> <span>கஜேந்திரன்</span> <span>சார்</span>. <span>எட்டாவது</span> <span>முதல்</span> <span>பனிரெண்டாப்பு</span> <span>வரைக்கும்</span> <span>எனக்குத்</span> <span>தமிழ்</span> <span>சொல்லித்தந்த</span> <span>மகாத்மா</span>. <span>அவர்</span> <span>வேலைக்குச்</span> <span>சேர்ந்த</span> <span>சில</span> <span>நாட்களிலேயே</span> <span>நான்</span> <span>அவருக்கு</span> <span>ரொம்ப</span> <span>நெருக்கமானவனாக</span> <span>ஆகி</span> <span>விட்டிருந்தேன்</span>.<br /><br /><span>அப்போ</span><span>தெல்லாம்</span> <span>பணம்</span> <span>கொடுத்துப்</span> <span>புத்தகங்கள்</span> <span>வாங்க</span> <span>முடியாத</span> <span>சூழலில்</span> <span>எனது</span> <span>வீடு</span> <span>இருந்த</span><span>து</span>. <span>கஜா</span> <span>சாருக்கு</span> <span>இது</span> <span>தெரியும்</span> <span>என்பதால்</span> <span>பள்ளி</span> <span>முடிந்ததும்</span> <span>அவரது</span> <span>வீட்டுக்கு</span> <span>என்னையும்</span> <span>கூட்டிக்</span> <span>கொண்டு</span> <span>போவார்</span>. <span>அவர்</span> <span>வீட்டில்</span> <span>எல்லாப்</span> <span>பத்திரிக்கைகளும்</span> <span>வாங்குவார்கள்</span> <span>என்பதால்</span> <span>அங்கேயே</span> <span>அமர்ந்து</span> <span>எல்லாவற்றையும்</span> <span>வாசித்த</span> <span>பின்பு</span> <span>கிளம்புவேன்</span>. <span>பள்ளிக்கான</span> <span>புத்தகங்களையும்</span> <span>தன்</span> <span>செலவில்</span> <span>அவரே</span> <span>வாங்கிக்</span> <span>கொடுப்பார்</span>. <span>ஆக</span> <span>மொத்தம்</span> <span>வகுப்பில்</span> <span>அவருடைய</span> <span>செல்லப்பிள்ளை</span> <span>நான்</span>. <span>அதனாலேயே</span> <span>வகுப்புக்குள்</span> <span>எனக்கு</span> <span>கஜா</span> <span>சாரின்</span> <span>ஒற்றன்</span> <span>என்கிற</span> <span>பட்டப்பெயர்</span> <span>கூட</span> <span>இருந்தது</span>.<br /><br /><span>கஜா</span> <span>சார்</span> <span>பாடம்</span> <span>நடத்தும்</span> <span>அழகே</span> <span>தனி</span>. <span>சினிமா</span> <span>மீது</span> <span>அவருக்கு</span> <span>இருந்த</span> <span>பிரியம்</span> <span>அலாதியானது</span>. <span>பைத்தியம்</span> <span>என்று</span> <span>கூட</span> <span>சொல்லலாம்</span>. <span>ஆகவே</span> <span>அவர்</span> <span>எல்லாவற்றுக்கும்</span> <span>சினிமாவில்</span> <span>இருந்து</span> <span>ஒரு</span> <span>எடுத்துக்காட்டு</span> <span>சொல்லுவார்</span>. <span>பாஞ்சாலி</span> <span>சபதம்</span> <span>பற்றிப்</span> <span>பாடமா</span>? <span>கிருஷ்ணன்</span> <span>பற்றி</span> <span>சொல்ல</span> <span>வேண்டுமா</span>? <span>அவருக்கு</span> <span>உடனே</span> <span>என்</span>.<span>டி</span>.<span>ராமாராவ்</span> <span>ஞாபகம்</span> <span>வந்துவிடும்</span>. <span>கட்டபொம்மன்</span> <span>பற்றிய</span> <span>வரலாற்றுப்</span> <span>பாடமா</span>? <span>சிவாஜியைப்</span> <span>போல</span> <span>உறுமிக்</span> <span>கொண்டே</span> <span>மொத்த</span> <span>வசனத்தையும்</span> <span>பேசிக்</span> <span>காட்டுவார்</span>. <span>மொத்தத்தில்</span> <span>அவர்</span> <span>கிளாசுக்குள்</span> <span>இருந்தால்</span> <span>நேரம்</span> <span>போவதேத்</span> <span>தெரியாது</span>.<br /><br /><span>நான்</span> +<span>2</span> முடிக்கிற நிலையில் இருந்தபோது <span>சாருக்குத்</span> <span>தூத்துக்குடிக்கு</span> <span>மாற்றல்</span> <span>ஆனது</span>. <span>அவர்</span> <span>கிளம்பிப்</span> <span>போனபோதுதான்</span> <span>என்</span> <span>வாழ்க்கையில்</span> <span>முதல்</span> <span>முறையாக</span> <span>ஒரு</span> <span>ஆசிரியருக்காக</span> <span>நான்</span> <span>அழுதது</span>. <span>இப்போது</span> <span>சார்</span> <span>எங்கிருக்கிறார்</span> <span>என்பது</span> <span>தெரியவில்லை</span>. <span>ஆனால்</span> <span>தமிழ்</span> <span>மீதான</span> <span>எனது</span> <span>ஆர்வத்தைக்</span> <span>கண்டறிந்து</span> <span>என்னை</span> <span>உற்சாகப்படுத்திய</span> <span>கஜா</span> <span>சாரை</span> <span>என்னால்</span> <span>என்றைக்கும்</span> <span>மறக்க</span> <span>முடியாது</span>.<br /><br /><span><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">தீ</span>பாவளிப்</span> <span>பாண்டியன்</span> <span>பொங்கல்</span> <span>பாண்டியன்</span> <span>எனக்</span> <span>கிண்டல்</span> <span>செய்தபடி</span> <span>இருக்கும்</span> <span>சுந்தர்சிங்</span> <span>ஹெட்மாஸ்டர்</span>, மவுன கீதங்கள் சரிதாவை <span>ஞாபகப்படுத்தும்</span> <span>மாரியம்மாள்</span> <span>மிஸ்</span>, <span>உங்க</span> <span>பையன்</span> <span>பெரிய</span> <span>ரவுடியா</span> <span>ஸ்ட்ரைக்</span> <span>எல்லாம்</span> <span>பண்ணுவானா</span> <span>என்று</span> என் <span>அம்மாவிடம்</span> <span>முறைத்த</span> <span>வில்சன்</span> <span>சார்</span>, <span>கணக்கு</span> <span>சரியாகப்</span> <span>போடாவிட்டால்</span> <span>கையின்</span> <span>ஆடுசதையைப்</span> <span>பிடித்துக்</span> <span>கிள்ளி</span> <span>வைக்கும்</span> <span>முத்துசிதம்பரம்</span> <span>சார்</span>, <span>ரோட்டில்</span> <span>அடிபட்டுக்</span> <span>கிடந்த</span> <span>பிள்ளைக்கு</span> <span>ரத்ததானம்</span> <span>செய்து</span> <span>விட்டு</span> <span>லேட்டாக</span> <span>ஸ்கூலுக்கு</span> <span>வர</span> <span>நீ</span> <span>நல்ல</span> <span>மனுசனா</span> <span>வருவடா</span> <span>என்று</span> <span>தோள்</span> <span>சாய்த்து</span> <span>அணைத்துக்</span> <span>கொண்ட</span> <span>விஜயகுமார்</span> <span>சார்</span>, படம் சரியாக வரையாமல் வந்த ராம்பிரசாத்தை ஏதோ எடக்காக கேள்வி கேட்டான் என்று நிஜமாகவே எத்தி ஃபுட்பால் ஆடி மாணவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்த மணிமாறன் சார் (என் வாழ்வில் எனக்குச் சுத்தமாகப் பிடிக்காமல் போன ஒரே மனிதர்), <span>அர்த்தமே</span> <span>இல்லாமல்</span> என்னை <span>அடித்தார்</span> <span>என்பதற்காக</span> <span>நண்பர்களோடு</span> <span>சேர்ந்து</span> <span>பெரியாரில்</span> <span>வைத்து</span> நாங்கள் <span>அடி</span> <span>பொளந்த</span> <span>சுரேஷ்</span> <span>சார்</span> (எவ்வளவு <span>பெரிய</span> <span>முட்டாள்தனம்</span> <span>என</span> <span>இன்றைக்கும்</span> <span>நான்</span> <span>அதற்காக</span> <span>வருந்துவதுண்டு</span>).. <span>எத்தனை</span> <span>எத்தனை</span> <span>மனிதர்கள்</span> <span>ஞாபகத்தின்</span> <span>அடுக்குகளில்</span> <span>இருந்து</span> <span>கிளம்பி</span> <span>வந்து</span> <span>கொண்டே</span> <span>இருக்கிறார்கள்</span>.<br /><br /><span>பள்ளியில்</span> <span>இருந்த</span> <span>மாதிரி</span> நான் <span>கல்லூரியில்</span> <span>ஆசிரியர்களோடு</span> <span>நெருக்கமாக</span> <span>இருந்தது</span> <span>இல்லை</span>. <span>மிஸ்</span> <span>என்பது</span> <span>இல்லாமல்</span> <span>போய்</span> <span>மேடம்</span> <span>எனச்</span> <span>சொல்வதே</span> <span>சங்கடமாகவும்</span> <span>வித்தியாசமாகவும்</span> <span>இருந்தது</span>. அதே போலவே சார்களும் முடிந்த அளவு மாணவர்களிடம் இருந்து விலகியே இருப்பார்கள் என்பதால் பெரிய அளவில் யாரோடும் பழக்கம் இருந்தது கிடையாது. ஆனால் கல்லூரி காலத்தில் ஒரு ஆசிரியையோடு நடந்த மோதல் காலம் முழுதும் என்னைத் துரத்தும் என்பது மட்டும் எனக்குத் தெரியாமல் போய் விட்டது.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">அ</span>ந்த மேடமின் பெயர் ஞாபகத்தில் இல்லை. ஆனால் அவருக்கு நாங்கள் வைத்த பட்டப்பெயர் “டெட்பாடி”. பாடம் நடத்தினாலும் சரி, சிரித்தாலும் சரி, கோபப்பட்டாலும் சரி.. எல்லாவற்றுக்குமே முகத்தில் ஒரே உணர்ச்சிதான். உம்மென்று இருப்பார். எனவே அவர் பெயர் செல்லமாக டெட்பாடி.<br /><br />ஐந்தாவது செமெஸ்டரில் எனக்கு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் அவர்தான் எடுத்தார். அந்த செமஸ்டர் முழுக்க கலை நிகழ்வுகளைச் சாக்காக வைத்து நான் வகுப்புக்கே போகவில்லை. வகுப்புக்கள் முடிய ஒரு வாரம் இருக்கும்போதுதான் முதல் முறையாக நம் டெட்பாடியின் கிளாசில் போய் அமர்ந்தேன். உள்ளே நுழைந்தவர் என்னை வித்தியாசமாகப் பார்த்தார்.<br /><br />“தம்பி, இது இன்ஸ்ட்ருமெண்டேசன் கிளாசுப்பா..”<br /><br />“தெரியும் மேடம். நானும் இந்த கிளாஸ் தான்..”<br /><br />“அப்படியா. நான் உன்னை இங்க பார்த்ததே இல்லையே? எங்க உன் நோட்டை எடு பார்க்கலாம்..”<br /><br />உக்கும். முதல் நாள் அன்றுதான் கிளாசுக்கே வருகிறேன். இதில் எந்த நோட்டுக்குப் போக? அமைதியாக எழுந்து நின்றேன். நீயெல்லாம் என்ன டாஷுக்குப் படிக்க வருகிறாய் என்கிற ரீதியில் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார். இதெல்லாம் நமக்குப் புதுசா என்ன? கண்டு கொள்ளாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் திட்டி திட்டிக் களைத்துப் போனவர் வகுப்பை விட்டு வெளியே போகும்படி சொன்னார். நான் அசராமல் உள்ளேயே நின்றிருந்தேன். வெறுத்துப் போய் நெருங்கி வந்தவர் என்னிடம் தீர்க்கமாகச் சொன்னார்.<br /><br />“என்ன திமிரா? என் கையில் இருபது மார்க் இண்டர்னல் இருக்கு தெரியும்ல?”<br /><br />என்னால் அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமல் திருப்பிச் சொன்னேன். “தெரியும் மேடம். அதே நேரம் என் கையில் எம்பது மார்க் எக்ஸ்டர்னல் மார்க் இருக்கு. நான் எழுதி பாஸ் ஆகிக்குறேன்” சொல்லி முடித்த கையோடு வகுப்பை விட்டு வெளியேறினேன்.<br /><br />பிறகு அவர் துறைத்தலைவரிடம் போய் புகார் சொன்னதும் என்மீது பிரியம் கொண்ட துறைத்தலைவர் அவன் நல்ல பையன் படிச்சுடுவான் ஏதோ தெரியாமப் பண்ணிட்டான் என எனக்காக்ப் பரிந்து பேசி காப்பாற்றி விட்டதும் வரலாறு. அன்றைக்கு பிரச்சினை ஓய்ந்து வெளியே வரும்போது டெட்பாடி என்னிடம் சொன்னது. “வாத்தியார மதிக்காத நீயெல்லாம் நல்லாவா இருக்கப் போற. கண்டிப்பா இதுக்காக வருத்தப்படுவ..”<br /><br />சரி. இதை எல்லாம் நான் ஏன் இப்போது சொல்ல வேண்டும்? கடந்த பத்து வருடமாக நான் வாத்தியாராகத்தான் இருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் நான் எடுக்கும் பாடங்களில் கட்டாயமான ஒன்றாக இருப்பது - கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மட்டுமே. சும்மாவா சொன்னார்கள்? ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.<br /></div>கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-55798686222396710222012-03-31T10:47:00.000+05:302012-03-31T11:03:15.446+05:303 - திரைப்பார்வை<div style="text-align: justify;">இழவு வீட்டில் ஆரம்பிக்கும் முதல் காட்சி. குடிமக்கள் புடைசூழ பாரில் நடைபெறும் நாயகன் நாயகி திருமணம். வி நெக்கும் த்ரீ ஃபோர்த்தும் அணிந்து முதலிரவில் நளினமாய் நடைபயிலும் நாயகி. காதலர்கள் இருவரும் மேற்கத்திய உடையில் ஷாம்பெயன் அருந்தி தங்கள் திருமண நாளை கொண்டாடுகிறார்கள். நாயகனுக்கு மனப்பிறழ்வு. ஆனால், அவனுக்கு சின்ன வயது பாதிப்பு அல்லது அம்மா மீதான அதீத அன்பு என்று க்ளிஷேவாக காரணங்கள் ஏதுமில்லாமல், மனநோய். அவ்வளவே. இப்படியாக தமிழ் மரபு அல்லது நம்பிக்கைகள் என்பதாகச் சொல்லப்படும் பல விசயங்களை விலக்கி வைக்கும் படமாக வெளியாகி இருக்கிறது ஐஸ்வர்யா ஆர் தனுசின் “3”.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_ymGIKHqG3JUaECM2UfgjR7sxDsdRifPUgKXNA-t1Yv3HDIdqgbMdpB0YQfpy99As3h1Ag7j9utMX3Sq1M10kO2vcCuxNFbXW8vXnxnMvr1rPz5hh9q6lrJEAM91F31AWLJ6cbg_KswU/s1600/3-1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_ymGIKHqG3JUaECM2UfgjR7sxDsdRifPUgKXNA-t1Yv3HDIdqgbMdpB0YQfpy99As3h1Ag7j9utMX3Sq1M10kO2vcCuxNFbXW8vXnxnMvr1rPz5hh9q6lrJEAM91F31AWLJ6cbg_KswU/s400/3-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5725929628917227858" border="0" /></a><br /><br />தனுஷ் - அவருக்குள் இருக்கும் இன்னொரு தனுஷ் - ஸ்ருதி - 3. தனுஷ் ஸ்ருதி பள்ளிக்காதல் - அவர்கள் திருமணம் - அதன் பின்பான வாழ்க்கை - 3. தனுஷ் - ஸ்ருதி - ஐஸ்வர்யா - 3. தனுஷ் ஸ்ருதி - ஐஸ்வர்யா - செல்வராகவன் - 3. அடப்போங்கப்போ. ஏதோ ஒரு வகையில 3. பள்ளிக்காலத்தில் சந்திக்கும் தனுசும் ஐஸ்வர்யாவும் காதலிக்கிறார்கள். ஐந்து வருடங்களுக்குப் பின் வீட்டை எதிர்த்து திருமணம். நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்கும் வாழ்வில் இடைவேளைக்குப் பிறகு பிரச்சினை. தனுசுக்கு மனநோய். மனைவிக்குத் தெரியாமல் அதிலிருந்து தப்ப முயல்கிறார். ஆனால் அது இயலாது தோற்கிறார். கடைசியில் அவருக்கு என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.<br /><br />பழைய படங்களில் எல்லாம் ஒரு டெம்ப்ளேட் வைத்திருப்பார்கள். பெரிய குடும்பத்தின் தலைவர் என்றால் ரங்காராவ், பண்ணையார் என்றால் மனோகர், கிருஷ்ணர் என்றால் ராமாராவ். அதுப்போல இப்போதைய படங்களில் சைக்கோ என்றால் கூப்புடுறா தனுசை என்கிறார்கள். ஏன்யா, இப்பத்தானய்யா மயக்கம் என்ன வந்துச்சு? கந்தசாமி பார்க்கும்போது வந்த மிகப்பெரிய சந்தேகம் அது எப்படி இந்தாளு தான் நடிச்ச அந்நியன் படத்தையே ரீமேக் பண்ண ஒத்துக்கிட்டாருன்னு. இப்போ அது போயிருச்சு. எல்லாம் ஒரே குட்டைல ஊறுன மட்டைங்க. ஆனா தான் எப்படிப்பட்ட நடிகர்னு கிளைமாக்ஸ் சீன்ல காட்டுறாரு பாருங்க.. அதுதான் தனுஷ். பள்ளிப்பருவ உடல்மொழியும் இரண்டாம் பாதியில் அதற்கு அப்படியே எதிராக மாறும் மனநோய் கொண்டவரும் என பிரித்து மேய்கிறார்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirlZxL1jPd7_uGmIaE7_5OkNJzUx24BWbIFE8rBECIXMlXY4weCAvQ9MgTapb_dlKMhdTFhMQShhvPsTREoqwVAMdTUdl_2URtEQMSeNexMhNRCPkEfP2KotIpuHdKJGubvNGOjWT-wKg/s1600/3-2.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirlZxL1jPd7_uGmIaE7_5OkNJzUx24BWbIFE8rBECIXMlXY4weCAvQ9MgTapb_dlKMhdTFhMQShhvPsTREoqwVAMdTUdl_2URtEQMSeNexMhNRCPkEfP2KotIpuHdKJGubvNGOjWT-wKg/s400/3-2.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5725929779113238610" border="0" /></a><br /><br />ஸ்ருதிக்கு இதுதான் முதல் படமாக வந்திருக்க வேண்டும். ஸ்கூல் யூனிஃபார்மில் அத்தனை அழகு. கெச்சலான அவரது உடம்பும் நிமிசத்துக்கு நிமிசம் மாறும் முகபாவனைகளும் அசர அடிக்கின்றன. சொல்லப்போனால் முதல் பாதியின் நாயகன் ஸ்ருதிதான். மாடியில் தனுசின் கையை இன்னும் ஒரு நிமிடம் பிடித்துக் கொள்ளட்டுமா எனும்போதும் முதலிரவில் கணவன் மடியில் அமர்ந்து உறவாடும்போதும் நெஞ்சை அள்ளுகிறார். ஆனால் இரண்டாம் பாதி முழுதும் அவரை அழ வைத்தே காலி செய்கிறார்கள். படத்தில் கவனம் ஈர்க்கும் இன்னொரு மனிதர் சிவகார்த்திகேயன். அவரை ஸ்கூல் பையன் எனச் சொல்வது காமெடியாக இருந்தாலும் தனது ஒன் லைனர்களால் வெளுத்து வாங்குகிறார். இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள் யூ நோ.<br /><br />படத்தின் முன்பாக தைரியமாக “ எ அநிருத் ம்யூசிக்கல்” என்று போடலாம். பாடல்களிலும் பின்னணி இசையிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார் மனிதர். குறிப்பாக தீம் ம்யூசிக்கைக் கொண்டு போய் தனுசின் சண்டையில் சேர்த்த விதம் அழகு. பாடல்களைப் படமாக்கியதில் கண்ணழகாவும் இதழின் ஒரு ஓரமும் டாப். எதிர்பார்த்ததைப் போலவே கொலவெறியை படு கேவலமாகப் படமாக்கி இருக்கிறார்கள். போதாக்குறைக்கு பாட்டு பூராவும் விளம்பரங்கள் இருந்தது பெரிய எரிச்சல். ஒளிப்பதிவாளருக்கு முதல் பாதியில் நல்ல வாய்ப்பு. தன்னை வெளிக்காட்டிக் கொள்ள அதைச் சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFrzWFRAaSyvJcGkoPkUQg6Vu6M4Lg_5PTp8GyWJoPTOjGO3tQ2hXoVnGsfI29p-X5n28NXGLNowiHPxXManGESaJCflZoTf2YXC3gVuBXN3adYeuZG6Yx8u7vvPpj2JzGX85xTMw48cA/s1600/3-3.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFrzWFRAaSyvJcGkoPkUQg6Vu6M4Lg_5PTp8GyWJoPTOjGO3tQ2hXoVnGsfI29p-X5n28NXGLNowiHPxXManGESaJCflZoTf2YXC3gVuBXN3adYeuZG6Yx8u7vvPpj2JzGX85xTMw48cA/s400/3-3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5725929903785495010" border="0" /></a><br /><br />அருமையான காதல், நல்ல நடிகர்கள். அட்டகாசமான இசை என எல்லாம் இருந்தும் இந்தப்படத்தை நல்ல படம் எனச் சொல்ல முடியாமல் போனதற்குக் காரணம் இயக்குனர் ஐஸ்வர்யா. சமீபத்தைய எல்லாப் படங்களையும் போல இதிலும் இரண்டு கதைகள். முதல் பாதி காதல் கதை. இரண்டாம் பாதி சைக்கோ கதை. இரண்டும் ஒட்டவே இல்லை. கணவனின் மேல் அத்தனை பிரியம் கொண்ட பெண் அவனுள் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டுபிடிக்காமலா இருப்பாள்? தன் நிலை இத்தனை மோசம் என்று தெரிந்தும் ஏன் தனுஷ் மருத்துவம் செய்து கொள்ள மறுக்கிறார்? நண்பன் குடும்பம் பற்றி எல்லாம் தெரிந்தும் சுந்தர் ஏன் விட்டு வேடிக்கை பார்க்க வேண்டும்? சுத்தமாக லாஜிக் இல்லாத நிலையில் படம் பார்ப்பவரைப் பெரிதும் சோர்வடையச் செய்கிறது. என்னைக் கேட்டால் முதல் பாதியோடு கூட படத்தை முடித்து மக்களைச் சந்தோசமாக வீட்டுக்கு அனுப்பி இருக்கலாம். அதுவே மூன்று மணி நேரம் படம் பார்த்த உணர்வைத்தான் தந்தது. நன்றாக இருந்தாலும் அத்தனை நீளம். இதில் இரண்டாம் பாதி சைக்கோ என்றதில் பார்ப்பவர்கள் மண்டை காய்ந்ததுதான் மிச்சம்.<br /><br />படம் முடிந்தபின்னும் எனக்குக் குழப்பமாக இருந்தது. படம் பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் முழுவதும் பிடித்ததா என்றால் அதுவும் இல்லை. அடுத்த படத்தில் திரைக்கதையைச் சரியாக அமைப்பதின் மூலம் இந்தக் குழப்பங்கள் எல்லாம் ஏற்படாமல் இருக்க ஐஸ்வர்யா அருள் புரிவாராக. ஆமேன்.<br /><br /><span style="font-weight: bold;">3</span><span style="font-weight: bold;"> - குழப்பம். </span><br /><br /></div>கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-46231916743335094952012-03-28T10:08:00.001+05:302012-03-28T10:08:00.042+05:30உதிரிப்பூக்கள் - 9<div style="text-align: justify;"><span><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">சி</span>ல</span> நாட்களுக்கு முன்பு ஒரு விசேசத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை போக வேண்டியிருந்தது. பரங்கிமலையில் இருக்கும் நண்பரொருவனின் அறையில் தங்கிக் கொள்வதாக ஏற்பாடு. அதிகாலை ரயிலில் நான் போய் இறங்கியபோது நண்பன் கிளம்பி வேலைக்குப் போய் விட்டிருந்தான். தனது அறையில் இருக்கும் நண்பர் என்னை கவனித்துக் கொள்வார் என்பதாகச் சொல்லி முகவரியையும் குறுந்தகவலாக அனுப்பி இருந்தான். அப்படி இப்படியென்று அலைந்து திரிந்து அந்த முகவரியைக் கண்டுபிடித்தேன்.<br /><br />அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. நண்பனின் வீடு இருந்தது முதல் தளத்தில். மேலே ஏறிப் போனால் ஒரே தளத்தில் எதிரெதிராக இரண்டு வீடுகள். எண் எதுவும் சுவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. நான் எது நண்பன் வீடெனத் தெரியாமல் குருட்டாம்போக்கில் ஒரு வீட்டின் மணியை அடித்து வைத்தேன். சற்று நேரத்துக்குப் பின் கதவு திறந்து ஒரு பெண் வெளியே வந்தார். முப்பது வயதிருக்கலாம். வெகு அமைதியான குரலில் யார் வேண்டுமென கேட்டவரிடம் என் நண்பனின் பெயரைச் சொன்னேன். கொஞ்சம் யோசித்துவிட்டு அப்படி யாரையும் தெரியாதெனச் சொல்லிவிட்டு சின்னதொரு சிரிப்போடு உள்ளே போய் கதவைச் சாத்திக்கொண்டார். ஆக <span>எதிர்த்தாற்போல</span> இருக்கும் வீடுதான் நண்பனின் வீடு என்பதை உறுதி செய்து கொண்டு உள்ளே நுழைந்தேன்.<br /><br />அன்றைக்கு முழுவதும் <span>எனக்கு</span> ஒருமாதிரியாக இருந்தது. எதிர்த்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் கூடவா மனிதர்கள் இருப்பார்கள்? இது மாதிரியான அனுபவங்கள் எல்லாம் <span>எத்தனையோ</span> முறை கதைகளில் <span>பத்திரிக்கைகளில்</span> டிவிக்களில் எல்லாம் பேசப்பட்டு நமக்கு நன்றாகத் தெரிந்த விசயங்கள்தான். <span>ஆனால்</span> எனக்கு நேரடியாக நடப்பது இதுதான் முதல் தடவை. நகரங்களில் என்று தானில்லை. கிராமம் நகரம் என எல்லாப்பக்கமும் இதுதான் மறுக்கமுடியாத நிதர்சனம். பொதுவாகவே இன்றைக்கு சக மனிதர்கள் மீதான அக்கறை என்றால் என்ன என்று கேட்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம்.<br /><br />சாயங்காலம் வந்த நண்பனிடம் நடந்ததைச் சொன்னேன். அவன் “ஓ எதுத்த வீட்டுல குடி வந்துட்டாங்களா” என்று என்னிடமே ஆச்சரியமாகத் திரும்பிக் கேட்டான். வெளங்கிடும். “எப்படிடா மனுசனுக்கு மனுசன் பழகிக்காம இருக்கீங்க.. ஆத்திரம் அவசரம்னா என்னடா செய்வீங்க” என்கிற என் கேள்வியை வெகு சாதாரணமாக அவனால் <span>கடந்து</span> போக முடிந்தது. “அதெல்லாம் நடக்குறப்போ பார்த்துக்கலாம். மக்க மனுசாளை தெரிஞ்சு என்ன ஆகப்போகுது. <span>காசு</span> பணம் இருந்தா போதும் மச்சி. எல்லாம் தானா நடக்கும் ”<br /><br />ஆகக் கடைசியில் எல்லாம் இங்கேதான் வந்து முடிய வேண்டுமா? பணம்தான் வாழ்க்கையில் பிரதானம் <span>என்பது</span> மட்டும்தான் உண்மையா? அன்பு நேசம் சக மனிதன் மீதான அக்கறை என்பதாகச் சொல்லப்பட்ட விசயங்கள் எல்லாம் காலத்தில் கரைந்து போய் விட்டனவா? உண்மையில் வாழ்க்கையின் அர்த்தம்தான் என்ன என்பதான <span>கேள்விகளை</span> நான் எனக்குள் மீண்டும் ஒரு தரம் கேட்டுப் பார்க்கிறேன்.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">வா</span>ழ்க்கை மீதான என் கண்ணோட்டத்தை மொத்தமாக மாற்றியவர் எஸ்.ராமகிருஷ்ணன். நான் என்னவாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்ததில் அவருடைய எழுத்துக்குப் பெரும்பங்கு உண்டு. ஏன் நம்மால் இப்படி எல்லாம் இருக்க முடியாது என்கிற கேள்வியை எனக்குள் விதைத்து இதுமாதிரியான ஒரு வாழ்க்கையைத்தான் நாம் வாழ வேண்டும் எனக் கற்றுக் கொடுத்தவரும் அவரே. நான் வாசித்த எஸ்ராவின் முதல் எழுத்து விகடனில் வெளியான துணையெழுத்து தான். அப்போது நான் கல்லூரி இறுதி ஆண்டில் இருந்தேன். இப்போதும் அந்த பத்தி மிக நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. அன்பின் விதைகள்.<br /><br />எஸ்ரா வசிக்கும் பகுதியில் இருக்கும் ஒரு பள்ளிக்கூட காவல்காரர் ஒருநாள் ஐம்பது ரூபாய்க்கு மணியார்டர் எடுத்துக் கொண்டு வந்திருப்பார். யாருக்குப் பணம் அனுப்புகிறீர்கள் என்று விசாரிக்கும் எஸ்ராவுக்கு அவர் பத்திரிக்கையில் வெளியாகி இருக்கும் உதவி தேவை எனும் விளம்பரம் ஒன்றைக் காட்டுவார். “<span>நம்மள</span> மாதிரி மனுசங்க உதவுவாங்கன்னுதான சார் விளம்பரம் கொடுக்குறாங்க” என்கிற அவரது வார்த்தைகள் எஸ்ராவுக்குள் ஏன் இது ந்மக்குத் தோன்றவில்லை என்கிற தீராத குற்றவுணர்வை உண்டாக்கி விடும்.<br /><br />அதற்கு சில நாட்களுக்குப் பின்பு அந்த காவலரைத் தேடி ஒரு பெண்ணும் சிறுமியும் கிளம்பி வருவார்கள். அது அந்த உதவி கேட்ட மனிதரின் மனைவியும் பிள்ளையும். அவர் நல்லபடியாக சுகமாகி இருக்க அவருக்கு உதவிய அத்தனை பேருக்கும் நன்றி சொல்வதற்காக அவர்கள் கிளம்பி வந்து இருப்பார்கள். இந்த மாதிரியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதாக எஸ்ரா வியந்து சொல்வதோடு அந்த பத்தி முடியும்.<br /><br />இதனைப் படித்து முடித்து விட்டு இரண்டு நாட்கள் அழுதபடி இருந்தேன். என் வாழ்க்கையை மொத்தமாக மாற்றிப்போட்ட தருணம் அது. ஏன் இது மாதிரி எல்லாம் எனக்குத் தோன்ற வில்லை, இதுநாள் வரை நான் என்ன மாதிரியாக வாழ்ந்திருக்கிறேன் என்றெல்லாம் அந்த எழுத்துகள் என்னை சுயவிசாரணை செய்து கொள்ள வைத்தது. வாழ்க்கையில் நாம் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதான எண்ணங்களை எல்லாம் எனக்குள் விதைத்ததும் அந்தக்காலம்தான். பணத்தின் பின்னால் ஓடுவதைக் காட்டிலும் அன்பு செய்யும் மனிதர்களை சம்பாதித்தால் போதும் எனத் தீர்மானம் செய்து கொண்டேன்.<br /><br /><span>அந்த</span> எழுத்துகள் உண்மையோ பொய்யோ, அது மாதிரியாக மனிதர்கள் சாத்தியமா இல்லையா என்பதை மீறி என்னை மிகவும் பாதித்தது துணையெழுத்தின் அந்தக் கட்டுரை. ஆனால், <span>அன்பின்</span> விதைகளில் பார்த்தது போல, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், சக மனிதனுக்கு உதவி செய்தால் போதும் என்கிற நல்ல மனம் கொண்ட மனிதர்களை என் வாழ்வில் நான் சந்திப்பேன் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.<br /></div><br /><div style="text-align: justify;"><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">டி</span>சம்பர் 2006. நான் கொங்கு கல்லூரியில் வேலைக்கு சேர்ந்த நேரம். வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் ஹாஸ்டல் வாழ்க்கை. கல்லூரி நகரில் இருந்து நான்கு கிலோமீட்டர் தள்ளி இருந்தது. ஏதேனும் அவசரத் தேவைக்கு டவுனுக்கு போக வேண்டுமானால் நேரத்துக்கு பஸ் வசதி கூட கிடையாது. கேன்டீன் சாப்பாடும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. எல்லாவற்றையும் உத்தேசித்து மதுரையில் இருந்து பைக்கை கொண்டு போய் ஹாஸ்டலில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். </div><br /><div style="text-align: justify;">வெகு தூரத்துக்கு வண்டியில் செல்வது என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. எனவே மதுரையில் இருந்து ஈரோட்டுக்கு வண்டியை ஓட்டிப்போக முடிவு செய்தேன். அன்று கிறிஸ்துமஸ் தினம். லீவுக்கு மதுரையில் இருந்தேன். பைக்கை மத்தியான ட்ரைனுக்கு புக் செய்து விட்டதாகவும், அதே ட்ரைனில் நானும் போக இருப்பதாகவும் வீட்டில் சொல்லி விட்டுக் கிளம்பினேன். வாடிப்பட்டி வரும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. நெடுஞ்சாலை வெறிச்சோடிக் கிடந்தது. வெயிலும் அவ்வளவாக இல்லை. எனக்கு பிடித்த பாடல்களை ஹம் செய்தவாறே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன்.<br /><br />திடீரென எங்கிருந்து வந்ததென தெரியாமலே ஒரு கார் சாலையின் வளைவில் இருந்து வெளிப்பட்டது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பிரேக் போட்டால் பின்னால் வரும் பஸ்காரன் தட்டி விடக் கூடும். சட்டென வண்டியை சாலையை விட்டு இறக்கினேன். இறங்கின இடம் மணல் பிரதேசம் என்பதால் வாரி விட்டது. என் கால் முட்டி போய் தார் சாலையின் முனையில் மோதியது மட்டுமே தெரிந்தது. அடுத்து என்ன நடந்தது என்று என் நினைவில் இல்லை.<br /><br /></div><div style="text-align: justify;">எனக்கு நினைவு திரும்பிய போது என் முகத்தின் வெகு அருகே குனிந்து நின்ற மனிதர் ஒருவரைப் பார்த்தேன். வயதானவர். "தம்பி.. தம்பி.. எந்திரிப்பா.." என அவர் தான் என்னை எழுப்பிக் கொண்டிருந்தார். அவர் கண்களில் கலவரத்தை மீறி ஒரு கருணை இருந்தது. நான் எழுந்து கொள்ள முயன்றேன். முடியவில்லை. வலது காலை நகர்த்த முடியாத அளவுக்கு வலி. அவர் என் கைகளை தனது தோளின் மீது போட்டுக் கொண்டு என்னை மெதுவாக எழுப்பினார். வயல் வேலை பார்ப்பவர் போல. அவருடைய உடையில் இருந்த சேறு என் மீதும் அப்பிக் கொண்டது. எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். என் வண்டி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டது இருந்தது.<br /></div><br /><div style="text-align: justify;">"வண்டிக்கு ஒண்ணும் பிரச்சினை இல்ல.. அப்படி ஓரமா நிக்கட்டும். விடுங்க தம்பி.. ஏதோ தலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிருச்சுன்னு சந்தோஷப்படுங்க" பேசியவாறே நடந்தார். அருகில் இருந்த சரிவில் பத்தடி தூரம் நடந்து அவருடைய வீட்டை அடைந்தோம். காரை வீடு. எளிமையாக இருந்தது. அடிபட்டு வந்த என்னைப் பார்த்து அவருடைய மனைவி பதைபதைத்துப் போனார். என்னைத் திண்ணையில் அமரவைத்து காலை சுத்தம் செய்தார். முட்டியில் பெரிய அளவில் வெட்டுக்காயம் இருந்தது. கண்டிப்பாகத் தையல் போட வேண்டி இருக்கும். வேறு எங்கும் பெரிய அளவில் அடிபடவில்லை என்பதை உறுதி செய்து கொண்டார். "கொஞ்சம் பொறுத்துக்கோ தம்பி.. என் மகன் கொஞ்ச நேரத்துல வந்துடுவான்.. பிறகு டாக்டர்கிட்ட போகலாம்.." அந்த அம்மா சொன்னார்.<br /><br /></div><div style="text-align: justify;">அவருடைய மகன் வந்ததும் விஷயத்தை சொல்லி என்னுடன் அனுப்பி வைத்தனர். கொடைரோட்டுக்கு பைக்கிலேயே போய் டாக்டரைப் பார்த்து தையல் போட்டுக் கொண்டேன். திண்டுக்கல்லில் இருக்கும் என்னுடைய நண்பனுக்கு போன் வரச் சொல்லி விட்டு, நான் பத்திரமாக போக முடியுமா என்பதை உறுதி செய்து கொண்டு அவர்களின் மகன் கிளம்பிப் போனார். அதன் பிறகும் தையல் போட்ட காலுடன் ஈரோடு வரை வண்டி ஓட்டிப் போனது எனது திமிர்.<br /><br /></div><div style="text-align: justify;">என் கால் சரியாக கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆனது. கல்லூரியிலேயே இருந்தேன். ஊருக்குப் போகவில்லை. கால் சரியாகி ஊருக்குப் போன பிறகுதான் அம்மாவிடம் கூட உண்மையைச் சொன்னேன். அம்மா அவர்களைப் பார்க்க வேண்டும் என்றார். அழைத்துக் கொண்டு போனேன். அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள். நான் யார் இவர்களுக்கு? முன்பின் தெரியாத ஒருவன் மேல் எதற்காக இவர்கள் இத்தனை அக்கறை காட்ட வேண்டும்? என்னுடைய நன்றியைத் தெரிவித்தபோது அந்தப் பெரியவர் சொன்னார்.. "கண்ணுக்கு முன்னாடி ஒரு உசிரு கஷ்டப்படுரப்ப, ஒதவ முடியாட்டி நாம மனுஷனா பொறந்ததுக்கு அர்த்தமே இல்ல தம்பி.." அன்பின் விதைகளில் நான் வாசித்த மனிதர்கள் என் முன்பாக உயிருடன் அங்கே நின்றிருந்தார்கள்.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">வெ</span>கு சமீபமாகத் தான் சந்தியாவை எனக்குத் தெரியும். சிவகங்கை தாண்டி இருக்கும் பொறியியல் கல்லூரி ஒன்றில் வேலை பார்க்கிறார். அப்பா கிடையாது. அவருடைய மாத வருமானத்தை மட்டுமே நம்பி வாழும் நடுத்தரக் குடும்பம். இருந்தும், சாயங்காலம் தோறும் ட்யூசன் எடுத்துக் கிடைக்கும் பணத்தை, மாதமானவுடன் அருகிலிருக்கும் ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்குக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.<br /><br />சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் காலை நேர வாக்கிங் வரும் மனிதர்களுக்கு அவரை நன்கு அடையாளம் தெரிந்திருக்கலாம். அந்தப் பகுதியில் பறந்து திரியும் காக்கைகளுக்கு வேண்டுமட்டும் பன் வாங்கி பிய்த்துப் போடுவதை தினமும் தனது கடமையென செய்து கொண்டிருக்கும் அந்த மனிதர் பற்றி என்ன சொல்வது? ஹைதராபாத் பயணத்தில் பர்சைத் தொலைத்து நின்றபோது என்ன ஏதென்று விசாரித்து பணம் கொடுத்து உதவிய பெயர் தெரியாத முதியவர், மதுரையின் சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பிறழ்ந்தோரைப் பாதுகாப்பதே தன் வாழ்வின் கடமையெனச் சொல்லும் பெயர் சொல்ல விரும்பாத நண்பர், வேலை விட்டு வந்த பின்பாக சாலைப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் தன் நேரங்களை செலவிடும் குமார் எனக் காலம் தொடர்ச்சியாக சில அற்புதமான மனிதர்களை எனக்கு அறிமுகம் செய்தபடியே இருக்கிறது.<br /><br /><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">வ</span>லைப்பூவில் எழுதத் தொடங்கியபின்பு அறிமுகம் ஆன நண்பர் அவர். மலேசியாவில் இருக்கிறார். இங்கிருக்கும் ஆதரவற்ற மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் நண்பா எனச் சொல்லி மாதாமாதம் இரண்டாயிரம் ரூபாய் எனக்கு அனுப்பி வைத்தபடி இருக்கிறார். வெகு நாட்களுக்குப் பின்பு ஒருநாள் ஏதோ தோன்ற அவரிடம் கேட்டேன்.<br /><br />“மலேசியாவுல என்ன வேலை பாக்குறீங்க தல..”<br /><br />“கூலி வேலைதான் நண்பா. தினமும் பாக்குற வேலைக்குத் தகுந்தா மாதிரிச் சம்பளம்...”<br /><br />நல்ல மனிதர்கள் இருப்பதால்தான் நாட்டில் இன்னும் மழை பெய்கிறது என்று சொல்லுவார்கள். எனக்குப் பொதுவாக அதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. ஆனால், இது மாதிரியான மனிதர்களைப் பார்க்கும்போது, அது உண்மையாக இருக்க வேண்டும் என்றே ஆசையாய் இருக்கிறது.<br /></div>கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-20530911118325623802012-03-12T12:08:00.002+05:302012-03-12T12:12:21.725+05:30பெண்மை போற்றுவோம் - "என் விகடன்" பதிவு<div style="text-align: justify;">(<span>மகளிர்</span> தினத்தை ஒட்டி போன வாரம் ஆனந்த விகடன் - என் விகடன் மதுரை பதிப்பில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்..)<br /></div><br /><div style="text-align: center;"><b>நான் எதற்கும் அஞ்சவில்லை. மாறாக, இதற்கெனவே நான் பிறந்ததாக உணர்கிறேன் - ஜோன் ஆஃப் ஆர்க்</b><br /></div><br /><div style="text-align: justify;">என் வாழ்க்கை பெண்களால் ஆனது. சிறு வயது முதல் இன்று வரை பெண்களுடனேயே பெரும்பாலும் வளர்ந்துள்ளேன். பெண்களே எப்போதும் எனக்குப் பிடித்தமானவர்களாகவும் நெருக்கமானவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். என்னுடைய வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஏதோ ஒரு பெண்ணின் பாதிப்பு என்னுடனே இருந்து வருகிறது. நான் என்று மட்டுமல்ல,<span> நம்</span> எல்லோருடைய வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் பெண்கள் பெரிய பாதிப்புகளை விட்டுச் செல்கிறார்கள். கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்ட அம்மா, வறுமையில் எனக்கான ஸ்கூல் ஃபீஸைக் கட்டிய மாட் மிஸ், எப்போதும் தோள் சாய்ந்து அழும் பால்ய சினேகிதி மீனாட்சி, வாழக் கற்றுத்தந்த தோழி சரோ.. எத்தனை எத்தனை பெண்கள். நான் இன்றிருக்கும் நானாய் இருப்பதில் இவர்கள் எல்லாருக்குமே பங்குண்டு. <br /> <br />உடைந்து போகும் தருணங்களில் எல்லாம் நான் சாய்ந்து கொள்ளும் தோள்களாகப் பெண்களே இருந்திருக்கிறார்கள். அது மாதிரியான சமயங்களில் நம்பிக்கை எனும் வார்த்தைக்கு அர்த்தமாக நான் அடையாளம் காணும் இரண்டு பெண்களைப் பற்றி இங்கே பேச ஆசைப்படுகிறேன். அதில் முதலாவதாக என்னுடைய மிக நெருங்கிய தோழியான சக்தி.<br /> <br />கடலூர் தான் சக்தியின் சொந்த ஊர். அவளை முதன்முதலில் அவள் அப்பா இறந்த வீட்டில்தான் பார்த்தேன். மின்சார வாரியத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சக்தியின் அப்பா திடீரென ஒரு இரவில் நெஞ்சு வலியில் இறந்து போனார். இரண்டு பெண் பிள்ளைகளில் சக்திதான் இளையவள். தெரிந்தவர்களுக்கு தகவல் சொல்லி அனுப்பக் கூட ஆளில்லை. என்ன செய்வது எனத் தெரியாமல் குடும்பமே தவித்த நிலையில் வீட்டின் பொறுப்பை சக்தி ஏற்றுக் கொண்டாள். “எங்க அப்பாவுக்கு பையன் இல்லையேன்னு என்னைக்கும் குறை இருந்ததே இல்லை. நாந்தான் அவருக்கு பொண்ணு பையன் எல்லாமே..” நண்பர்களை உதவிக்கு அழைத்து நிலைமையைச் சொன்னாள். அந்த சங்கடமான நேரத்தில்தான் மற்றொரு நண்பர் மூலம் எனக்கும் அவளுக்குமான அறிமுகம் நடந்தது.<br /> <br />உறவினர்களுக்கு சொல்லியனுப்பவதில் ஆரம்பித்து கடைசி காரியம் வரை எல்லாவற்றையும் முன்னின்று அவளே செய்து முடித்தாள். எல்லாரையும் எதிர்த்துத் தன் அப்பாவுக்கு தானே கொள்ளி வைக்கும் தைரியமும் அவளுக்கு இருந்தது. காரியம் முடிந்து வந்தபோது உறவினர் யாரையும் காணவில்லை. ஆண்பிள்ளை இல்லாத வீட்டில் பொறுப்பு தங்கள் மீது வந்து விடுமோ என்கிற பயம். கலங்கி நின்ற அம்மாவுக்கு அப்போதும் ஆறுதலாக இருந்தது சக்திதான். அலைந்து திரிந்து அப்பாவின் வேலையை அக்காவுக்கு வாங்கிக் கொடுத்தாள். அடுத்ததாக லோன் வாங்கிக் கட்டிய வீட்டின் மீதான கடன் அவர்களைத் துரத்தியது. சக்தி பயப்படவில்லை. தமிழ்நாட்டின் தலைநகருக்கு வண்டி ஏறினாள். ஆறு மாத காலம் நாயாய் அலைந்து திரிய பேங்க் ஒன்றில் வேலை கிடைத்தது. கடுமையான உழைப்பு. இரண்டே வருடத்தில் வீட்டின் மீதான கடனை அடைத்தவள் அக்காவுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தாள்.<br /> <br />இன்றைக்கு சக்தி சென்னையில் சொந்தமாக வீடு வாங்கி அம்மாவோடு நிம்மதியாக வாழ்கிறாள். புதுவீடு புகும் நிகழ்வன்று சக்தியின் அம்மா அழுதபடிக்கு சொன்னது இன்னும் என் நினைவில் இருக்கிறது. “அவர் போனதோட என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சேன். ரொம்பப் பெருமையா இருக்குடி..”<br /> <br />எதிர்பாராத நிமிடமொன்றில் தோன்றும் தடைகளைப் புன்னகையோடு கடந்து செல்ல எனக்குக் கற்றுக்கொடுத்தவள் சக்திதான். இடைப்பட்ட காலத்தில் அவளுடைய எல்லா சுகதுக்கங்களிலும் உடனிருக்கும் ஆகச்சிறந்த தோழனாக நான் மாறியிருந்தேன். எப்போதும் அமைதியாக இருக்கும் சக்தி என்னோடு பேசும் நேரங்களில் மட்டும் இலகுவாக மனம் விட்டு சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த தோழி ஒருவர் அவளிடம் கேட்டிருக்கிறார்.<br /> <br />“ஏம்ப்பா.. அவந்தான் உன்னை நல்லாப் புரிஞ்சுக்கிட்டவனா இருக்கான்ல. அவனோட பேசும்போதுதான் நீயும் சந்தோசமா இருக்க. அப்புறம் ஏன் அவனக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது..?”<br /><br />ஒரு நிமிடம் யோசித்தவள் மெதுவாகப் புன்னகைத்தபடி சொல்லி இருக்கிறாள்.<br /> <br />“எனக்கு எங்கப்பாவ ரொம்பப் பிடிக்கும். அதுக்காக நான் அவரைக் கல்யாணம் பண்ணிக்க முடியுமா? அவனும் எனக்கு அப்பா மாதிரித்தான்..”<br /><br />ஒரு மனிதனுக்கு இதைவிட மகிழ்ச்சி வேறென்ன இருக்க முடியும்? நட்பு என்கிற இடத்தில் இருக்கும் ஒருவனைத் தன் அப்பா ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கும் அந்தப் பெண்ணின் அன்புக்கு கைமாறாக வாழ்வுக்கும் அவள் தோழனாய் இருப்பதைவிட நான் பெரிதாக என்ன செய்துவிட முடியும்?<br /> <br />சக்தியைப் போலவே நான் பார்த்து ஆச்சரியம் கொள்ளும் இன்னொரு மனுஷி ரம்யா அக்கா. இரண்டு வருடங்களுக்கு முன்பாக இணைய எழுத்துகளின் மூலமாக எனக்கு அறிமுகம் ஆனவர். விதி தன் மீது வீசிய கேலிகளை எல்லாம் நம்பிக்கை என்னும் ஆயுதம் கொண்டு சிரித்தபடி எதிர்கொண்ட அற்புதமானதொரு ஜீவன்.<br /> <br />அவருக்குக்கு சொந்த ஊர் ஹைதராபாத். படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒருமுறை விடுமுறைக்கு உறவினர்கள் வீட்டுக்கு பாம்பே போயிருக்கிறார். அங்கே காபி போடலாமென்று பம்ப் ஸ்டவ்வைப் பற்ற வைக்கப் போய் அது வெடித்து உடம்பெல்லாம் தீக்காயம். முகம் மொத்தமாகக் கருகி விட்டது. நாற்பத்து ஆறு நாட்கள் மருத்துவமனையில் நரக வேதனைக்குப் பிறகு அக்கா இறந்து விட்டதாக அறிவித்து போஸ்ட்மார்ட்டத்துக்குக் கொண்டு போய் விட்டார்கள். ஆனால் அங்கே யாரோ ஒரு புண்ணியவான் முழங்காலில் லேசாக துடிப்பு இருப்பதைப் பார்த்துச் சொல்ல மறுபடி வார்டுக்குக் கொண்டு வந்து பிழைக்க வைத்தார்களாம். என்னுடைய போஸ்ட்மார்ட்டம் பேட்ஜ் நம்பர் பதிமூணு தெரியுமா என அடிக்கடி ரம்யா சிரித்தபடி சொல்வது உண்டு.<br /> <br />உயிர் பிழைத்தாயிற்று. ஆனால் இனி? தன்னால் நார்மலான வாழ்க்கை வாழ முடியாது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முகத்தில் சர்ஜரி செய்ய வேண்டும். அதற்கு எக்கச்சக்கமாகப் பணம் வேண்டும். உறவினர்களின் உதவியை வேண்டாம் என மறுதலித்து விட்டு ரம்யாக்கா சென்னை வந்து சேர்ந்தார். ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் புரோகிராமராக வேலை. கொஞ்சம் கொஞ்சமாக உழைப்பால் உயர்ந்து இன்றைக்கு அந்தக் கம்பெனிக்கு ரம்யாதான் ப்ராஜெக்ட் மேனேஜர். தன் மீது அக்கறை கொண்ட கலைச்செல்வி, சுரேஷ் ஆகியோரோடு ஒரே குடும்பமாக வசித்து வருகிறார். “நாம சந்தோசமா இருக்கணும். நம்மளச் சுத்தி இருக்குற மக்கள சந்தோசமா வச்சுக்கணும். முடிஞ்ச அளவுக்கு இல்லாதவங்களுக்கு உதவணும். போதாதா” என்கிற ரம்யா அக்காவின் எதிர்காலக் கனவு “ஆதரவற்ற மக்களுக்காக ஒரு இல்லம் அமைக்க வேண்டும்..”<br /> <br />எழுத்தின் மூலமாக மட்டுமே அறிந்த ரம்யாக்காவை சந்திக்க வேண்டும் என்று வெகு நாட்களாக ஆசை. அவரைச் சந்திப்பதற்காக சென்னை போயிருந்தேன். ஆனால் அவர் வீட்டுக்குள் நுழையும்போது எனக்கு அப்படி ஒரு காய்ச்சல். இரண்டு நாட்களாகக் கண்களைத் திறக்கக் கூட முடியாமல் படுத்துக் கிடந்தேன். அந்த இரண்டு நாட்களும் என்னருகிலேயே இருந்து என் அம்மா இருந்திருந்தால் எப்படி என்னைப் பார்த்துக் கொண்டிருப்பாரோ அப்படிப் பார்த்துக் கொண்டார் அக்கா. ஒரு கணத்தில் அந்த அன்பின் வேகம் தாங்காமல் பொல பொலவென அழுதுவிட்டேன். ஆதரவாய்த் தோள் சாய்த்துக் கொண்டவர் அன்பாகச் சொனார்..”இதுக்கு எல்லாமா அழுவாங்க.. அக்கா அக்கான்னு வாய் நிறையக் கூப்படுறல.. உனக்காக இது கூடச் செய்யலைன்னா நான் என்னப்பா மனுஷி..” அந்த அன்புதான் ரம்யாக்கா. ஒவ்வொரு பெண்ணுக்கு உள்ளும் தாய்மை உண்டு என்பதை நான் உணர்ந்த கணம் அது. அன்றைய தினத்தையும் அவர் அன்பையும் என்னால் வாழ்நாளுக்கும் மறக்க முடியாது.<br /> <br />எல்லாக் கணங்களிலும் அன்பு நம்பிக்கை என ஏதோவொரு பெண் நம் நினைவுகளில் இடறிப் போகிறார். சமூகம் தனக்கான இடத்தை வழங்க மறுத்தாலும் தன் தேடலைத் தொடர்ந்தபடி உற்சாகமாகத் தன்னிருப்பை உறுதி செய்து கொள்ள முனையும் பெண்களின் போராட்டம் தொடர்ந்தபடியே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றங்களைப் பெண்கள் உணரத் தொடங்கியிருக்கும் இந்த வேளையில் பாரதியின் வரிகளை நினைவு கூறுவதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன். “மங்கையராய் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டுமம்மா..” வாழ்க்கையின் எல்லாமுமாக இருக்கும் தன்னம்பிக்கைப் பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.<br /></div>கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-281494685262082332012-03-08T09:39:00.002+05:302012-03-08T09:39:00.741+05:30உதிரிப்பூக்கள் - 8<div style="text-align: justify;"><span><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">போ</span>ன</span> மாதத்தில் ஒரு காலை நேரம். பெரியார் பேருந்து நிலையத்தில் நானும் உடன் வேலை பார்க்கும் நண்பரொருவரும் கல்லூரிப் பேருந்துக்காக காத்திருந்தோம், கூடவே சில மாணவர்களும். வெகு நேரம் ஆகியும் பேருந்து வரவில்லை. என்ன ஏதென்று புரியாமல் கல்லூரி மேலாளருக்கு போன் செய்தேன்.<br /><br />“நம்ம ஃபர்ஸ்ட் இயர் பொண்ணு ஒண்ணு இறந்து போச்சு சார். அதனால காலேஜ் லீவு. முடிஞ்சா ஒரு எட்டு போயிட்டு வந்துருங்களேன். உங்க பஸ்ல வர்ற பிள்ளைதான் சார்..”<br /><br />எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. நான் முதலாம் வருடத்துக்கு வகுப்புகள் எடுப்பதில்லை என்பதால் அந்தப்பெண் யார் எனத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் தினமும் பேருந்தில் என்னோடு பயணிக்கக்கூடியவள் என்பதால் கண்டிப்பாக நான் அவளைப் பார்த்திருக்க வேண்டும். நண்பரோடு கேதம் கேட்கக் கிளம்பினேன்.<br /><br />அந்தப் பெண்ணினுடைய வீடு திருப்பரங்குன்றத்தில் இருந்தது. தெப்பக்குளத்துக்கு முன்பாக இருந்த சந்துக்குள் நாங்கள் நுழைந்தபோது மொத்த ஊரும் அங்கே திரண்டு இருந்தது. கல்லூரியில் இருந்து வெகு சில மாணவர்களும் வந்திருந்தனர். அனைவருடைய முகத்திலும் இருள் அப்பிக் கிடந்தது. நாங்கள் உள்ளே நுழைய வேகமாக ஊர்மக்கள் விலகி வழி ஏற்படுத்தித் தந்தார்கள்.<br /><br />“வெலகுங்க வெலகுங்க.. சாருமாரெல்லாம் வந்திருக்காங்க..”<br /><br />வீட்டு வாசலில் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் அந்தப் பெண்ணைக் கிடத்தி இருந்தார்கள். தூங்குவது போல சாதாரணமாக <span>இருந்தாள்</span>. எனக்குப் பரிச்சயமான பெண்தான். அடிவயிற்றைப் பிசைந்து அழுகை வருவது போல இருக்க அடக்கிக் கொண்டேன். அந்தப் பெண்ணின் தலைமாட்டில் அவளுடைய தாய் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். எங்களைப் பார்த்தவுடன் அவர் அழுகை இன்னும் அதிகமானது.<br /><br />“அடியே நான் பெத்த தங்கமே.. உன் சாரெல்லாம் வந்திருக்காங்க.. கண்ணத் தொறந்து பாருடி ராசாத்தி.. அய்யோ..”<br /><br />அவர் அழ என்னால் அங்கே நிற்க முடியவில்லை. திரும்ப முயன்றபோது வீட்டுக்குள் கடிகார <span>அலாரம்</span> அடிக்கும் சத்தம் கேட்டது.<br /><br />“காலைல நான் படிக்கணும்னு அலாரம் வச்சுட்டுப் படுத்தாளே.. இப்போ அலாரம் தொடர்ச்சியா அடிக்குது. ஆனா எம்மவ எந்திரிக்க மாட்டேங்குறாளே.. அய்யோ சார்.. தயவு செஞ்சு அவள எந்திரிக்கச் சொல்லுங்க சார்.. படிக்கச் சொல்லுங்க சார்..”<br /><br />நெஞ்சில் அடித்தபடி <span>அழும்</span> அந்த அம்மாவை நான் என்ன சொல்லி சமாதானம் செய்ய இயலும்? பல்லைக் கடித்துக் கொண்டு வெளியே வந்தேன். இத்தனை காலம் ஆகியும் நான் உசுரோட கெடக்க சின்னப் புள்ளய அவன் எடுத்திக்கிட்டானே பாவிப்பரப்ப என்று ஒரு மூதாட்டி தெரு <span>வாசலில்</span> உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். அழுகுரல்கள் தொடர்ந்து கேட்க சூழலின் கனம் தாங்காமல் அங்கிருந்து வேகமாக விலகி வெளியே வந்தவனுக்குள் ஒரே ஒரு கேள்வி மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டே இருந்தது. ஏன் இப்படி?<br /><br /><span><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">வா</span>ழ்க்கையின்</span> விடை தெரியாத பல கேள்விகளுக்குள் என்னை துரத்திக் கொண்டே இருக்குமொரு விசயம் - மரணம். உண்மையில் மரணம் என்பதுதான் என்ன? அது ஒரு வாழ்க்கைக்கான முற்றுப்புள்ளியா அல்லது மற்றொரு வாழ்வுக்கான ஆரம்பமா? மரணத்துக்குப் பின்பாக நாம் என்னவாக ஆகிறோம்? எதற்கும் என்னிடம் பதில்கள் இல்லை. ஆனால் மரணம் குறித்தான பயம் மட்டும் ரொம்பப் பெரிதாக இருக்கிறது. நானோ அல்லது எனது நினைவுகளோ இல்லாமல் போகும் சூழலை என்னால் எப்போதும் கற்பனை கூட செய்து பார்க்க முடிவதில்லை. ஒரு மனிதன் பிறக்கும்போதே <span>நிச்சயிக்கப்படும்</span> விசயம் அவனுடைய மரணம் என்பதாகச் சொல்லுவார்கள். இருந்தும் நாம் ஏன் மரணத்தைக் கண்டு பயப்படுகிறோம்?<br /><br />மாணவியின் மரணம் பற்றிச் சொல்லும்போது இதையெல்லாம் என் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். பொறுமையாகக் கேட்டவர் நிதானமாகச் சொன்னார்.<br /><br />“இங்க சாவு பிரச்சினை இல்லடா தம்பி. ஆனா அந்த சாவு எப்போ எப்படி வருதுங்கிறது தான் நிறைய பேருக்கு பிரச்சினை. வாழ வேண்டிய வயசுல சாகுறது, நோயில கெடந்து செரமப்பட்டுப் போறது, வாழுறதே அடுத்தவங்களுக்கு பாரமா ஆகிடுறது.. இதெல்லாம் இருக்கக் கூடாது. ராத்திரி தூங்கப் போறேன்னு படுத்தாங்க.. காலைல போயிட்டாங்க.. அப்படின்னு சொல்ற மாதிரியான நிம்மதியான சாவு கிடைக்கக் குடுத்து வச்சிருக்கணும்டா..”<br /><br /><span><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">எ</span>னக்கு</span> விவரம் தெரிந்து மரணத்தை முதல் முறையாக நேரில் பார்த்தபோது பனிரெண்டு வயதிருக்கும். சுப்பிரமணியபுரம் ரயில்வே லைன் அருகே நடந்து வந்து கொண்டிருந்தேன். தூரத்தில் மக்கள் கும்பலாக நின்றிருந்தார்கள். வேகமாக அவர்களை நோக்கி நடந்து போனேன். போகும் வழியில் ஒரு மனிதக்<span>கால்</span> கிடந்தது. தொடையிலிருந்து அறுந்து விழுந்த கால். என்னவென்று புரியாமல் மேலே நடந்தேன். இன்னும் சற்றுத் தொலைவில் முட்டியிலிருந்து பிய்ந்து போன கை ஒன்று கிடந்தது. பயந்து போனவனாக முன்னேறிப் போய் கூட்டத்துக்குள் பார்த்தேன்.<br /><br />அங்கே ஒரு பெண் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தார். உடம்பில் மீதமிருந்த ஒரு கையும் காலும் கூட பேருக்குத் தான் ஒட்டிக் கொண்டிருந்தன. வழியில் நின்றிருந்த ரயிலின் நடுவே அவசரமாக ஏறிக் குதிக்க முற்பட்டிருக்கிறார். அந்த வேளையில் ரயில் கிளம்பிவிட இந்த அம்மா உள்ளே சிக்கிக் கொண்டிருக்கிறார். கொஞ்ச தூரம் இழுத்துக் கொண்டு போய் பகுதி பகுதியாக அற்று வீசிவிட்டு ரயில் போய் விட்டிருந்தது.<br /><br />அந்தப் பெண்மணி தண்ணீர் தண்ணீர் என்று அரற்றிக் கொண்டிருந்தார். யாரும் அவர் கிட்டே போகவில்லை. கால்மணி நேரம் கழித்து போலிஸ் அங்கே வந்து சேர்ந்தபோது அந்த அம்மா இறந்து போயிருந்தார். சின்ன வயதில் நான் பார்த்த அந்த மரணத்தையும் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டவர் போல அவர் கிடந்த கோலத்தையும் இப்போது நினைத்தால் கூட எனக்கு பயமாக இருக்கும்.<br /><br /><span><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">தி</span>னமும்</span> தொலைக்காட்சிகளில், நாளேடுகளில் எல்லாம் விபத்து கொலை தற்கொலை எனப் பல மரணங்கள் பற்றித் தெரிய வருகிறது. ஆனால் அவை எல்லாம் நமக்குள் பெரிய பாதிப்பை உண்டு பண்ணுவதில்லை. நமக்கோ அல்லது நமக்கு நெருக்கமான மனிதர்களுக்கோ எதுவும் நடக்காதவரைக்கும் அவை நமக்கு வெறும் செய்திதான். அவ்வாறு சொல்வது உண்மை என்பதாக <span>மரணங்களை</span> வெறும் செய்திகளாகவே அணுகிக் கொண்டிருந்த எனக்கு அது உண்டாக்கக்கூடிய வலியையும் பாதுகாப்பின்மையையும் முதல்முறையாக உணர்த்தியது நண்பன் முத்துகண்ணனின் சித்தியினுடைய மரணம்தான்.<br /><br />கண்ணனுக்கு என யாரும் கிடையாது. தன் சித்தி வீட்டில் ஒட்டிக் கொண்டு தன் வாழ்வை நடத்தி வந்தான். திடீரெனக் கான்சரில் அவனது சித்தி இறந்துபோக அதற்குமேல் அந்த வீட்டில் இருக்க உறவினர்கள் அவனை அனுமதிக்க வில்லை. நடுரோட்டுக்கு வந்துவிட்டவனை ஆறுதல் சொல்லி நண்பர்கள்தான் பார்த்துக் கொண்டோம். ஒரு மரணம் ஒரே நாளில் அவனுடைய வாழ்க்கையை மொத்தமாக மாற்றிப் போட்டதைப் பார்த்தபின்புதான் எனக்கு மரணத்தின் தீவிரம் புரிந்தது. <span>மதுரை</span> தத்தநேரி இடுகாட்டிற்கு நான் முதன்முறையாகப் போனதும் அந்த மரணத்தின் போதுதான். அந்தப் பக்கமே போனதில்லை என்கிற பாவத்துக்கு பக்கத்து வீட்டு அக்கா ஒருவரின் மரணம், சாமியின் அப்பா மரணம் என ஒரே வருடத்தில் மூன்று முறை அங்கே <span>போய்வரும்</span> நிலை எனக்கு ஏற்பட்டது.<br /><br /><span><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">எ</span>ன்னுடைய</span> வீட்டில் எனக்குத் தெரிய நிகழ்ந்த முதல் மரணம் என் அப்பாவைப் பெற்ற தாத்தாவினுடையது. அவர் இறந்த மூன்று மாதத்துக்குள்ளாகவே <span>அப்பா</span> பாட்டியும் இறந்து போனார். சின்ன வயதில் இருந்தே அவர்களை எனக்குப் பிடிக்காது என்பதாலும் என் அம்மாவை அவர்கள் நிறைய படுத்தி இருக்கிறார்கள் என்பதாலும் இருவருக்குமே என்னால் நீர்மாலை எடுக்கவும் சட்டி தூக்கவும் முடியாது என அப்பாவிடம் சொல்லி விட்டேன். விசேசம் எல்லாம் முடித்துவிட்டு வந்த அப்பா என்னிடம் கோபமாகக் கத்தினார்.<br /><br />“நாளைப்பின்ன உங்க அம்மாச்சி தாத்தாவுக்கு ஏதாவது நடக்கும்ல.. அப்பயும் நீ இப்படித்தான் நிக்குறியான்னு பாக்குறேன்..”<br /><br />அப்படிப் பேசினார் என்பதற்காக நான் என் அப்பாவிடம் இரண்டு வருடம் பேசாமல் இருந்தேன். அவர் என்னைத் திட்டியது பெரிதாக வலிக்கவில்லை. ஆனால் என் பிரியத்துக்குரிய தாத்தாவையும் அம்மாச்சியையும் கண்டிப்பாக மரணம் ஒருநாள் பறித்துக் கொள்ளும் என்கிற அவர் வார்த்தைகளின் உண்மைதான் எனக்குப் பெரும்பாரமாக இருந்தது.<br /><br /><span><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">பெ</span>ருந்துறையில்</span> நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது தாத்தாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது. இன்னும் ஒருநாள் தாங்கினால் அதிசயம் என்கிற நிலையில்தான் எனக்கு போன் செய்தார்கள். நான் மதுரை வந்து சேர்ந்தபோது தாத்தா ஐ சி யூவில் இருந்தார். அன்று முழுவதும் அவர் அருகிலேயே இருந்தேன். எப்படியாவது அவர் பிழைத்துக் கொள்ள மாட்டாரா என்கிற ஏக்கம் மட்டும் எனக்குள் நிரம்பிக் கிடந்தது.<br /><br />பிரார்த்தனைகள் பலிக்க யாரும் எதிர்பார்க்காத வண்ணம் எனது தாத்தா <span>பிழைத்துக்</span> கொண்டார். இன்னும் சில நாட்களுக்கு அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று டாக்டர் சொன்னதைக் கேட்டு சந்தோசமாக வெளியே வந்தேன். மருத்துவமனை வாசலில் நின்று என் சின்ன அத்தை மாமாவிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.<br /><br />“இப்ப இவர் பிழைக்கலைன்னு யார் அழுதா. முடிஞ்சிருந்தா தூக்கிப் போட்டுட்டு பொழப்பப் பாக்க போயிருக்கலாம். இனி மறுபடி இந்த ஆளுக்கு பீ மூத்திரம் அள்ளிப்போட்டு எல்லாக் கருமமும் நான் தான பாக்கணும்..”<br /><br />என் வாழ்வில் <span>நான்</span> மொத்தமாக நொறுங்கிப் போன தருணம் அது. இத்தனை நாள் தங்களை வாழ வைத்த மனிதர் இல்லாமல் போனால் நல்லது என அவர்களைச் சொல்ல வைத்தது எது? மரணத்தை விடக் கொடுமையான முதுமையின் கோர முகத்தை நேருக்கு நேர் சந்தித்த அந்த <span>வேளையில்</span> நான் என்ன செய்வதெனப் புரியாமல் திகைத்து நின்றேன்.<br /><br />அதற்கு ஆறு மாதங்களுக்குப் பின்பு தாத்தா மரணமடைந்த போது எனக்கு அழுகை வரவில்லை. மாறாக வெகு ஆசுவாசமாக இருந்தது. இந்த மனிதர்களின் நடுவே சீப்பட்டுக் கிடப்பதை விட நிம்மதியாக அவர் போய்ச் சேர்ந்து விட்டார் என்கிற பத்திர உணர்வுதான் மனதுக்குள் தோன்றியது. இப்போது இதை எழுதும் கணத்தில் என் அம்மா சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. சாவு என்பதைக் காட்டிலும் அது என்ன மாதிரியான சாவு என்பதில்தான் அடங்கி இருக்கிறது வாழ்வின் நிறைவு.<br /><br /><span><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">எ</span>தையோ</span> யோசித்தபடி வீட்டுக்குள் நுழைகிறேன். தனது அறைக்குள் அமர்ந்து என் <span>அம்மாச்சி</span> தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய இரண்டாம் குழந்தமைக்குள் இருக்கும் அவருக்குத் தான் செய்வது எதுவும் புரிவதில்லை. நிறைய பொய் சொல்லவும் திருட்டுத் தனங்கள் செய்யவும் ஆரம்பித்து இருக்கிறார். இப்போதெல்லாம் <span>பொறுமை</span> இழந்து அம்மாவும் அவரை நிறையத் திட்டுகிறார்.<br /><br /><span>ஜெயமோகன்</span> நான் கடவுளில் ஒரு வசனம் எழுதியிருப்பார். வாழ இயலாத மக்களுக்குக் கிடைக்கும் மரணமும் ஒரு வரம்தான். எந்த வலியுமின்றி பிறருக்கு எந்தத் தொந்தரவுமின்றி யார் வாயிலும் விழாமல் மரணம் சீக்கிரமாக அம்மாச்சியைத் தன்வசம் அழைத்துக் கொள்ளப் பிரார்த்தித்தபடி இருக்கிறேன்.<br /></div>கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-60471054130940709572012-03-03T09:11:00.007+05:302012-03-03T10:09:00.072+05:30அரவான் - திரைப்பார்வை<div style="text-align: justify;"><span>சாகித்ய</span> <span>அகாடமி</span> <span>விருது</span> <span>பெற்ற</span> <span>காவல்</span> <span>கோட்டம்</span> <span>நாவலை</span> <span>அடிப்படையாகக்</span> <span>கொண்டு</span> <span>அரவானை</span> <span>உருவாக்கி</span> <span>இருக்கிறார்</span> <span>வசந்தபாலன்</span>. <span>மதுரையின்</span> <span>நீண்ட</span> <span>வரலாற்றைப்</span> <span>பேசும்</span> <span>நாவலின்</span> <span>ஒரு</span> <span>பகுதியான</span> <span>பதினெட்டாம்</span> <span>நூற்றாண்டில்</span> <span>வாழ்ந்த</span> <span>கள்வர்களின்</span> <span>வாழ்க்கையைப்</span> <span>பதிவு</span> <span>செய்ய</span> <span>முயன்றிருக்கிறார்கள்</span>. <span>சமீப</span> <span>காலமாக</span> <span>தமிழ்</span> <span>சினிமாவைப்</span> <span>பெரிதாய்</span> <span>ஆக்கிரமித்திருக்கும்</span> <span>பீரியட்</span> <span>பிலிம்</span> <span>மேனியாவில்</span> (<span>மாவீரன்</span> <span>எஃபெக்ட்</span>?!!!) <span>முதல்</span> <span>படமாய்</span> <span>வெளியாகி</span> <span>இருக்கிறது</span> <span>அரவான்</span>. <span>டி</span> <span>சிவாவின்</span> <span>அம்மா</span> <span>கிரியேசன்ஸ்</span> <span>தயாரிப்பு</span>.<br /></div><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOEEsg2g3du33Y7hW0b0_S2pzrgtNLpULDbNiDs4Q_F7s_z2djuxGw9jTkvrfczL-torgIUzJT3YURNnIZqwrVXFCCwgMASJ_gLUcy9lTCT0pLQbbkWSRkT82YZPqbdGeS8eBow7yLHeA/s1600/aravaan02.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 383px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOEEsg2g3du33Y7hW0b0_S2pzrgtNLpULDbNiDs4Q_F7s_z2djuxGw9jTkvrfczL-torgIUzJT3YURNnIZqwrVXFCCwgMASJ_gLUcy9lTCT0pLQbbkWSRkT82YZPqbdGeS8eBow7yLHeA/s400/aravaan02.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5715524434545337330" border="0" /></a><br /><br /><div style="text-align: justify;"><span>கள்வர்கள்</span> <span>வாழும்</span> <span>கிராமம்</span> <span>வேம்பூர்</span>. <span>ஊருக்குள்</span> <span>பெரிய</span> <span>கொத்து</span> <span>கொம்பூதியுனுடையது</span>. <span>அதில்</span> <span>புதிதாக</span> <span>வந்து</span> <span>சேருகிறான்</span> <span>அநாதையான</span> <span>வரிப்புலி</span>. <span>முதலில்</span> <span>அவனை</span> <span>வெறுக்கும்</span> <span>ஊர்மக்கள்</span> <span>அவன்</span> <span>திறமையைப்</span> <span>பார்த்து</span> <span>தங்களில்</span> <span>ஒருவனாக</span> <span>ஏற்றுக்</span> <span>கொள்கிறார்கள்</span>. <span>யாருமே</span> <span>திருட</span> <span>முடியாத</span> <span>கோட்டையூர்</span> <span>காவலை</span> <span>உடைத்துத்</span> <span>திரும்புகையில்</span> <span>காவலர்களிடம்</span> <span>சிக்கிக்</span> <span>கொள்கிறான்</span> <span>கொம்பூதி</span>. <span>அப்போது</span> <span>தன்</span> <span>உயிரைப்</span> <span>பணயம்</span> <span>வைத்து</span> <span>கொம்பூதியைக்</span> <span>காக்கிறான்</span> <span>வரிப்புலி</span>. <span>இருவருக்குமான</span> <span>நட்பு</span> <span>இன்னும்</span> <span>அத்தியந்தம்</span> <span>ஆகிறது</span>.<br /><br /><span>தன்</span> <span>தங்கையை</span> <span>மணக்கும்படி</span> <span>கேட்கும்</span> <span>கொம்பூதியிடம்</span> <span>தனக்கு</span> <span>ஏற்கனவே</span> <span>திருமணம்</span> <span>ஆகிவிட்ட</span> <span>உண்மையைச்</span> <span>சொல்லும்</span> <span>வரிப்புலியின்</span> <span>உண்மையான</span> <span>பின்புலம்</span> <span>என்ன</span>? <span>மாடுபிடி</span> <span>ஒன்றில்</span> <span>வேம்பூரின்</span> <span>மானம்</span> <span>காக்கக்</span> <span>களமிறங்கும்</span> <span>அவனை</span> <span>ஒரு</span> <span>கும்பல்</span> <span>அடித்துக்</span> <span>கைது</span> <span>செய்கிறது</span>. <span>கூடவே</span> <span>அவன்</span> <span>சின்னியவீரம்பட்டியின்</span> <span>பலியாள்</span> <span>என்றும்</span> <span>சொல்லிப்</span> <span>போகிறது</span>. <span>என்ன</span> <span>காரணத்துக்காக</span> <span>புலி</span> <span>பலியாள்</span> <span>ஆக்கப்பட்டான்</span>? <span>இறுதியில்</span> <span>வரிப்புலியின்</span> <span>முடிவு</span> <span>என்ன</span> <span>ஆனது</span> <span>என்பதைச்</span> <span>சொல்லும்</span> <span>கதைதான்</span> <span>அரவான்</span>.<br /></div><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbuYcGQ31PWZDY3py8JY7wUwKy6Br9m-y0NtETpflGcFu2dipJygvvk-2_45H1luUi5XIOU2euYKh5ErjX0DIFqPr71tmccpjdnxczyazvvVZuXQOCQdYKRcuW3js-oNm96dzBmUMV86k/s1600/aravaan_01.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 386px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbuYcGQ31PWZDY3py8JY7wUwKy6Br9m-y0NtETpflGcFu2dipJygvvk-2_45H1luUi5XIOU2euYKh5ErjX0DIFqPr71tmccpjdnxczyazvvVZuXQOCQdYKRcuW3js-oNm96dzBmUMV86k/s400/aravaan_01.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5715524559810891730" border="0" /></a><br /><br /><div style="text-align: justify;"><span>படத்தின்</span> <span>முதல்</span> <span>பாதியின்</span> <span>நாயகன்</span> - <span>கொம்பூதியாக</span> <span>வரும்</span> <span>பசுபதி</span>. <span>தொண்ணூறுகளில்</span> <span>நாசர்</span> <span>என்றால்</span> <span>இப்போது</span> <span>பசுபதி</span>. <span>தனக்குத்</span> <span>தரும்</span> <span>எந்தக்</span> <span>கதாபாத்திரமாக</span> <span>இருந்தாலும்</span> <span>சரியாகச்</span> <span>செய்யும்</span> <span>மனிதர்</span>. <span>இரண்டாம்</span> <span>பாதி</span> <span>வரிப்புலி</span> <span>ஆதிக்குச்</span> <span>சொந்தம்</span>. <span>ஆள்</span> <span>பார்க்க</span> <span>அட்டகாசமாக</span> <span>இருக்கிறார்</span>. <span>கடுமையாக</span> <span>உழைத்து</span> <span>இருக்கிறார்</span>. <span>ஆனால்</span> <span>அவருடைய</span> <span>குரலும்</span> <span>வசன</span> <span>உச்சரிப்பும்</span> <span>சுத்தமாக</span> <span>பழங்காலத்</span> <span>தமிழுக்கு</span> <span>ஒட்டவில்லை</span>. <span>ஆதியின்</span> <span>மனைவியாக</span> <span>வரும்</span> <span>தன்ஷிகாவுக்கும்</span> <span>இதே</span> <span>பிரச்சினைதான்</span>. <span>படத்தின்</span> <span>நடுவே</span> <span>அங்கங்கே</span> <span>சிரிக்க</span> <span>வைக்கிறார்</span> <span>சிங்கப்புலி</span>. <span>பரத்தும்</span> <span>அஞ்சலியும்</span> <span>கண்டிப்பாக</span> <span>இந்தக்</span> <span>கதாபாத்திரங்களை</span> <span>செய்திருக்க</span> <span>வேண்டிய</span> <span>அவசியமில்லை</span>.<br /><br /><span>படத்துக்கு</span> <span>மிகப்பெரிய</span> <span>பலம்</span> <span>சித்தார்த்தின்</span> <span>ஒளிப்பதிவு</span>. <span>நிறைய</span> <span>வித்தியாசமான</span> <span>கோணங்களில்</span> <span>அழகாகப்</span> <span>படம்</span> <span>பிடித்து</span> <span>கவனம்</span> <span>ஈர்க்கிறார்</span> <span>மனிதர்</span>. <span>நிலா</span> <span>நிலா</span> <span>பாடலில்</span> <span>ஒரு</span> <span>மரத்தூருக்குள்</span> <span>முயங்கிக்</span> <span>கிடக்கும்</span> <span>ஆதி</span>-<span>தன்ஷிகா</span> <span>காட்சி</span> <span>ஒன்று</span> <span>போதும்</span> <span>படத்துக்கு</span>. <span>இன்னொரு</span> <span>அழகான</span> <span>இடம்</span> <span>ஆதி</span> <span>பசுபதியைக்</span> <span>காப்பாற்றும்</span> <span>காட்சி</span>. <span>நம்மால்</span> <span>முடிந்த</span> <span>கிராஃபிக்சோடு</span> <span>அழகாகப்</span> <span>படமாக்கி</span> <span>இருக்கிறார்கள்</span>. <span>இது</span> <span>மாதிரியான</span> <span>பீரியட்</span> <span>படங்களில்</span> <span>கலை</span> <span>இயக்கம்</span> <span>பற்றி</span> <span>நிறைய</span> <span>பேசுவார்கள்</span>. <span>நன்றாக</span> <span>இருந்தாலும்</span> <span>அரவானில்</span> <span>சில</span> <span>தவறுகளும்</span> <span>இருப்பதாகவே</span> <span>எனக்குப்</span> <span>பட்டது</span>. <span>குறிப்பாக</span> <span>அஞ்சலியின்</span> <span>உடை</span> <span>அமைப்பு</span> <span>சுத்தமாக</span> <span>அந்தக்</span> <span>காலகட்டத்துக்குப்</span> <span>பொருந்தாது</span> <span>போல</span> <span>எனக்கொரு</span> <span>உணர்வு</span>. <span>இசையமைப்பாளராக</span> <span>கார்த்தி</span> <span>அறிமுகம்</span>. <span>பாடல்கள்</span> <span>எல்லாமே</span> <span>நிறைவு</span>. <span>பின்னணி</span> <span>இசையும்</span> <span>எனக்குப்</span> <span>பிடித்தே</span> <span>இருந்தது</span>.<br /></div><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbW9nqPpP3WSs33kFAj0korWMlbM-VfBcnYBGxWtfkZo6tVciooKIlTSnzCqj3kWEJerYQ1IY0inqFwwp5dzYqyMIKMc3Hhz3FyvFFcgdqpIwGSpDLOfrteIrFZEVw5wh0Cas-YIB_4Yc/s1600/aravaan.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbW9nqPpP3WSs33kFAj0korWMlbM-VfBcnYBGxWtfkZo6tVciooKIlTSnzCqj3kWEJerYQ1IY0inqFwwp5dzYqyMIKMc3Hhz3FyvFFcgdqpIwGSpDLOfrteIrFZEVw5wh0Cas-YIB_4Yc/s400/aravaan.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5715524673170777922" border="0" /></a><br /><br /><div style="text-align: justify;"><span>தனக்கு</span> <span>இலக்கியப்</span> <span>பரிச்சயம்</span> <span>உண்டு</span> <span>என்பதையும்</span> <span>வெவ்வேறு</span> <span>தளங்களில்</span> <span>படம்</span> <span>எடுப்பதே</span> <span>தனக்குப்</span> <span>பிடிக்கும்</span> <span>என</span> <span>அடிக்கடி</span> <span>சொல்லி</span> <span>வருபவர்</span> <span>வசந்தபாலன்</span>. <span>அரவான்</span> <span>ஒரு</span> <span>அற்புதமான</span> <span>முயற்சி</span>. <span>முடிந்த</span> <span>அளவுக்கு</span> <span>நேர்மையாக</span> <span>சொல்ல</span> <span>முயன்று</span> <span>இருக்கிறார்</span> <span>மனிதர்</span>. <span>கதையில்</span> <span>ஒரு</span> <span>இடத்தில்</span> <span>அறிமுகம்</span> <span>ஆகும்</span> <span>ராசா</span> <span>திக்கித்</span> <span>திக்கித்</span> <span>தமிழ்</span> <span>பேசுவார்</span>. <span>என்னடா</span> <span>இது</span> <span>என்று</span> <span>யோசிக்கையில்</span> <span>பின்பு</span> <span>தான்</span> <span>ஞாபகம்</span> <span>வந்தது</span> <span>அது</span> <span>நாயக்கர்</span> <span>ஆண்ட</span> <span>காலம்</span> <span>என்பது</span>ம் <span>ராசா</span> <span>தெலுங்கு</span> <span>பேசுபவர்</span> <span>என்பதும்</span>. <span>இது</span> <span>மாதிரியான</span> <span>சின்ன</span> <span>சின்ன</span> <span>விசயங்களாக</span> <span>நிறைய</span> <span>பார்த்து</span> <span>பார்த்து</span> <span>செய்திருக்கிறார்கள்</span>.<br /><br /><span>ஆனால்</span> <span>சரியான</span> <span>கதையைத்</span> <span>தெரிவு</span> <span>செய்தவர்</span> <span>திரைக்கதையில்</span> <span>கோட்டை</span> <span>விட்டிருக்கிறார்</span>. <span>ஆதியின்</span> <span>கதையைச்</span> <span>சொல்லும்</span> <span>இரண்டாம்</span> <span>பாதி</span> <span>சரியான</span> <span>இழுவை</span>. <span>கதை</span> <span>நகர்வேனா</span> <span>என்கிறது</span>. வித்தியாசமகப் படம் பண்ண வேண்டும் என்கிற தைரியம் இருக்கும் இயக்குனர்கள் கூட ஏன் படத்தில் கண்டிப்பாகப் பாடல்கள் வேண்டும் என அடம்பிடிக்கிறார்கள் எனப் புரியமாட்டேன் என்கிறது. அதைப் <span>போல</span>வே <span>எக்கச்சக்க</span> <span>கேள்விகளும்</span>. <span>காவல்காரனான</span> <span>ஆதி</span> <span>பிழைக்க</span> <span>வேறு</span> <span>வழியே</span> <span>இல்லாமல்</span> <span>ஏன்</span> <span>திருடனாக</span> <span>வேண்டும்</span>? <span>தேட்டை</span> <span>போட்டதை</span> <span>எல்லாம்</span> <span>பசுபதி</span> <span>வருவார்</span> <span>என்பதற்காகவே</span> <span>உருண்டை</span> <span>போட்டு</span> <span>வைத்தாரா</span>? <span>ராசா</span> <span>காணாமல்</span> <span>போனால்</span> <span>பாளையம்</span> <span>என்ன</span> <span>ஏது</span> <span>என்று</span> <span>தேடாதா</span>? <span>நிறைய</span> <span>கேட்டுக்</span> <span>கொண்டே</span> <span>போகலாம்</span>. <span>அத்தோடு</span> <span>படத்தில்</span> <span>பயன்படுத்தி</span> <span>இருக்கும்</span> <span>பேச்சுத்தமிழ்</span>. <span>நாம்</span> <span>முந்தைய</span> <span>காலத்தின்</span> <span>பதிவொன்றைப்</span> <span>பார்க்கிறோம்</span> <span>என்கிற</span> <span>உணர்வே</span> <span>சுத்தமாக</span> <span>இல்லை</span>.<br /><br /><span>படத்தில்</span> <span>சில</span> <span>இடங்களில்</span> <span>அபோகாலிப்டோவின்</span> <span>பாதிப்பு</span>. <span>படத்தின்</span> <span>முடிவைப்</span> <span>பொறுத்தவரைக்கும்</span> <span>வசந்தபாலன்</span> <span>ஒரு</span> <span>தீர்மானத்தோடு</span> <span>இருந்திருக்கிறார்</span>. <span>கண்டிப்பாக</span> <span>தன்</span> <span>படங்கள்</span> <span>சோகமாகத்தான்</span> <span>முடிய</span> <span>வேண்டும்</span> <span>என்கிற</span> <span>எண்ணம்</span> <span>மனிதருக்கு</span> <span>இருக்கிறது</span>. <span>ஆதியை</span> <span>அடித்து</span> <span>இழுத்து</span> <span>வரும்</span> <span>காட்சிகளில்</span> <span>இயேசுவின்</span> <span>இறுதிப்பயணம்தான்</span> <span>நினைவுக்கு</span> <span>வந்தது</span>. <span>படம்</span> <span>முடிந்து</span> <span>மரண</span> <span>தண்டனையை</span> <span>ஒழிப்போம்</span> <span>என்று</span> <span>ஸ்லைடு</span> <span>போட்டார்கள்</span>. <span>அதற்கும்</span> <span>இந்தப்</span> <span>படத்துக்கும்</span> <span>என்ன</span> <span>சம்பந்தம்</span> <span>எனப்</span> <span>புரியவில்லை</span>. வெறுமனே <span>இந்தக்</span> <span>காலத்துக்குப்</span> <span>பொருந்தக்கூடியது</span> <span>எனப்</span> <span>போட்டார்களோ</span> <span>என்னமோ</span>?<br /><br /><span>அரவான்</span> <span>மீது</span> <span>எனக்குப்</span> <span>பெரிய</span> <span>எதிர்பார்ப்பு</span> <span>இருந்தது</span>. <span>ஆனால்</span> <span>ஒரு</span> <span>அனுபவமாக</span> <span>படம்</span> <span>அதை</span> <span>நிறைவேற்றவில்லை</span> <span>என்றுதான்</span> <span>சொல்லுவேன்</span>. <span>திரைக்குழுவினரின்</span> <span>கடுமையான</span> <span>உழைப்பு</span>, <span>கள்வர்கள்</span> <span>வாழ்வின்</span> <span>மீதான</span> <span>பதிவு</span> <span>என்பதற்காகப்</span> <span>பார்க்கலாம்</span>.<br /></div>கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com7