tag:blogger.com,1999:blog-2786547456314743852.post1401782307024631955..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: உக்கார்ந்து யோசிச்சது(22-10-09)..!!!கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-13652081244657452012010-07-01T11:18:15.043+05:302010-07-01T11:18:15.043+05:30Hi, Two days back, I got an opportunity to see you...Hi, Two days back, I got an opportunity to see your blog. I liked it very much, especially "Ukkanthu Yosichadhu". Awesome.. Unga blog paathadhukku appuram unga friendship venumnu thonudhu.... naanum blog ezhudha aarambikkanumnu thonudhu.. Kalakkitteenga... <br />amssaravanan@gmail.com ku mudincha reply pannunga..Saravanannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-70577878227167611652009-10-31T15:07:15.775+05:302009-10-31T15:07:15.775+05:30ஜெயகாந்தன் சொன்னது சத்தியமான வார்த்தை. இந்த வசனம் ...ஜெயகாந்தன் சொன்னது சத்தியமான வார்த்தை. இந்த வசனம் ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் கூட வரும்.<br /><br />எனது கவிதை தங்களது விருப்பப்பட்டியலில் பார்த்தேன்.நன்றிவிநாயக முருகன் https://www.blogger.com/profile/07612007217314335866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-1046252700391003532009-10-27T18:40:36.706+05:302009-10-27T18:40:36.706+05:30என்னத்த சொல்ல, பட்டைய கிளப்பறிங்க என்றத தவிர.
தங்...என்னத்த சொல்ல, பட்டைய கிளப்பறிங்க என்றத தவிர. <br />தங்கச்சி தலை தீபாவளிக்கு வந்திருக்க, <br />சேப்டியாவும் மகிழ்ச்சியாவும் தீபாவளியை கொண்டாடினீர்களா?Dhavappudhalvanhttps://www.blogger.com/profile/10916417002188842939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-64201457288774300822009-10-27T18:16:28.992+05:302009-10-27T18:16:28.992+05:30யோசித்த அத்துனையும் அருமை. பகிர்வுக்கு நன்றி நண்பா...யோசித்த அத்துனையும் அருமை. பகிர்வுக்கு நன்றி நண்பாகுமரை நிலாவன்https://www.blogger.com/profile/01824760644598143325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-88085332234566282272009-10-27T02:53:43.063+05:302009-10-27T02:53:43.063+05:30//தயவு செஞ்சு அன்னைக்காவது இலக்கியம் பேசாதீங்க, அத...//தயவு செஞ்சு அன்னைக்காவது இலக்கியம் பேசாதீங்க, அது உங்களை சுத்தி இருக்குற மத்தவங்க சேப்டிக்கு..//<br /><br />வாத்தியார்க்கே பாடமா ?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-54399589530048903272009-10-26T12:45:46.043+05:302009-10-26T12:45:46.043+05:30நான் கொஞ்சம் லேட். மேவி கிட்ட மாட்டினா அவ்வளவுதான்...நான் கொஞ்சம் லேட். மேவி கிட்ட மாட்டினா அவ்வளவுதான். :) கண்டேன் காதலை நல்லா இருக்கணும்னு வேண்டிட்டு இருக்கேன். :) நல்ல பதிவு. :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-48043740898060735182009-10-24T05:36:08.652+05:302009-10-24T05:36:08.652+05:30:):)ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-51063067676607021042009-10-24T05:35:56.668+05:302009-10-24T05:35:56.668+05:30//ஜெயகாந்தனோட ஒரு கதைல படிச்சு இருக்கேன். இந்த மாத...//ஜெயகாந்தனோட ஒரு கதைல படிச்சு இருக்கேன். இந்த மாதிரி விளிம்பு நிலை மனிதர்களுக்கு இருக்கக் கூடிய ஒரே பொழுதுபோக்கு அதுதானே.. அதை எப்படிக் குற்றம் சொல்ல முடியும்?//<br /><br />அதான் அரசு மருத்துவமனையில் இலவசமா குடும்ப கட்டுபாடு செய்து விடுவாங்களே.... அது தெரியாதா விளிம்பு நிலை மனிதர்களுக்கு!ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-55880547754291928092009-10-23T19:03:55.271+05:302009-10-23T19:03:55.271+05:30வாழ்க வளமுடன்...வாழ்க வளமுடன்...துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-25732353098794394502009-10-23T18:36:03.193+05:302009-10-23T18:36:03.193+05:30கார்த்தி உங்கள் அழகான ஆர்பரிப்பு இல்லாத மனதில் தோன...கார்த்தி உங்கள் அழகான ஆர்பரிப்பு இல்லாத மனதில் தோன்றுவதை வர்ண ஜாலங்கள் இல்லாமல் வெளிப்படுத்தும் பாங்கிற்கு ஒரு சல்யூட்akila jwalahttps://www.blogger.com/profile/16090547499112972576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-42565940497673898992009-10-23T17:16:42.783+05:302009-10-23T17:16:42.783+05:30nice post ..nice post ..manohttps://www.blogger.com/profile/14737664885586213096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-44079866557149721262009-10-23T15:34:47.103+05:302009-10-23T15:34:47.103+05:30மதுரைக்காரவுங்க பாசத்துக்குமட்டுமில்ல ரசனைக்கும் ப...மதுரைக்காரவுங்க பாசத்துக்குமட்டுமில்ல ரசனைக்கும் பேர் வாங்குனவங்கன்னு நிரூபிக்கிறீங்க ....ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-57140077384286028982009-10-23T15:10:40.220+05:302009-10-23T15:10:40.220+05:30//"பட்டாசுகளை எல்லாம் பத்திரமா வெடிங்க.. அது ...//"பட்டாசுகளை எல்லாம் பத்திரமா வெடிங்க.. அது உங்க சேப்டிக்கு. தயவு செஞ்சு அன்னைக்காவது இலக்கியம் பேசாதீங்க, அது உங்களை சுத்தி இருக்குற மத்தவங்க சேப்டிக்கு..//<br /><br />உண்மையிலேயே மேவி பொதுநலவாதியப்பா!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-66539334559622263122009-10-23T14:14:43.012+05:302009-10-23T14:14:43.012+05:30யோசித்த அத்துனையும் அருமை. பகிர்வுக்கு நன்றி நண்ப...யோசித்த அத்துனையும் அருமை. பகிர்வுக்கு நன்றி நண்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-4872472445621185022009-10-23T13:40:49.798+05:302009-10-23T13:40:49.798+05:30அசல் வேட்டைக்காரன் மோதினால் செம ஜாலி தான்....
பார்...அசல் வேட்டைக்காரன் மோதினால் செம ஜாலி தான்....<br />பார்ப்போம் எனக்கு என்னமோ வேட்டைக்காரன் முன்னாடியே<br />வந்து விடும் என்று நினைக்கிறேன்.ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-58361835985383069932009-10-23T10:51:31.017+05:302009-10-23T10:51:31.017+05:30//அன்பும் பாசமும் நிறைந்த வெள்ளந்தி மனிதர்கள். //
...//அன்பும் பாசமும் நிறைந்த வெள்ளந்தி மனிதர்கள். //<br /><br />நல்ல பகிர்வு கார்த்தி !பாலகுமார்https://www.blogger.com/profile/08440307849393147738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-47246366566916121492009-10-23T08:55:15.607+05:302009-10-23T08:55:15.607+05:30ரசித்துப்படித்தேன் - செல்வேந்திரன்ரசித்துப்படித்தேன் - செல்வேந்திரன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-64751799523677492392009-10-23T08:20:59.626+05:302009-10-23T08:20:59.626+05:30பகிர்வுகள் அனைத்தும் அருமை.
- பொன்.வாசுதேவன்பகிர்வுகள் அனைத்தும் அருமை.<br /><br />- பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-48584664570228429952009-10-23T01:45:55.637+05:302009-10-23T01:45:55.637+05:30ரொம்ப நாளைக்கப்புறம் நல்லா உட்கார்ந்து யோசிச்சுருக...ரொம்ப நாளைக்கப்புறம் நல்லா உட்கார்ந்து யோசிச்சுருக்கிங்க..<br /><br />//.. கதிர் - ஈரோடு said...<br /> பிச்சை எடுத்து குடிக்கிறவனுக்கு பிச்சை போட்டால் தப்பு, லஞ்சம் வாங்கி குடிப்பவனுக்கு தொடர்ந்து லஞ்சம் கொடுக்கத்தானே செய்கிறோம்..//<br /><br />ஆனா, லஞ்சம் கொடுத்தா வேல நடக்குதே.. :-) (நல்லா கவனிச்சுக்குங்க smily போட்டுருக்கேன்)<br /><br />//.. jackiesekar said...<br /> அவன் டும்பம் என்ற அலைவான்.. மனைவி கணவன் என்று அலைவாள்... //<br /><br />இனிமேல் அதெல்லாம் கஷ்டம்னு நினைக்கிறேங்க.. :-(Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-39328315864043235252009-10-23T00:16:11.350+05:302009-10-23T00:16:11.350+05:30மனைவி: தே.. சும்மாக் கிட..கிட்டத்தட்ட ரெண்டு வருஷம...மனைவி: தே.. சும்மாக் கிட..கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா மில்லுக்கு ஒரே கைலிய கட்டிட்டு போய்க்கிட்டு இருக்க.. நாலு இடம் போற வர மனுஷன்.. உனக்கு நாலு துணி வாங்கினா ஒண்ணும் தப்பு கிடையாது.. வா..//<br /><br />அம்மாவுக்கு பிறகு ஒரு மனிதனை பார்த்து கொள்வது மனைவிதான்... அவன் டும்பம் என்ற அலைவான்.. மனைவி கணவன் என்று அலைவாள்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-78099979084440695392009-10-22T22:24:33.861+05:302009-10-22T22:24:33.861+05:30பல்வேறு மனிதர்கள் பற்றி நல்லா அலசி இருக்கீங்க! நல்...பல்வேறு மனிதர்கள் பற்றி நல்லா அலசி இருக்கீங்க! நல்லா பகிர்வு!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-50008693002415093652009-10-22T22:22:43.713+05:302009-10-22T22:22:43.713+05:30//
அன்பும் பாசமும் நிறைந்த வெள்ளந்தி மனிதர்கள். ஒர...//<br />அன்பும் பாசமும் நிறைந்த வெள்ளந்தி மனிதர்கள். ஒருவர் மற்றொருவருக்காக கவலைப்படும் நல்ல உள்ளங்கள். அவர்களைப் பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இது போன்ற மனிதர்கள் இருப்பதால்தான் அன்பென்னும் உணர்வுக்கு இன்னும் இந்த உலகில் மரியாதை இருக்கிறது எனத் தோன்றுகிறது.<br />//<br /><br />சரியாச் சொன்னீங்க.<br />இது போல் மனிதர்கள் பார்ப்பது மிகவும் அரிது சகோ!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-87497384322757404332009-10-22T21:59:52.530+05:302009-10-22T21:59:52.530+05:30//இது போன்ற மனிதர்கள் இருப்பதால்தான் அன்பென்னும் உ...//இது போன்ற மனிதர்கள் இருப்பதால்தான் அன்பென்னும் உணர்வுக்கு இன்னும் இந்த உலகில் மரியாதை இருக்கிறது எனத் தோன்றுகிறது.//<br /><br />உண்மைதான்.அனைத்து பகிர்வும் அருமைசொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-35819030807704592552009-10-22T20:56:57.130+05:302009-10-22T20:56:57.130+05:30முதல் விடயம். நான் வயல் வெளிகளிலும், கிராமப் புறங்...முதல் விடயம். நான் வயல் வெளிகளிலும், கிராமப் புறங்களிலும் பார்த்து இலயித்த அந்த பழைய, பண்பட்ட மக்களை நினைவு படுத்துகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-29836487069148636292009-10-22T20:46:07.194+05:302009-10-22T20:46:07.194+05:30பதிவின் முதல் பகுதி நெகிழ்வு கா.பா....மேலும் தீபாவ...பதிவின் முதல் பகுதி நெகிழ்வு கா.பா....மேலும் தீபாவளிக்கு என்னையும் மதித்து முதல் ஆளாக அழைத்து<br />தீபாவளி வாழ்த்துகள் சொல்லி நெகிழ வைத்து விட்டீர்கள் !!!<br /><br />வளர்க !!! தொடர்க !!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.com