tag:blogger.com,1999:blog-2786547456314743852.post3396704158700680539..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: ஜாதிகள் இல்லையடி பாப்பா...?!!!கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-90119178809206549042009-09-11T12:24:42.111+05:302009-09-11T12:24:42.111+05:30இப்படி வெட்டியா உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தால் ப...இப்படி வெட்டியா உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தால் பேசிகிட்டே இருக்கலாம். நானும் பாதிக்கப்பட்டவன் தான் ஜாதி மதத்தால். எனக்கு என்ன சொல்லனு தெரியல . ஏன் வேற ஜாதி மதத்து பெண்ணை திருமணம் பண்றது தப்பா. மக்கள் குறுகிய வட்டத்துக்குள்ள இருந்து வெளிய வரணும் . நாம படிக்கிறது எல்லாமே நம்ம வாழ்க்கையில உபயோகப்படுத்த தான். ஜாதிகள் இல்லையடி பாப்பா னு நடத்துனவரே எனக்கு எமனா வந்து நிக்கிறார் . என்ன பண்ண சொல்றீங்க. இத்தனைக்கும் திருநெல்வேலில இருக்கிற பாரம்பரியமிக்க கல்லூரியின் துணை முதல்வர். இவங்க இப்படி இருந்தாங்கனா எத்தனை பசங்க பேப்பர்ல கை வச்சிருப்பாங்க. தப்பாக பதிவு பண்ணிருந்தா மன்னிக்கவும் . இது என்னுடைய ஆதங்கம். <br /><br />சி.ஆரோக்கிய அமல் ராஜ்<br />arockiaamalrajc@gmail.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-9720679050395912482009-05-21T12:07:20.667+05:302009-05-21T12:07:20.667+05:30//Karthik said...
Idharkku ore theervu kalappu th...//Karthik said... <br />Idharkku ore theervu kalappu thirumanam...//<br /><br />நீங்க சொல்றது சரிதான் நண்பாகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-65259015713041497362009-05-21T12:06:40.762+05:302009-05-21T12:06:40.762+05:30//குமரை நிலாவன் said...
இந்த விஷயத்தை ரெம்ப நாட்க...//குமரை நிலாவன் said... <br />இந்த விஷயத்தை ரெம்ப நாட்களாக யோசித்தது உண்டு நண்பா <br />நானும் இது பற்றி ஒரு பதிவு போடலாம்னு நினைத்தேன்//<br /><br />நல்லது.. சீக்கிரமா பதிவைப் போடுங்ககார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-7395881250574719462009-05-21T12:05:54.109+05:302009-05-21T12:05:54.109+05:30//"உழவன் " " Uzhavan " said...
ஓ.. இதுவேறயா? பேக்...//"உழவன் " " Uzhavan " said... <br />ஓ.. இதுவேறயா? பேக்கப் எடுக்குறது எப்படி யாராவது சொல்லுங்க நண்பர்களே...//<br /><br />தனியா நம்ம பதிவுகளை எல்லாம் Word ல காப்பி பண்ணி வச்சுக்கலாம் நானா.. CD கூட போட்டு வைக்கலாம்கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-86405287557216524012009-05-21T12:04:38.513+05:302009-05-21T12:04:38.513+05:30// தேனீ - சுந்தர் said...
இந்த பதிவு விகடனில் வந்...// தேனீ - சுந்தர் said... <br />இந்த பதிவு விகடனில் வந்துருக்கு, வாழ்த்துக்கள் நண்பரே.//<br /><br />ரொம்ப சந்தோஷம்.. தகவலுக்கு நன்றி நண்பாகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-42055650251806338442009-05-21T12:03:56.534+05:302009-05-21T12:03:56.534+05:30//vinoth gowtham said...
நண்பா முடிந்தால் எதாவது ...//vinoth gowtham said... <br />நண்பா முடிந்தால் எதாவது ஒரு வகையில் முன்பே பாதுகாத்து வைத்தல் நலம்..//<br /><br />உண்மைதான் நண்பா.. செய்கிறேன்கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-64553088828886815372009-05-21T08:04:16.303+05:302009-05-21T08:04:16.303+05:30Idharkku ore theervu kalappu thirumanam...Idharkku ore theervu kalappu thirumanam...Karthikhttps://www.blogger.com/profile/03904017188308667056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-60876901348362706062009-05-20T17:37:46.601+05:302009-05-20T17:37:46.601+05:30//நமது நாட்டு சட்டங்களை முதலில் அரசு மாற்றட்டும். ...//நமது நாட்டு சட்டங்களை முதலில் அரசு மாற்றட்டும். சாதி அடிப்படை இடஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் மாணவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் படித்தவர்களும் இப்படியா என்று சொல்ல நமக்குத் தகுதியில்லை என்றுதான் எண்ணுகிறேன். உயர்சாதியில் (இது உயர் சாதி, இது தாழ்ந்த சாதி என்று நான் சொல்லவில்லை. சட்டம்தான் சொல்லுகிறது) பிறந்த ஒரே காரணங்களுக்காக, தன் மேல்படிப்பைத் தொடரமுடியாத ஏழை மாணவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சாதி இடஒதுக்கீட்டால் பலன் பெறுபவர்கள் ஒருநாளும் சாதியை ஒழிக்கவேண்டும் என்று சொன்னதேயில்லை. சாதிகள் இல்லையடி பாப்பா என்று ஒரு உயர் சாதிக்காரந்தானே சொல்லியிருக்கிறான். சாதி அடிப்படை இடஒதுக்கீட்டால் பாரதி அப்போதே அனுபவப்பட்டிருப்பானோ!!!//<br /><br />இந்த விஷயத்தை ரெம்ப நாட்களாக யோசித்தது உண்டு நண்பா <br />நானும் இது பற்றி ஒரு பதிவு போடலாம்னு நினைத்தேன்குமரை நிலாவன்https://www.blogger.com/profile/01824760644598143325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-29365938337070185492009-05-20T17:01:50.428+05:302009-05-20T17:01:50.428+05:30//vinoth gowtham said...
கார்த்தி என் ப்ளாக் புட்...//vinoth gowtham said... <br />கார்த்தி என் ப்ளாக் புட்டுகிச்சு..//<br /><br />ஆகா.. நகைக்கடை நைனா, முத்துராமலிங்கம் என ஏற்கனவே ரெண்டு அவுட்டு.. இப்போ உங்களுதுமா? நான் என்னோட பதிவுகளை இதுவரை பேக்கப் எடுத்து வச்சதே இல்லை.. பயமா இருக்குப்பா//<br /> <br />ஓ.. இதுவேறயா? பேக்கப் எடுக்குறது எப்படி யாராவது சொல்லுங்க நண்பர்களே..."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-60209620578574929842009-05-20T16:51:56.795+05:302009-05-20T16:51:56.795+05:30இந்த பதிவு விகடனில் வந்துருக்கு, வாழ்த்துக்கள் நண்...இந்த பதிவு விகடனில் வந்துருக்கு, வாழ்த்துக்கள் நண்பரே.சுந்தர்https://www.blogger.com/profile/05713940631584918063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-14516560804802387602009-05-20T16:30:28.636+05:302009-05-20T16:30:28.636+05:30//என்னோட பதிவுகளை இதுவரை பேக்கப் எடுத்து வச்சதே இல...//என்னோட பதிவுகளை இதுவரை பேக்கப் எடுத்து வச்சதே இல்லை.. பயமா இருக்குப்பா//<br /><br />நண்பா முடிந்தால் எதாவது ஒரு வகையில் முன்பே பாதுகாத்து வைத்தல் நலம்..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-18573013287775376222009-05-20T14:29:16.910+05:302009-05-20T14:29:16.910+05:30//ஆதவா said...
நம்ம மக்களே எல்லாத்தையும் சொன்னதுக...//ஆதவா said... <br />நம்ம மக்களே எல்லாத்தையும் சொன்னதுக்கு அப்பறம் இனி நாம என்ன சொல்ல?இதுவரை நான் பழகிய எந்த நண்பரிடமும் என்ன மதம் என்று கூட ஏன், என்ன பெயர் என்றுகூட கேட்டதில்லை. அவர்களாக சொன்னாலோ, அல்லது ஏதாவது ஒரு காரணமிருந்தாழொலிய நான் கேட்பதில்லை. எனக்கு சொல்லரசன் என்றால் அது சொல்லரசன் தான்... அவரது உண்மையான பெயரை நான் கேட்டதுமில்லை, கேட்டு நினைவில் வைத்துக் கொள்வதுமில்லை.. அதேதான் நம்ம கார்த்திகைப் பாண்டியருக்கும், அகநாழிகைக்கும்... இன்னும் பிற நண்பர்களுக்கும்.<br />ஜாதி இரண்டொழிய வேறில்லை.. இடைச்சாதியாக அரவாணிகளையும் சேர்த்தால் மூன்று...ஜாதி இல்லையென்றார் அப்பா எனக்கு பெண் பார்க்கப்பட்டது எங்கள் ஜாதியில் ????!!!!! நீங்க தேர்தல் முடிவுகளை வெச்சு இந்த பதிவு எழுதலையே?? //<br /><br />நீங்க நினைக்குற மாதிரி எல்லோருமே நினைக்க ஆரம்பிச்சா ஜாதியே இருக்காது ஆதவா.. நான் தேர்தலை மனதில் வைத்துத்தான் எழுத ஆரம்பிச்சேன்.. ஆனா எழுதும்போது தானா பதிவு வேற பக்கம் போக ஆரம்பிச்சது.. விட்டுட்டேன்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-33136318928165214572009-05-20T14:26:07.353+05:302009-05-20T14:26:07.353+05:30//vinoth gowtham said...
கார்த்தி என் ப்ளாக் புட்...//vinoth gowtham said... <br />கார்த்தி என் ப்ளாக் புட்டுகிச்சு..//<br /><br />ஆகா.. நகைக்கடை நைனா, முத்துராமலிங்கம் என ஏற்கனவே ரெண்டு அவுட்டு.. இப்போ உங்களுதுமா? நான் என்னோட பதிவுகளை இதுவரை பேக்கப் எடுத்து வச்சதே இல்லை.. பயமா இருக்குப்பா..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-15773879108659475852009-05-20T13:48:38.588+05:302009-05-20T13:48:38.588+05:30நம்ம மக்களே எல்லாத்தையும் சொன்னதுக்கு அப்பறம் இனி ...நம்ம மக்களே எல்லாத்தையும் சொன்னதுக்கு அப்பறம் இனி நாம என்ன சொல்ல?<br /><br />இதுவரை நான் பழகிய எந்த நண்பரிடமும் என்ன மதம் என்று கூட ஏன், என்ன பெயர் என்றுகூட கேட்டதில்லை. அவர்களாக சொன்னாலோ, அல்லது ஏதாவது ஒரு காரணமிருந்தாழொலிய நான் கேட்பதில்லை. <br /><br />எனக்கு சொல்லரசன் என்றால் அது சொல்லரசன் தான்... அவரது உண்மையான பெயரை நான் கேட்டதுமில்லை, கேட்டு நினைவில் வைத்துக் கொள்வதுமில்லை.. அதேதான் நம்ம கார்த்திகைப் பாண்டியருக்கும், அகநாழிகைக்கும்... இன்னும் பிற நண்பர்களுக்கும்.<br /><br />ஜாதி இரண்டொழிய வேறில்லை.. இடைச்சாதியாக அரவாணிகளையும் சேர்த்தால் மூன்று... <br /><br /><B>ஜாதி இல்லையென்றார்<br />அப்பா<br />எனக்கு பெண் பார்க்கப்பட்டது<br />எங்கள் ஜாதியில் </B>????!!!!! நீங்க தேர்தல் முடிவுகளை வெச்சு இந்த பதிவு எழுதலையே??ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-37272650225479783902009-05-20T13:02:13.145+05:302009-05-20T13:02:13.145+05:30கார்த்தி என் ப்ளாக் புட்டுகிச்சு..கார்த்தி என் ப்ளாக் புட்டுகிச்சு..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-37289163014859257672009-05-20T11:35:14.589+05:302009-05-20T11:35:14.589+05:30உழவன்... நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி நண்பா...உழவன்... நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி நண்பா..சமூகமும் அதன் அமைப்புகளும் மாறினால் ஒழிய விடிவு பிறக்காது..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-59098874465473878812009-05-20T11:31:42.767+05:302009-05-20T11:31:42.767+05:30நமது நாட்டு சட்டங்களை முதலில் அரசு மாற்றட்டும். சா...நமது நாட்டு சட்டங்களை முதலில் அரசு மாற்றட்டும். சாதி அடிப்படை இடஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் மாணவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் படித்தவர்களும் இப்படியா என்று சொல்ல நமக்குத் தகுதியில்லை என்றுதான் எண்ணுகிறேன். உயர்சாதியில் (இது உயர் சாதி, இது தாழ்ந்த சாதி என்று நான் சொல்லவில்லை. சட்டம்தான் சொல்லுகிறது) பிறந்த ஒரே காரணங்களுக்காக, தன் மேல்படிப்பைத் தொடரமுடியாத ஏழை மாணவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சாதி இடஒதுக்கீட்டால் பலன் பெறுபவர்கள் ஒருநாளும் சாதியை ஒழிக்கவேண்டும் என்று சொன்னதேயில்லை. சாதிகள் இல்லையடி பாப்பா என்று ஒரு உயர் சாதிக்காரந்தானே சொல்லியிருக்கிறான். சாதி அடிப்படை இடஒதுக்கீட்டால் பாரதி அப்போதே அனுபவப்பட்டிருப்பானோ!!!"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-83545881243509678212009-05-20T11:00:41.644+05:302009-05-20T11:00:41.644+05:30//vinoth gowtham said...
Ennatha solrathu..:-(//
...//vinoth gowtham said... <br />Ennatha solrathu..:-(//<br /><br />வாங்க நண்பா.. எங்க ஒரு வாரமா ஆளையே காணோம்?கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-74646188451428926202009-05-20T10:59:48.687+05:302009-05-20T10:59:48.687+05:30// ச.பிரேம்குமார் said...
பாண்டியன்? நீங்க என்ன ஆ...// ச.பிரேம்குமார் said... <br />பாண்டியன்? நீங்க என்ன ஆளுங்க?? அது தெரிஞ்சு தான் இனிமே பின்னூட்டம் போடலாம்னு இருக்கேன் ;)//<br /><br /><br />அடடா..பிரேம்.. இப்படி வேறக் கிளம்பியாச்சா?கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-1558895136428223382009-05-20T10:58:56.838+05:302009-05-20T10:58:56.838+05:30// செந்தில் said...
அந்த அனானி நாந்தானுங்கண்ணா ...// செந்தில் said... <br />அந்த அனானி நாந்தானுங்கண்ணா விளக்கமான பதிலோடு உங்ககளை சந்திக்கிறேன் ஏனென்றால் இப்பொழுது நேரம் இரவு 12.56//<br /><br />உங்களை வெளிப்படுத்திக் கொண்டமைக்கு நன்றி.. நீங்க உங்க கருத்தை சொல்லுங்க.. அதுக்காகத்தானே நாம எழுதுறதே.. நான் சொல்றதை நீங்க கண்டிப்பா ஒத்துக்கணும்னு கட்டாயம் இல்ல.. உங்களுடைய எண்ணங்களை சொல்லுங்க நண்பாகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-83118874262864818692009-05-20T10:57:22.131+05:302009-05-20T10:57:22.131+05:30//சொல்லரசன்...//
நண்பா.. நாம கேக்குற கேள்வி இந்த ...//சொல்லரசன்...//<br /><br />நண்பா.. நாம கேக்குற கேள்வி இந்த சமுதாய கட்டமைப்பு பத்தினது.. ஒரே நாள்ல மாறக்கூடியது இல்லை.. ஜாதி என்னும் கேவலமான விஷயம் ஒழிந்தால் சரி.. அவ்வளவுதான்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-73856670743846897452009-05-20T09:40:11.205+05:302009-05-20T09:40:11.205+05:30Ennatha solrathu..:-(Ennatha solrathu..:-(வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-73814472705870681832009-05-20T09:22:59.834+05:302009-05-20T09:22:59.834+05:30//Uma..//
விரிவான விளக்கம்.. நன்றி தோழி.. நீங்கள்...//Uma..//<br /><br />விரிவான விளக்கம்.. நன்றி தோழி.. நீங்கள் சொல்வதுபோல் சகிப்புத்தன்மை வளர வாய்ப்பு இல்லை.. ஜாதி என்னும் பெயரால் சலுகைகள் மறுக்கப்படுவது சரி கிடையாது.. என்னைக் கேட்டால் பொருளாதார அடிப்படியில் வேண்டுமானால் பிரிக்கலாம்.. நண்பர்கள் பற்றி சொல்லி இருக்கிறீர்கள்..கண்டிப்பாக அவர்கள் ஜாதியை முன்னிறுத்தி அப்படி சொல்லி இருக்க மாட்டார்கள்.. எனினும் உங்களுடைய கருத்தை வெளிப்படையாக சொன்னதற்கு நன்றி..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-74847787526132782282009-05-20T09:19:49.429+05:302009-05-20T09:19:49.429+05:30//ஆ.முத்துராமலிங்கம் said...
உண்மை பாண்டியன், எங்...//ஆ.முத்துராமலிங்கம் said... <br />உண்மை பாண்டியன், எங்கும் இந்த சாதிதான் வேர்கள் பாய்ச்சி நிற்கின்றது. நம் சமூகத்தில் அது கலையப்படுவது என்பது முடியாத காரியமாகவே இருந்து வருகின்றது.<br />இளைஞர்கள் மாற்றம் வந்துள்ளதா என்றால் இல்லையே அதற்கு உதாரனம் நீங்கள் கூறிய சட்டக்கல்லூரி சம்பவமே சான்று. வேறு எப்படி வருங்காலம் மாறும் போங்க பாண்டியன் இது நம் ஆனிவேரிலிருதந்து முளைத்தது.//<br /><br />ஆமா நண்பா.. என்னோட கவலையும் அதுதான்.. இன்றைய இளைஞர்கள் மத்தியில அரசியல் காரணங்களுக்காக சாதி பரப்பபடுவது அச்சத்தை தருது.. அதற்கு என்னுடைய சில மாணவர்களே சாட்சி..:-(கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-2718242358810730022009-05-20T07:33:55.560+05:302009-05-20T07:33:55.560+05:30பாண்டியன்? நீங்க என்ன ஆளுங்க?? அது தெரிஞ்சு தான் இ...பாண்டியன்? நீங்க என்ன ஆளுங்க?? அது தெரிஞ்சு தான் இனிமே பின்னூட்டம் போடலாம்னு இருக்கேன் ;)ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.com