tag:blogger.com,1999:blog-2786547456314743852.post5783937514647471112..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: நெடுங்குருதி - எஸ்ரா (2)கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-4208557011048779632010-07-20T23:30:13.308+05:302010-07-20T23:30:13.308+05:30@ ஆதி..
ஆகா.. ரைட்டு தல.. சூது புரிஞ்சிடுச்சு.....@ ஆதி.. <br /><br />ஆகா.. ரைட்டு தல.. சூது புரிஞ்சிடுச்சு..:-)))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-31434741024064894582010-07-20T09:28:29.130+05:302010-07-20T09:28:29.130+05:30நோநோ.. மொத்தமே அவ்வளவுதான்னு சொல்லிட்டேன்ல.. அப்பு...நோநோ.. மொத்தமே அவ்வளவுதான்னு சொல்லிட்டேன்ல.. அப்புறம் எங்க போச்சு உங்க தொடர் உணர்வுகள்னு கேட்காதீங்க.. :-))))Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-82360630016718908812010-07-20T07:19:34.544+05:302010-07-20T07:19:34.544+05:30//செ.சரவணக்குமார் said...
மிக நல்ல விமர்சனப் பார்வ...//செ.சரவணக்குமார் said...<br />மிக நல்ல விமர்சனப் பார்வை நண்பரே//<br /><br />நன்றி நண்பா..<br /><br />//ஆதிமூலகிருஷ்ணன் said...<br />பெரும்பாலும் நாவலின் கதையை சொல்லிக் கொண்டிருந்ததை விட அது ஏற்படுத்திய தொடர் உணர்வுகளையும் கொஞ்சம் பகிர்ந்துகொண்டிருந்தால் விமர்சனம் முழுமையடைந்திருக்கும். நன்றி, வாழ்த்துகள்.//<br /><br />கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விஷயம்.. நன்றி ஆதி.. அடுத்த முறை திருத்திக் கொள்ளுகிறேன்.. உங்களுடைய இடுகையையும் தேடி வாசித்து விடுகிறேன்..:-))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-6760547687230930322010-07-19T22:36:30.056+05:302010-07-19T22:36:30.056+05:30நாவலைப் பற்றிய மிக விரிவான அலசல். துணிச்சலாக அதில்...நாவலைப் பற்றிய மிக விரிவான அலசல். துணிச்சலாக அதில் நீங்கள் கண்ட குறைகளையும் முன்வைத்திருக்கிறீர்கள். எஸ்ரா பார்த்தால் மகிழ்வார். பெரும்பாலும் நாவலின் கதையை சொல்லிக் கொண்டிருந்ததை விட அது ஏற்படுத்திய தொடர் உணர்வுகளையும் கொஞ்சம் பகிர்ந்துகொண்டிருந்தால் விமர்சனம் முழுமையடைந்திருக்கும். நன்றி, வாழ்த்துகள்.<br /><br />நான் என் பகிர்வில் இவ்வாறு சுருக்கமாக முடித்துக்கொண்டேன். :-)<br /><br />//<br />வெயிலும், மழையும், காற்றும், பனியும் மாறி மாறி உச்சவேகத்தில் பொழிகிறது. வேம்பலை என்ற தென் தமிழகத்துக் கிராமமும் அதன் மனிதர்களும் தனி உலகமாய் நம் கண்முன்னே விரிகிறார்கள். ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறை மனிதர்களையும் நாம் காண்கிறோம். அவர்களின் துக்கமும் சந்தோஷமும் நம்முடையதைப்போல உடனிருந்து உணர்கிறோம். வேம்பலையை இழந்து தவிப்பவர்கள் அதைக்கண்டு ஆனந்திக்கலாம், அதன் புழுதித்தெருக்களில் ஓடி விளையாடலாம். வேம்பலையைத் தெரியாதவர்கள் சில பத்தாண்டுகளுக்கு முன்னர் அவர்கள் பெற்றோரோ அல்லது அவர்களை பெற்றவர்களோ வாழ்ந்த இடத்தையும், வாழ்க்கையையும் தெரிந்துகொள்ளலாம், வாழ்ந்து பார்க்கலாம்.//Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-38665896789178865992010-07-19T22:17:56.086+05:302010-07-19T22:17:56.086+05:30மிக நல்ல விமர்சனப் பார்வை நண்பரே.மிக நல்ல விமர்சனப் பார்வை நண்பரே.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-9352185282881034162010-07-19T21:00:36.151+05:302010-07-19T21:00:36.151+05:30//அத்திரி said...
ஆனாலும் இந்த எலக்கியவாதிங்க த...//அத்திரி said...<br /> ஆனாலும் இந்த எலக்கியவாதிங்க தொல்லை தாங்க முடியல//<br /><br />உங்களுக்கு பொறாம..:-)))<br /><br />//ஜெகதீஷ் குமார் said...<br />நெடுங்குருதி பற்றின பதிவுக்கு நன்றி.<br />அடுத்து எஸ்.ரா எது வாங்கவேண்டுமென்று யோசித்துக் கொண்டிருந்தேன். நல்ல வழி காட்டினீர்கள். உப பாண்டவம்தான் பொறுமையைச் சோதிக்கிறது.//<br /><br />உபபாணடவம் ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஒவ்வொரு அனுபவத்தை தரக்கூடியது.. பொறுமையாக வாசியுங்கள் நண்பாகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-37381611717127873822010-07-19T20:25:53.887+05:302010-07-19T20:25:53.887+05:30நெடுங்குருதி பற்றின பதிவுக்கு நன்றி.
அடுத்து எஸ்.ர...நெடுங்குருதி பற்றின பதிவுக்கு நன்றி.<br />அடுத்து எஸ்.ரா எது வாங்கவேண்டுமென்று யோசித்துக் கொண்டிருந்தேன். நல்ல வழி காட்டினீர்கள். உப பாண்டவம்தான் பொறுமையைச் சோதிக்கிறது.Jegadeesh Kumarhttps://www.blogger.com/profile/09101596438346971310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-66808718255136128652010-07-19T20:04:21.021+05:302010-07-19T20:04:21.021+05:30ஆனாலும் இந்த எலக்கியவாதிங்க தொல்லை தாங்க முடியலஆனாலும் இந்த எலக்கியவாதிங்க தொல்லை தாங்க முடியலஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-39512231333249780492010-07-19T19:52:27.525+05:302010-07-19T19:52:27.525+05:30//டம்பி மேவீ said...
அப்ப நீங்க எழுதின படிக்க வேண்...//டம்பி மேவீ said...<br />அப்ப நீங்க எழுதின படிக்க வேண்டாம்ன்னு சொல்லுறீங்களா ?? (எனக்கு இது ஏதோ ஒரு அபாய எச்சரிக்கை மாதிரி இருக்கு ..ஒடுங்க ஒடுங்க அது நம்பள நோக்கி வருது)//<br /><br />என்னையா இது? இங்கிலிஷ் டப்பிங் படம் பாக்குற மாதிரி இருக்கு?<br /><br />//தேவன் மாயம் said...<br /> Karthi ! Very nice!!//<br /><br />நன்றி தேவா சார்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-28974200546906967412010-07-19T19:48:37.263+05:302010-07-19T19:48:37.263+05:30Karthi ! Very nice!!Karthi ! Very nice!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-89508285192604539712010-07-19T19:34:57.699+05:302010-07-19T19:34:57.699+05:30"பிரபஞ்சன்
நெடுங்குருதி - எஸ்ரா (1) படிக்க இ..."பிரபஞ்சன் <br />நெடுங்குருதி - எஸ்ரா (1) படிக்க இங்கே கிளிக்குங்கள்.."<br /><br />அப்ப நீங்க எழுதின படிக்க வேண்டாம்ன்னு சொல்லுறீங்களா ?? (எனக்கு இது ஏதோ ஒரு அபாய எச்சரிக்கை மாதிரி இருக்கு ..ஒடுங்க ஒடுங்க அது நம்பள நோக்கி வருது)மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-75005895422868811782010-07-19T19:33:25.180+05:302010-07-19T19:33:25.180+05:30//டம்பி மேவீ said...
பாஸ் .. தொடரை முடிச்சிடீங்கள...//டம்பி மேவீ said...<br /> பாஸ் .. தொடரை முடிச்சிடீங்களே ..வாழ்த்துக்கள் ..முடிக்க மாட்டீங்கன்னு ல எதிர்பார்த்தேன் :)//<br /><br />சரித்திரத்தை மாத்திட்டோம்ல.. எப்பூடி..:-)))<br /><br />//காசு குடுக்காமல் வசிக்க முடியுமா தல ??? ஏதோ ஓசி ல இருக்கிற புஸ்தகத்தை வசிக்க சொல்லுற மாதிரி நீங்க பாட்டுக்கு சொல்லிட்டு போய்டீங்க //<br /><br />ஏன்யா.. இதென்ன ஓசில உண்டக்கட்டி வாங்கித் திங்குற மாதிரியா?கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-76573330301042401052010-07-19T19:27:59.815+05:302010-07-19T19:27:59.815+05:30"கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்.&quo..."கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்."<br /><br />காசு குடுக்காமல் வசிக்க முடியுமா தல ??? ஏதோ ஓசி ல இருக்கிற புஸ்தகத்தை வசிக்க சொல்லுற மாதிரி நீங்க பாட்டுக்கு சொல்லிட்டு போய்டீங்க <br /><br /><br />"எந்தவொரு கதையின் முடிவையும் வாசகனே தீர்மானிக்கிறான்..."<br /><br />ஏன்ன அவன் தானே காசு குடுத்து புஸ்தகத்தை வாங்குறான். அந்த உரிமை கூட அவனுக்கு இல்லாட்டி எப்புடி ???மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-68972713515508125662010-07-19T19:24:12.605+05:302010-07-19T19:24:12.605+05:30பாஸ் .. தொடரை முடிச்சிடீங்களே ..வாழ்த்துக்கள் ..மு...பாஸ் .. தொடரை முடிச்சிடீங்களே ..வாழ்த்துக்கள் ..முடிக்க மாட்டீங்கன்னு ல எதிர்பார்த்தேன் :)மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-74559180707227458692010-07-19T18:52:29.881+05:302010-07-19T18:52:29.881+05:30நேற்று ஏற்கனவே எழுதியதுதான்.. ஏதோ பிரச்சினை காரணமா...நேற்று ஏற்கனவே எழுதியதுதான்.. ஏதோ பிரச்சினை காரணமாக உரலி ஓப்பன் ஆகாத நிலையில், மீண்டும் பப்ளிஷ் செய்துள்ளேன்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com