tag:blogger.com,1999:blog-2786547456314743852.post5843665594201115644..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: The Road Home (1999) - காப்பி அடித்தாரா "பூ" சசி....?!!!கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-76652927113374212392009-04-23T10:20:00.000+05:302009-04-23T10:20:00.000+05:30thanks a lot dyenathanks a lot dyenaகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-50438767866067183252009-04-23T00:14:00.000+05:302009-04-23T00:14:00.000+05:30a vergud review
congrats....
Priyamudan
Dyenaa vergud review<br /><br />congrats....<br /><br />Priyamudan<br />DyenaRJ Dyenahttps://www.blogger.com/profile/01611254460283196759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-53990698040324049982009-04-21T14:08:00.000+05:302009-04-21T14:08:00.000+05:30welcome back aadhavaa.. will send the cd's to u..welcome back aadhavaa.. will send the cd's to u..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-39419239569239490172009-04-21T13:33:00.000+05:302009-04-21T13:33:00.000+05:30அந்த சிடிக்களை எனக்கும் அனுப்பவும்!!அந்த சிடிக்களை எனக்கும் அனுப்பவும்!!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-10754030971878867922009-04-21T13:30:00.000+05:302009-04-21T13:30:00.000+05:30உங்கள் விமர்சனம் படித்தேன் கார்த்திகைப் பாண்டியன்....உங்கள் விமர்சனம் படித்தேன் கார்த்திகைப் பாண்டியன். விமர்சனம் நன்றாக இருக்கிறது. படத்திற்கு நன்றி கொடுத்திருப்பதாக நண்பர்கள் கூறுவதால் சசி செய்திருப்பது தவறல்ல என்று படுகிறது!!! சிலசமயம் நாம் கூட ஒரு உந்துதலில் படைப்பை எழுதுவதுண்டு!!! ஆனால் அந்த உந்துதலுக்குக் காரணமானவரை நாமே அச்சமயம் மறந்துவிடுவதுமுண்டு!!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-28058603892291978082009-04-20T19:57:00.000+05:302009-04-20T19:57:00.000+05:30நீங்க சொல்றதை நான் ஒத்துக்கொள்கிறேன் நண்பரே.. பூ த...நீங்க சொல்றதை நான் ஒத்துக்கொள்கிறேன் நண்பரே.. பூ தமிழின் நல்ல படம்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-18673969357646167672009-04-20T17:53:00.000+05:302009-04-20T17:53:00.000+05:30எத்தனை தமிழ் சினிமா ரசிகர்களால் The Road Home திரை...எத்தனை தமிழ் சினிமா ரசிகர்களால் The Road Home திரைப்படம் பார்க்க முடிந்தது? எல்லா தமிழர்களும் பார்க்கட்டுமே என்கிற நல்ல எண்ணத்தினால்தான் அப்படத்தை பூ வாக நமக்குத் தந்திருக்கிறார். சந்தோசப்படுங்கப் பூ :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-71452697728158728722009-04-20T13:32:00.000+05:302009-04-20T13:32:00.000+05:30நன்றி தலைவரே.. எல்லாம் நீங்க தர ஆதரவும் ஊக்கமும்தா...நன்றி தலைவரே.. எல்லாம் நீங்க தர ஆதரவும் ஊக்கமும்தான்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-53871308255543810082009-04-20T13:24:00.000+05:302009-04-20T13:24:00.000+05:30நண்பா வர வர பதிவு பட்டைய கிளப்புது. அருமை. யூத் வி...நண்பா வர வர பதிவு பட்டைய கிளப்புது. அருமை. யூத் விகடனில் உங்கள் பதிவு வந்ததற்கு இந்த நண்பனின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-1235782660140074642009-04-20T09:32:00.000+05:302009-04-20T09:32:00.000+05:30நன்றி தோழி.. பூ படம் பாருங்கள்.. உங்களுக்கு ரொம்ப ...நன்றி தோழி.. பூ படம் பாருங்கள்.. உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-90134653546682815172009-04-20T01:18:00.000+05:302009-04-20T01:18:00.000+05:30பாண்டியன் இன்னும் "பூ" நான் பார்க்கவில்லை.நல்ல படம...பாண்டியன் இன்னும் "பூ" நான் பார்க்கவில்லை.நல்ல படம் என்கிற விமர்சனங்கள் பார்த்தேன்.உங்கள் பதிவின் விபரம் நல்லா இருக்கு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-61764867777099366422009-04-19T19:11:00.000+05:302009-04-19T19:11:00.000+05:30////சொல்லரசன் said..
இரண்டு வரி பின்னுட்டத்திற்கு...////சொல்லரசன் said.. <br />இரண்டு வரி பின்னுட்டத்திற்கு தேவையே இல்லாமல் இருபது வரியை காப்பிஅடிப்பதை ஒப்புகொள்ளும் நீங்கள் அன்னிய கதையை அவர்காப்பி அடித்து<br />அந்தமொழிதெரியாத மக்களுக்கு சொல்வதை ஏன் ஏற்றுகொள்ளமறுக்கிறீர்கள்.//<br /><br />அது பின்னூட்டத்தில் காப்பி அடிப்பது கிடையாது நண்பா.. பிடித்த வரிகளை கோடிட்டு காட்டுவது.. அவ்வளவுதான்.. ஏன் இந்த தேவை இலாத கோபம்? கூல் பாஸ்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-61523689258352201542009-04-19T19:09:00.000+05:302009-04-19T19:09:00.000+05:30//மகா said..
good post anna//
நன்றி சகோதரி..//மகா said.. <br />good post anna//<br /><br />நன்றி சகோதரி..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-61225248195401979692009-04-19T19:08:00.000+05:302009-04-19T19:08:00.000+05:30// Anonymous said...
http://www.youtube.com/watch...// Anonymous said... <br />http://www.youtube.com/watch?v=p4BeBYXGHaI&eurl=http%3A%2F%2F//<br /><br />thanks for the link boss.. will seeகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-91663368396528682942009-04-19T19:07:00.000+05:302009-04-19T19:07:00.000+05:30//Sureஷ் said..
இதைதான் தருமி அன்றே சொன்னார்..
கு...//Sureஷ் said.. <br />இதைதான் தருமி அன்றே சொன்னார்..<br />குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்குபவர்கள்........//<br /><br />இதுல என்னத்த நண்பா நான் பெரிசா பேரு வாங்கப் போறேன்? பாருங்க.. உங்க கோபத்தைத்தான் சம்பாதிச்சுருக்கேன்.. ஆனா அதுக்காக எனக்கு தோணுறத எழுதாம இருக்கு முடியுமா? கண்டிப்பா தப்பு கண்டுபிடிச்சு பேரு வாங்கனும்னு அவசியமே இல்லை நண்பா..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-39916262546091889972009-04-19T19:04:00.000+05:302009-04-19T19:04:00.000+05:30////Sureஷ் said..
அந்த வெளிநாட்டு படங்கள் பார்க்க...////Sureஷ் said.. <br />அந்த வெளிநாட்டு படங்கள் பார்க்கமுடியாத என் போன்றோர்க்கு இந்தப் படங்கள் வரப் பிரசாதம் இல்லையா...?//<br /><br />ஏங்க.. அதுக்காக எல்லா உலகப் படங்களையும் காப்பி அடிச்சா பரவா இல்லைன்னு சொல்றீங்களா?கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-5818011236179011032009-04-19T19:02:00.000+05:302009-04-19T19:02:00.000+05:30//Sureஷ் said..
வால்மீகி ராமாயணத்தைக் காப்பியடித...//Sureஷ் said.. <br />வால்மீகி ராமாயணத்தைக் காப்பியடித்து கம்ப ராமாயணம் எழுதப் பட்டது தவறு என்கிறீர்களா.............?//<br /><br />ஊரெல்லாம் தெரிஞ்ச ஒரு இதிகாசத்தை இரண்டு பேர் எழுதவது சரி நண்பா.. ஆனால் காட்சிகளை கம்பர் தன்னுடைய நடையில்தான் எழுதினர்..?கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-25778758669964311392009-04-19T19:00:00.000+05:302009-04-19T19:00:00.000+05:30//ரவிசங்கர் said..
பூ படத்தில் Zhang Yimouக்கு நன்...//ரவிசங்கர் said..<br />பூ படத்தில் Zhang Yimouக்கு நன்றி போட்டு தான் படத்தையே துவக்குகிறார் சசி. inspiration போலத் தான் தோணுது. தவறில்லை.//<br /><br /><br />எனக்கு பதிவு போட்ட பின்தான் தெரியும் நண்பா...inspiration என்ற போட்டதும் எனக்கு கொஞ்சம் மனவருத்தம்தான்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-51356679229323433582009-04-19T18:57:00.000+05:302009-04-19T18:57:00.000+05:30//சொல்லரசன் said..
காப்பிஅடிப்பது எல்லா மனிதர்களு...//சொல்லரசன் said.. <br />காப்பிஅடிப்பது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது,ஏன் நீங்கள் எஸ்.ரா வை பின்பற்றுவதும் ஒரு வித காப்பிதான்(ஒரு பதிவுதானே என்று பின்னுட்டம்போட வேண்டாம்}அது போல அவருக்கு பிடித்த அன்னிய மொழி படத்தின் நிகழ்வை அவர் கடைகோடி தமிழனுக்கு தருகிறார்.தமிழில் வரும் ஒரே மாதிரியான கதை அமசம் உள்ள படங்களுக்கு இந்த "சுட்டு" வார்தை பொருந்தும்.//<br /><br />என் மேல் ஏன் இந்தக் கோபம் நண்பா.. நான் ஒரு சிறுவன் எஸ்ரா பாணியில் எழுதுவதற்கும் படத்தை காப்பி அடிப்பதற்கும் என்ன சம்பந்தம்? ஒரு படம் பிடித்து அதில் இருந்து எல்லாரும் காட்சிகளை எடுக்க ஆரம்பித்தால் என்ன ஆவது? பாமர மக்களுக்கு சொந்தமாக எடுக்கலாமே..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-29200724135432963662009-04-19T18:54:00.000+05:302009-04-19T18:54:00.000+05:30//ஆ. ஞானசேகரன் said..
சில நேரங்களில் ஒத்த கருத்து ...//ஆ. ஞானசேகரன் said..<br />சில நேரங்களில் ஒத்த கருத்து இருவருக்கு வருவதும் இயற்கையே....நன்றாக சொல்லியுள்ளீர்கள் நன்றி நண்பரே//<br /><br />ஆமாம் நண்பா.. பூ நல்ல படம்தான்.. ஆனால் நேரடியாக காட்சியை எடுக்காமல் இருந்திருக்கலாம்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-39392008816879093902009-04-19T18:53:00.000+05:302009-04-19T18:53:00.000+05:30//ஹாலிவுட் பாலா said..
ரெண்டு நாளுக்கு முன்னாடி, ...//ஹாலிவுட் பாலா said.. <br />ரெண்டு நாளுக்கு முன்னாடி, ஷண்முகப்ரியன் சார், இந்த படத்தை பார்க்க சொன்னார். அப்ப ‘பூ’ படத்தை பத்தியும் சொன்னார். :))//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-79221042940315107972009-04-19T18:52:00.000+05:302009-04-19T18:52:00.000+05:30//Anynomous said..
Ju dou. Another movie by the sa...//Anynomous said..<br />Ju dou. Another movie by the same director. Adult theme. இந்த படம் முடியும் போது என்ன சொல்வது என்று புரியவில்லை. சில படங்கள் முடியும் போது பேச முடியாமல் செய்து விடும். தமிழகத்து கிராமங்களை நினைவுபடுத்தியது. அருமையாகப் படமாக்கப்பட்டிருந்தது//<br /><br />தகவலுக்கு நன்றி நண்பரே.. பார்க்க முயற்சிக்கிறேன்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-9084536742084374462009-04-19T18:50:00.000+05:302009-04-19T18:50:00.000+05:30//vinoth gowtham said..
கார்த்தி அருமையா எழுதி இரு...//vinoth gowtham said..<br />கார்த்தி அருமையா எழுதி இருக்கீங்க..<br />இந்த பட விமர்சனம் ஏற்கனவே விகடன்ல படித்து இருக்கேன் என்று நினைக்கிறேன்..<br />பூ ஒரு அருமையான முயற்சி தான்..(நான் இன்னும் பார்க்கவில்லை)//<br /><br />நன்றி நண்பா.. பூவும் நல்ல படம்தான் பாருங்க..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-77845510276315206352009-04-19T01:12:00.000+05:302009-04-19T01:12:00.000+05:30good post annagood post annaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-69091903182384418222009-04-18T22:18:00.000+05:302009-04-18T22:18:00.000+05:30இதைதான் தருமி அன்றே சொன்னார்..
குற்றம் கண்டுபிடித...இதைதான் தருமி அன்றே சொன்னார்..<br /><br />குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்குபவர்கள்........SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com