tag:blogger.com,1999:blog-2786547456314743852.post6194522600461950042..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: உதிரிப்பூக்கள் - 5கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-65106962502789835662012-03-13T20:42:32.370+05:302012-03-13T20:42:32.370+05:30காற்றில் அசைந்தாடும் நுரைக்குமிழிகள் சட்டென உடைவது...காற்றில் அசைந்தாடும் நுரைக்குமிழிகள் சட்டென உடைவதுபோல ஒரே தருணத்தில் எல்லாம் மாறிப் போய்விடுவதுதான் நிதர்சனம்.வாழ்க்கையின் போக்கு இந்த ஒரு வரியில் .Anonymoushttps://www.blogger.com/profile/10043700626104982052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-39991707832966275952012-02-13T22:16:40.354+05:302012-02-13T22:16:40.354+05:30unga padaippukal padikkum podhu tamizh mela aasai ...unga padaippukal padikkum podhu tamizh mela aasai varudhu thozha.. unga anubhavangala ketkum bodhu unga mela mariyadha varudhu.. vazhthukal... <br />enna porutha vara unga saritha innum tamizha vazhdutu irupa nu nambhuvom..<br />Gr8 Writing... Gr8 Flow... keep posting...Arvindhttps://www.blogger.com/profile/13291376239860086351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-43817751167851724352012-02-09T19:09:07.475+05:302012-02-09T19:09:07.475+05:30கார்த்தி ரொம்பநாளாச்சு உங்க பக்கம் வந்து.சுகம்தானே...கார்த்தி ரொம்பநாளாச்சு உங்க பக்கம் வந்து.சுகம்தானே !<br />நம் எண்ணப்படி வாழவிடாமல் காலம் சிலசமயங்களில் புரட்டிப்போட்டுத்தான் விடுகிறது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-82622044728231587612012-02-09T15:59:15.989+05:302012-02-09T15:59:15.989+05:30கடைசி பத்தியில் மனம் கனத்து விட்டது கா பா :(கடைசி பத்தியில் மனம் கனத்து விட்டது கா பா :(sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-66142757780044442822012-02-09T15:54:15.597+05:302012-02-09T15:54:15.597+05:30//சாதிக்க வேண்டும் என்கிற வெறி அவளுக்குள் .... அதி...//சாதிக்க வேண்டும் என்கிற வெறி அவளுக்குள் .... அதில் மறைந்து கிடந்த ஆசைகளையும் கனவுகளையும்//<br /><br />இந்த ஒரு சரிதாவின் கதை, ஆண்களுக்கு தமக்கு அமைந்திருக்கும்/அமையப்போகும் மனைவியின் கனவுகளையும் மதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் தந்திருக்கும் என நம்புகிறேன். நன்றி.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-29504874060057555602012-02-09T10:34:27.972+05:302012-02-09T10:34:27.972+05:30உதிரிப்பூக்கள் தொடர்ந்து படிக்கிறேன்.நல்லா இருக்கு...உதிரிப்பூக்கள் தொடர்ந்து படிக்கிறேன்.நல்லா இருக்கு.KSGOAhttps://www.blogger.com/profile/10930054640710761842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-56612829738172603202012-02-09T10:32:05.098+05:302012-02-09T10:32:05.098+05:30ஜெயமோகனுடைய எழுத்துத் தந்திரம் உங்களுக்குள் குடியே...ஜெயமோகனுடைய எழுத்துத் தந்திரம் உங்களுக்குள் குடியேறி வருகிறதோ?<br /><br />'சரிதா' குணவார்ப்பை ஒரேயடியாகத் தூக்கிநிறுத்திப் பின் சடாரென்று கீழே போட்டு உடைக்கிறீர்கள்.<br /><br />இதைச் சமனிலை குலையாமல் எழுதுவது எப்படி என்பதற்கு, சு. வேணுகோபலின் "வெண்ணிலை" தொகுப்பில், 'வெண்ணிலை' என்கிற கதையே நல்ல எடுத்துக்காட்டு. விழிமேய்ச்சலுக்கும் ஈடுபடுதலுக்கும் உள்ள வேறுபாடு அது. (மேற்கோள் காட்டுவது, அன்பரே, வாசித்துப் பார்க்க வேண்டும் என்பற்காக).<br /><br />ஆனால், இந்த எழுத்துப் பூக்களில் நீங்கள் கூறும் இரண்டு சம்பவங்கள் முறையே சம்பந்தப் பட்டவர்களது 'கற்பனாவாத'/ 'தப்பித்தல்' மனநிலைகளைத் தெளிவு படுத்திவிடுகின்றன. அவற்றை எழுத்தில் கொண்டுவந்ததற்காக உங்களைப் பாரட்டுகிறேன்.<br /><br />1. //"இருந்தோம் செத்தோம்னு போயிடக்கூடாது தோழர். நம்ம மக்களுக்கு ஏதாவது செய்யணும்.. செய்வேன்.."//<br /><br />2. //கடைக்குப் போனபோது வாசலில் உட்கார்ந்து இருந்தார். நல்ல தண்ணி.//rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-60095055840125729452012-02-08T20:50:56.143+05:302012-02-08T20:50:56.143+05:30நல்ல காத்திரமான எழுத்து. தொடர்ந்து எழுதுங்க...நல்ல காத்திரமான எழுத்து. தொடர்ந்து எழுதுங்க...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-40881517106295611312012-02-08T19:14:15.297+05:302012-02-08T19:14:15.297+05:30நெஞ்சை கனக்கிறதுநெஞ்சை கனக்கிறதுகோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-14183348440805761142012-02-08T17:02:31.223+05:302012-02-08T17:02:31.223+05:30கனவுகள் உதிர்ந்த பூவாகி :((கனவுகள் உதிர்ந்த பூவாகி :((மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-75074395459894225072012-02-08T16:07:27.191+05:302012-02-08T16:07:27.191+05:30மனம் கனக்கிறதுமனம் கனக்கிறதுமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-58828847933508331112012-02-08T15:50:36.699+05:302012-02-08T15:50:36.699+05:30Recently only I start reading your blog. Through M...Recently only I start reading your blog. Through Mr.Philosophy Prabakar blog.<br /><br />My experience and your experience are alike. You live in Madurai and I put-up Chennai. You have good writing skills and I have good reading habits. That it! Keep riding!!Vijaya Kumarhttps://www.blogger.com/profile/16131195499493603631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-59153933726077145322012-02-08T15:13:14.215+05:302012-02-08T15:13:14.215+05:30நிஜத்தை எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன், ந...நிஜத்தை எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன், நிஜம் எப்போதுமே இப்படித்தான் மனிதனின் கேள்விகளுக்கு விடையளிப்பதே இல்லை. அருமை.Rathnahttps://www.blogger.com/profile/10100978463659990560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-37366605845522615132012-02-08T14:26:19.956+05:302012-02-08T14:26:19.956+05:30நல்லதொரு தொடர். தொடரட்டும்...நல்லதொரு தொடர். தொடரட்டும்...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-14809554953591985692012-02-08T13:29:25.514+05:302012-02-08T13:29:25.514+05:30அன்பின் கா.பா - என்ன சொல்வது = உணர்ச்சிகளைக் கொட்ட...அன்பின் கா.பா - என்ன சொல்வது = உணர்ச்சிகளைக் கொட்டி எழுதப்பட்ட பதிவு - பெரும்பாலும் பெண்கள் ஆண்களைத்தான் இன்றும் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை - இலட்சியம் என்பதெல்லாம் திருமணத்திற்கு முன்னர் தான். பாவம் சரிதாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-47279388013602997092012-02-08T12:38:39.435+05:302012-02-08T12:38:39.435+05:30அருமையான தொடர் கா.பா.
இந்த இடுகையினை படித்து முடி...அருமையான தொடர் கா.பா.<br /><br />இந்த இடுகையினை படித்து முடித்ததும் மனதில் ஏதோ அழுத்துவதாய் உணருகிறேன்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.com