tag:blogger.com,1999:blog-2786547456314743852.post6297192455779623201..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: கால் முளைக்கும் கதைகளும்.. புத்தகத்தின் ருசியும்..!!!கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-29315610039936477552010-05-21T15:54:27.541+05:302010-05-21T15:54:27.541+05:30உங்களுக்கு பூந்தளிர் பற்றிய தகவல் வேண்டுமெனில் இந்...உங்களுக்கு பூந்தளிர் பற்றிய தகவல் வேண்டுமெனில் இந்த வலைத்தளம் சென்று பார்க்கவும்: http://ayyampalayam.blogspot.com/King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-2115029982876120532010-05-21T15:53:28.664+05:302010-05-21T15:53:28.664+05:30வேற ஒண்ணுமில்ல சார், போன வாரம் தான் மதுரைக்கு வந்த...வேற ஒண்ணுமில்ல சார், போன வாரம் தான் மதுரைக்கு வந்தேன். அதான்..............King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-36698695468891850762010-05-21T14:53:54.385+05:302010-05-21T14:53:54.385+05:30தகவல்களுக்கு நன்றி விஸ்வா சார்..:-)))தகவல்களுக்கு நன்றி விஸ்வா சார்..:-)))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-53283864441547515082010-05-21T01:19:54.735+05:302010-05-21T01:19:54.735+05:30//யுவராஜா என்றவர் எழுதிய மாயாஜாலக் கதைகளை மட்டும் ...//யுவராஜா என்றவர் எழுதிய மாயாஜாலக் கதைகளை மட்டும் வெளியிட்டு வந்த கலைப்பொன்னி பதிப்பகம் இருந்த இடத்தில் இன்று ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இருக்கிறது//<br /><br />நண்பரே,<br /><br />இரண்டு விஷயங்களும் திருத்தப்பட வேண்டியவை.<br /><br />யுவராஜா என்றவர் எழுதிய மாயாஜாலக் கதைகளை மட்டும் வெளியிட்டு வந்த கலைப்பொன்னி பதிப்பகம் = கலைப்பொன்னி பதிப்பகம் தான் தமிழில் காமிக்ஸ்களை / தமிழ் கதைகளை முதலில் வெளியிட்டவர்கள். முன்னோடிகள் என்று கூட சொல்லலாம். அவர்கள் பொன்னி காமிக்ஸ் என்று காமிக்ஸ் கதைகளுக்கே புகழ் பெற்றவர்கள். இந்த யுவராஜா மந்திரக்கதைகள் பின்னாளில் வந்தவை ஆகும். இதைத் தவிர மலர் காமிக்ஸ், ஸ்டார் காமிக்ஸ் என்று பலவற்றையும் வெளியிட்டவர்கள் அவர்கள்.<br /><br />கலைப்பொன்னி பதிப்பகம் இருந்த இடத்தில் இன்று ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இருக்கிறது = கலைப்பொன்னி அதே SMR ஷாப்பிங் காம்ப்ளெக்சில் தான் இருக்கிறது. முதல் மாடியில். அநேகமாக அடுத்த மாதம் அவர்கள் இடம் மாறக்கூடும். வேறு இடம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-52977178026949377782010-05-18T00:38:19.092+05:302010-05-18T00:38:19.092+05:30@ நாடோடி இலக்கியன்
நன்றி தல@ நாடோடி இலக்கியன்<br /><br />நன்றி தலகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-22947880895637668492010-05-17T20:49:13.738+05:302010-05-17T20:49:13.738+05:30அருமையான அவசியமான பதிவு நண்பா.அருமையான அவசியமான பதிவு நண்பா.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-77764649646841737722010-05-16T21:37:41.451+05:302010-05-16T21:37:41.451+05:30//வானம்பாடிகள் said...
ஒவ்வொரு முறையும் குழந்தைகளு...//வானம்பாடிகள் said...<br />ஒவ்வொரு முறையும் குழந்தைகளுக்கான படம் போட்ட அல்லது அவர்களுக்கு புரியக்கூடிய புத்தகம் தேடி அலுத்ததுதான் மிச்சம். //<br /><br />இந்த நிலை மாறணும் பாலா சார்கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-80290863363481409062010-05-16T21:34:25.657+05:302010-05-16T21:34:25.657+05:30ஒவ்வொரு முறையும் குழந்தைகளுக்கான படம் போட்ட அல்லது...ஒவ்வொரு முறையும் குழந்தைகளுக்கான படம் போட்ட அல்லது அவர்களுக்கு புரியக்கூடிய புத்தகம் தேடி அலுத்ததுதான் மிச்சம். :(vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-91122607537449723142010-05-16T09:20:28.909+05:302010-05-16T09:20:28.909+05:30@ Thalaivan.com
நன்றிங்க.. இணைக்க முயற்சி பண்றேன்...@ Thalaivan.com<br /><br />நன்றிங்க.. இணைக்க முயற்சி பண்றேன்<br /><br />@ பாபு<br /><br />//அதன் தொடர்ச்சிபோல் ஓர் உணர்வு. நல்ல பதிவு.//<br /><br />ரொம்ப நன்றி நண்பா<br /><br />//சமீபத்தில் பள்ளிக்கூட முதல்வருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது, 'கதை நேரம்' சொல்லி என் பிள்ளையோட நேரத்தை வீணாக்கதீங்கனு 'சண்டை'க்கு வந்த கதையை சொன்னார். //<br /><br />எது சரி எது தப்புன்னு பெற்றோர் உணர மறுக்குரது தான் பிரச்சினை நண்பாகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-35442269408785544982010-05-16T07:00:21.237+05:302010-05-16T07:00:21.237+05:30/பிரியத்துக்குரிய எஸ்ரா எழுதிய கட்டுரை ஒன்றை சமீபம.../பிரியத்துக்குரிய எஸ்ரா எழுதிய கட்டுரை ஒன்றை சமீபமாக குமுதத்தில் வாசிக்க நேரிட்டது./<br /><br />அதன் தொடர்ச்சிபோல் ஓர் உணர்வு. நல்ல பதிவு.<br /><br />சமீபத்தில் பள்ளிக்கூட முதல்வருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது, 'கதை நேரம்' சொல்லி என் பிள்ளையோட நேரத்தை வீணாக்கதீங்கனு 'சண்டை'க்கு வந்த கதையை சொன்னார். <br /><br />எங்க போய் 'முட்டிகிறது'? ;(Anonymoushttps://www.blogger.com/profile/10502235251460251457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-10544445473634513732010-05-16T05:08:50.921+05:302010-05-16T05:08:50.921+05:30வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச்...வணக்கம்<br />நண்பர்களே<br /><br />உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.<br /><br />உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.<br />நன்றி<br />தலைவன் குழுமம்<br /> <br />www.thalaivan.com<br /><br /><br />You can add the vote button on you blog:<br /><br />http://thalaivan.com/button.html<br /><br />THANKS<br /><br />Regards,<br />Thalaivan Team FRANCE<br />thalaivaninfo@gmail.comwww.thalaivan.comhttps://www.blogger.com/profile/16711914016793668827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-51970405398282417792010-05-15T21:31:28.948+05:302010-05-15T21:31:28.948+05:30@மேவீ
//குழந்தைகள் கதை சொன்னால் அதை பொறுமையாய் கே...@மேவீ<br /><br />//குழந்தைகள் கதை சொன்னால் அதை பொறுமையாய் கேட்கவும் ரசிக்கவும் இன்றைய பெற்றோர்களுக்கு நேரம் இருப்பதில்லை. பிறகு அதுல அவர்கள் ஆர்வம் காட்டுவதும் இல்லை//<br /><br />:-((((<br /><br />//தல, ஜெயமோகன் கூட குழந்தைகளுக்குன்னு ஒரு புக் எழுதிருக்கார்ல ..//<br /><br />பனி மனிதன் நண்பா..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-45017313914762414932010-05-15T21:19:16.579+05:302010-05-15T21:19:16.579+05:30தல, ஜெயமோகன் கூட குழந்தைகளுக்குன்னு ஒரு புக் எழுதி...தல, ஜெயமோகன் கூட குழந்தைகளுக்குன்னு ஒரு புக் எழுதிருக்கார்ல ..மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-42935638058057890672010-05-15T21:16:50.645+05:302010-05-15T21:16:50.645+05:30குழந்தைகளுக்கான புத்தகங்கள் வருகிறது...ஆனால் அதோட ...குழந்தைகளுக்கான புத்தகங்கள் வருகிறது...ஆனால் அதோட விலை தான் அதிகம்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-90036142137962302462010-05-15T21:10:47.069+05:302010-05-15T21:10:47.069+05:30குழந்தைகள் கதை சொன்னால் அதை பொறுமையாய் கேட்கவும் ர...குழந்தைகள் கதை சொன்னால் அதை பொறுமையாய் கேட்கவும் ரசிக்கவும் இன்றைய பெற்றோர்களுக்கு நேரம் இருப்பதில்லை. பிறகு அதுல அவர்கள் ஆர்வம் காட்டுவதும் இல்லைமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-75376018883670902242010-05-15T21:06:35.322+05:302010-05-15T21:06:35.322+05:30ஆமாங்க குழந்தைகளிடமிருந்து அவர்களுடைய நேரத்தை நாம்...ஆமாங்க குழந்தைகளிடமிருந்து அவர்களுடைய நேரத்தை நாம் தெரிந்தே திருடி விடுகிறோம் ....... வருங்காலத்தில் பொருளாதாரம் வளரும் போது இதை விட கொடுமை எல்லாம் நடக்கும்.....மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-91760527179612763932010-05-15T20:42:55.701+05:302010-05-15T20:42:55.701+05:30//ஜெட்லி said...
போனா மாதம் தான் எனக்கு பன்னிரண்டு...//ஜெட்லி said...<br />போனா மாதம் தான் எனக்கு பன்னிரண்டு வயசாச்சு...சிறுவர் மலர் தவறாமல் படிப்பேன்...!!இப்போ இருக்குற சின்ன பசங்களுக்கு ஆயா வடை சுட்ட கதை தெரியமானு கூட எனக்கு தெரியல...!!//<br /><br />அது கூட யாரும் இப்போ படிக்கிறது இல்லையே நண்பா.. அதுதான் வருத்தமே<br /><br />//அத்திரி said...<br />வர வர புரொபசர் ரொமப் பாசக்கார ஆளா மாறிட்டு வாராரே ( குடும்ப வாழ்க்கை சம்பந்தப்பட்ட பதிவா இருக்குதே)//<br /><br />சே சே.. நான் பச்ச மண்ணுண்ணே.. என்னப் போயி.. ஹி ஹி ஹிகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-74375523572537065422010-05-15T20:16:21.446+05:302010-05-15T20:16:21.446+05:30வர வர புரொபசர் ரொமப் பாசக்கார ஆளா மாறிட்டு வாராரே ...வர வர புரொபசர் ரொமப் பாசக்கார ஆளா மாறிட்டு வாராரே ( குடும்ப வாழ்க்கை சம்பந்தப்பட்ட பதிவா இருக்குதே)அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-46034873868153830602010-05-15T18:05:52.218+05:302010-05-15T18:05:52.218+05:30போனா மாதம் தான் எனக்கு பன்னிரண்டு வயசாச்சு...சிறுவ...போனா மாதம் தான் எனக்கு பன்னிரண்டு வயசாச்சு...சிறுவர் மலர் தவறாமல் படிப்பேன்...!! <br /><br />இப்போ இருக்குற சின்ன பசங்களுக்கு <br />ஆயா வடை சுட்ட கதை தெரியமானு கூட எனக்கு தெரியல...!!ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-47193406444347848132010-05-15T16:19:59.710+05:302010-05-15T16:19:59.710+05:30// தருமி said...
//கண்ணுக்குத் தெரியாத இறக்கைகளைத்...// தருமி said...<br />//கண்ணுக்குத் தெரியாத இறக்கைகளைத் தனக்குள் கொண்டவை. அடைபடும் குடுவைக்குத் தகுந்தாற்போல தன்னை மாற்றிக் கொள்ளும் நீரைப்போல தான் போய்ச்சேரும் ....//<br />நல்ல வரிகள்.......//<br /><br />பொலம்பல்கள்தான் ஐயா..<br /><br />//செ.சரவணக்குமார் said...<br />மிக நல்ல பதிவு சார்.//<br /><br />ரொம்ப நன்றி நண்பா..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-87281730837951839872010-05-15T16:18:49.966+05:302010-05-15T16:18:49.966+05:30// ச.செந்தில்வேலன் said...
நல்ல பதிவு நண்பரே.எனக்க...// ச.செந்தில்வேலன் said...<br />நல்ல பதிவு நண்பரே.எனக்கும் இந்தக் கேள்விகள் வருவதுண்டு. என் மகனிற்கு எப்படி கதைகளைச் சொல்லித் தருவது என்று.. பூந்தளிரில் வரும் சுப்பாண்டி, கபீஸ் எல்லாம் நினைத்தால் இப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.//<br /><br />அதை எல்லாம் இப்பொ யாருமே நெனச்சு கோட பாக்குரது இல்லைங்குற வருத்தம்தான் இந்த இடுகைக்கான அடிப்படை தல..<br /><br />// வெற்றி said...<br /> நல்லா எழுதிருக்கீங்க சார்!//<br /><br />நன்றி வெற்றி..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-6965807310845629452010-05-15T15:25:57.941+05:302010-05-15T15:25:57.941+05:30மிக நல்ல பதிவு சார்.மிக நல்ல பதிவு சார்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-74472499726746148492010-05-15T15:14:02.258+05:302010-05-15T15:14:02.258+05:30//கண்ணுக்குத் தெரியாத இறக்கைகளைத் தனக்குள் கொண்டவை...//கண்ணுக்குத் தெரியாத இறக்கைகளைத் தனக்குள் கொண்டவை. அடைபடும் குடுவைக்குத் தகுந்தாற்போல தன்னை மாற்றிக் கொள்ளும் நீரைப்போல தான் போய்ச்சேரும் ....//<br /><br />நல்ல வரிகள்.......தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-7295318149443471172010-05-15T15:11:19.187+05:302010-05-15T15:11:19.187+05:30நல்லா எழுதிருக்கீங்க சார்!நல்லா எழுதிருக்கீங்க சார்!வெற்றிhttps://www.blogger.com/profile/16136423795952561185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-78333780649771930232010-05-15T14:41:21.776+05:302010-05-15T14:41:21.776+05:30நல்ல பதிவு நண்பரே.
எனக்கும் இந்தக் கேள்விகள் வருவ...நல்ல பதிவு நண்பரே.<br /><br />எனக்கும் இந்தக் கேள்விகள் வருவதுண்டு.<br /><br />என் மகனிற்கு எப்படி கதைகளைச் சொல்லித் தருவது என்று..<br /><br />பூந்தளிரில் வரும் சுப்பாண்டி, கபீஸ் எல்லாம் நினைத்தால் இப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.com