tag:blogger.com,1999:blog-2786547456314743852.post6813301174205701835..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: வரலாறும் தமிழகத்தடங்களும்(பாகம் - 1)..!!!கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-70013886434808015572009-07-29T22:09:23.931+05:302009-07-29T22:09:23.931+05:30அன்பின் கா.பா
அருமையான துவக்கம் - தொடர்க
அரசுத்த...அன்பின் கா.பா<br /><br />அருமையான துவக்கம் - தொடர்க<br /><br />அரசுத்துறையின் செயல்பாடு அறிந்ததே <br /><br />மக்கள் வேறு வசதி செய்து கொடுக்காத வரை திருந்த மாட்டார்கள்<br /><br />இருப்பினும் முயலலாம் <br /><br />நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-81855210962519165722009-07-29T22:04:28.503+05:302009-07-29T22:04:28.503+05:30நர்சிம் said...
மிக மிக மிக நல்ல பதிவு நண்பா....நர்சிம் said...<br /><br /> மிக மிக மிக நல்ல பதிவு நண்பா.. இன்னும் ஆணித்தரமாக எழுதி இருக்கலாமோ என்று நினைத்துக்கொண்டே தலைப்பைப் பார்த்தேன்..பாகம் 1..ரைட்டு..இனி வரும் பாகங்களில் அடியுங்கள்.வாழ்த்துக்கள்.<br /><br />அதையே நானும்..!<br /><br />மேலும் இது பரவலாக எல்லா விசயங்களிலுமே நம்முடைய சமுதாயமும் தனிமனித கடமையும் பொருப்பற்று தகர்ந்து விட்டது என்பது வேதனையான விசயம். <br />நீங்கள் அதை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-8895972227629777652009-07-29T17:02:11.359+05:302009-07-29T17:02:11.359+05:30என்ன செய்வது நண்பா. வருத்தமாகத்தான் இருக்கிறது. அர...என்ன செய்வது நண்பா. வருத்தமாகத்தான் இருக்கிறது. அரிய நாணயங்களையும், ஸ்டாம்ப்களையும் சேகரித்துப் பாதுகாத்த ஆரம்பக் கல்விப் பருவமானது, வணிகமயமான மேல்நிலைக்கல்விகளில் புகும்போது, வரலாறு கசந்து வயிற்றுக்கல்வியை மட்டுமே மனம் தேடிவிடுகிறது.<br />வரலாற்றின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணரவைப்பதில் உங்களைப் போன்ற ஆசிரியர்களின் பங்கு பாராட்டுக்குரியதே.<br />அவசியமான அருமையான பதிவு.<br /> <br />அன்புடன்<br />உழவன்"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-6296313264309491102009-07-29T14:50:48.836+05:302009-07-29T14:50:48.836+05:30வெறும் நூறு வருடம் பழைமையான சின்னங்களைக் கூட வெளிந...வெறும் நூறு வருடம் பழைமையான சின்னங்களைக் கூட வெளிநாடுகளில் பத்திரமாக பாதுகாத்து வருகிறார்கள். ஆனால் இங்கே நம் நாட்டில் என்ன நடக்கிறது? வேறு எங்கும் போக வேண்டாம். மதுரைக்கு வாருங்கள். மதுரையின் பெயரைக் கேட்டவுடன் ஞாபகம் வருவது மீனாட்சி அம்மன் கோவிலும் திருமலை நாயக்கர் மகாலும். இன்று அவற்றின் நிலை என்ன?--//<br /><br />500 ஆண்டுகளில் தோன்றிய நாட்டின் 100 வருட பழமைக்கு முக்கியத்துவம் இருக்கும் ஆனால் நாம் எப்போதும் சொல்வோமே, கல் தோன்ற மண் தோன்ற காலத்துக்கு முன் தோன்றிய மூத்த தமிழ் என்று... அதனால் வந்த அலட்சியம் இது....Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-66945717256995570642009-07-29T14:47:26.065+05:302009-07-29T14:47:26.065+05:30This comment has been removed by the author.Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-20681840347580887562009-07-29T10:26:43.016+05:302009-07-29T10:26:43.016+05:30பாண்டியனில் வந்து இறங்கியவுடன் கார்த்திகையின் இடுக...பாண்டியனில் வந்து இறங்கியவுடன் கார்த்திகையின் இடுகையை முழுவதும் படித்தேன்....நல்ல நோக்கில் வேதனையுடன் எழுதி இருக்கிறீர்கள் நண்பரே...மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-3760539759376654872009-07-29T09:36:25.420+05:302009-07-29T09:36:25.420+05:30wen is the next part dude??wen is the next part dude??மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-31721155884006985032009-07-29T08:57:18.186+05:302009-07-29T08:57:18.186+05:30ஆமாங்க. கொடும!
பிரான்ஸ்ல இன்னும் 11000 கோட்டைகள் ...ஆமாங்க. கொடும! <br />பிரான்ஸ்ல இன்னும் 11000 கோட்டைகள் அப்படியே இருக்கு.Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-45464087249713740072009-07-29T00:23:40.872+05:302009-07-29T00:23:40.872+05:30//அதை விடக் கொடுமை, அவர்கள் யாரென மாணவர்களுக்குத் ...//அதை விடக் கொடுமை, அவர்கள் யாரென மாணவர்களுக்குத் தெரியவில்லை என்பதுதான். வாஞ்சிநாதன் என்ற பெயரைச் சொல்லி யாரெனத் தெரியுமா எனக் கேட்டால், விஜயகாந்த் நடித்த படம் சார் என்றார்கள். <br />//<br /><br />உண்மையிலே கொடுமை தான்.<br /><br />ஆங்கிலேயரை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர்கள் பூலித்தேவன்..மருது பாண்டியன்..ஊமைத்துரை<br /><br />இப்போதிருக்கும் மாணவர்கள் எத்தனை பேருக்கு இப்பெயர்கள் தெரியும் ?? வருந்தத்தக்க விஷயம் தான்.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-88123235626840227032009-07-28T23:54:14.044+05:302009-07-28T23:54:14.044+05:30//நம் தொல்லியல் துறையின் செயல்பாடு இப்படி இருந்தால...//நம் தொல்லியல் துறையின் செயல்பாடு இப்படி இருந்தால் எங்கே போய் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை..?!!!//<br /><br />நல்ல தொடக்கம்.... வாழ்த்துகள் நண்பா.. இன்னும் தொடரட்டும்...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-58129392470085201812009-07-28T22:34:15.511+05:302009-07-28T22:34:15.511+05:30சூப்பர் ஸப்ஜக்ட், அசத்தல் ஆரம்பம்.சூப்பர் ஸப்ஜக்ட், அசத்தல் ஆரம்பம்.பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-91390094483871576922009-07-28T22:21:22.088+05:302009-07-28T22:21:22.088+05:30ஆசிரியரிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்......
...ஆசிரியரிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்......<br /><br />ஒரு மாணவனாக......ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-69347077985192220322009-07-28T20:13:17.957+05:302009-07-28T20:13:17.957+05:30////திருமலை நாயக்கர் மகாலில் எஞ்சி நிற்பது ரங்கவில...////திருமலை நாயக்கர் மகாலில் எஞ்சி நிற்பது ரங்கவிலாசம் என்னும் ஒரு பகுதி மட்டுமே. அதன் சுற்றுப்புறங்கள் இன்று பொதுமக்கள் மலஜலம் கழிக்கும் பகுதிகளாய் மாறிப் போனது கொடுமை.///<br /><br />ச்சே... நம் ஜனங்கள்(நாம்) எப்போ திருந்த போறோம்? நல்ல இடுகை நண்பா...சம்பத்https://www.blogger.com/profile/06655275359775470456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-41244109897493903722009-07-28T20:09:25.446+05:302009-07-28T20:09:25.446+05:30அருமையான பதிவு நண்பா...தொடருங்கள்அருமையான பதிவு நண்பா...தொடருங்கள்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-58686737951205426292009-07-28T18:58:36.598+05:302009-07-28T18:58:36.598+05:30கல்வித்துறையில் இருக்கும் எல்லோரும் இன்று ஏதேனும் ...கல்வித்துறையில் இருக்கும் எல்லோரும் இன்று ஏதேனும் ஒரு நிகழ்வில் இப்படி வருத்தப்படும் விஷயங்கள் நிறைய நடந்து கொண்டுதன் இருக்கின்றன.....அருமையான பதிவு! பூங்கொத்து!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-67140066837905554232009-07-28T18:49:55.575+05:302009-07-28T18:49:55.575+05:30மிக நல்லதொரு பதிவு பாண்டியன். தொடருங்கள். வாழ்த்து...மிக நல்லதொரு பதிவு பாண்டியன். தொடருங்கள். வாழ்த்துகள்ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-29531335800744635262009-07-28T18:45:42.310+05:302009-07-28T18:45:42.310+05:30அன்னை தெரேசா, நெல்சன் மண்டேலா, சார்லி சாப்ளின் எனப...அன்னை தெரேசா, நெல்சன் மண்டேலா, சார்லி சாப்ளின் எனப் பல பிரபலங்களை எளிதில் கண்டுபிடித்து விட்டனர். இந்தப் போட்டியின் ஒரு சுற்றாக தமிழ்நாட்டின் விடுதலை போராட்ட தியாகிகளின் பெயரும் இருந்தது. ஆனால் அவர்களை மாணவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதை விடக் கொடுமை, அவர்கள் யாரென மாணவர்களுக்குத் தெரியவில்லை என்பதுதான். வாஞ்சிநாதன் என்ற பெயரைச் சொல்லி யாரெனத் தெரியுமா எனக் கேட்டால், விஜயகாந்த் நடித்த படம் சார் என்றார்கள்//<br />உண்மை! <br />கேக்க<br />வருத்தமாக<br />உள்ளது!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-36937156043384478832009-07-28T18:22:02.169+05:302009-07-28T18:22:02.169+05:30தமிழ்நாட்டில் இன்னொரு மேம்போக்கான புறக்கணிப்பு கோய...தமிழ்நாட்டில் இன்னொரு மேம்போக்கான புறக்கணிப்பு கோயில்கள் மீதானதாகும்... நாத்திகம் பேசும் (???) தி.மு.க. பார்ப்பன அ.தி.மு.க இரண்டும் மாறிமாறி ஆட்சி செய்தும், பெரும்பாலான் கோயில்கள் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டிருக்கின்றன. நான் ஒன்றும் பெரிய பக்தன் அல்ல.. சிவனையும் விஷ்ணுவையும் பாதுகாக்க.. ஆனால் இந்தக் கோயில்கள் என் மூதாதைகளின் வாழ்க்கைமுறை, கலை, கலாசாரம், பண்பாடு.. எல்லாவற்றையும் விட தொழில்நுட்பம்... இவைகளின் சான்று என்று கருதியாவது, நாத்திக-ஆத்திக மோதல்களைத் துறந்து கோயில்களைப் பாதுகாக்க வேண்டும். அதேபோல்தான் பழைய கட்டடங்களையும் பாதுகாக்க வேண்டும்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-22633423057284241682009-07-28T18:12:14.567+05:302009-07-28T18:12:14.567+05:30விருது வாங்க என் வலைப்பூவுக்கு வாங்கவிருது வாங்க என் வலைப்பூவுக்கு வாங்க*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-38188303840780271972009-07-28T18:08:42.887+05:302009-07-28T18:08:42.887+05:30நல்ல பதிவு அண்ணா..
இன்னும் இதுபோல் நிறைய பதிவுகளை...நல்ல பதிவு அண்ணா..<br /><br />இன்னும் இதுபோல் நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறேன்...<br /><br />அப்புறம் நாம் செல்லும் போது ஒரு காதல் ஜோடியினர் செய்த விளையாட்டுகளை சொல்லாமல் விட்டுவீட்டீர்கள் அண்ணா...Anbuhttps://www.blogger.com/profile/00327728618323109556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-72709554472773051172009-07-28T17:53:52.788+05:302009-07-28T17:53:52.788+05:30பதிவு சூப்பர்...பதிவு சூப்பர்...வழிப்போக்கன்https://www.blogger.com/profile/11141447976340999877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-21102382251336409782009-07-28T17:31:26.884+05:302009-07-28T17:31:26.884+05:30உண்மை தான். இந்த ஆதங்கம் எனக்கும் இருக்கிறது.உண்மை தான். இந்த ஆதங்கம் எனக்கும் இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-6957750603333187612009-07-28T16:41:31.773+05:302009-07-28T16:41:31.773+05:30மிக முக்கியமான விசயத்தை தொட்டுருக்கிங்க!
ஏனோதானோன...மிக முக்கியமான விசயத்தை தொட்டுருக்கிங்க!<br /><br />ஏனோதானோன்னு முடிக்காம பல விசயங்களை சேகரிச்சு ஒரு ஆய்வு கட்டுரையா வரனும்னு இந்த சிறுவனோட வேண்டுகோள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-56847940417904849042009-07-28T16:34:11.489+05:302009-07-28T16:34:11.489+05:30வரலாறு எனபது கடந்த காலங்கால நிகழ்வுகளின் தொகுப்பா...வரலாறு எனபது கடந்த காலங்கால நிகழ்வுகளின் தொகுப்பாக பார்க்கப்படவேண்டும். நிகழ்வுகளை பாரபட்சமின்றி நடுவுநிலையில் ஆராய்ந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் விரும்பும் நல்ல எதிகாலத்தை வடிவமைத்துக்கொள்ள முடியும். <br /><br />வரலாற்று நிகழ்வுகளை எல்லோரும் நடுவுநிலையுடன் எழுதி இருப்பார்கள் என்று கூறிவிடமுடியாது. தெரிந்தோ தெரியாமலோ வரலாற்று ஆசிரியரின் விருப்பு வெறுப்புக்களுடன் கூடியதாகத்தான் வரலாறு இருக்கும். எனவே வரலாற்றை பல திசைகளில் இருந்து ஆராய்ந்து படிக்க வேண்டும். வரலாறு என்பது அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கண்ணோட்டத்தில் பார்க்கப்படவேண்டும். <br /><br />வரலாற்று பாடம் படிக்க நல்ல அறிவியல் பார்வை வேண்டும். இன்னும் சொல்லபோனால் வரலாற்று பாடம் படிக்கத்தான் நல்ல அறிவியல் கண்ணோட்டம் தேவைப்படும். அறிவியல் பார்வை அற்ற முட்டாள்கள் கூட குருட்டு மனப்பாடம் செய்து physics, mathematics ல் நல்ல மார்க் வாங்கிவிடமுடியும். <br /><br />நமது சமூகத்தில் வரலாறு எனபது தற்பெருமை, பழம்பெருமை பேசுதல் இவற்றுக்குத்தான் பயன்படுகிறது. நமது குறைகளை சீர்தூக்கி பார்க்க பயன்படுவது இல்லை. அப்படி குறைகளை சொன்னால் உணர்ச்சி வசப்பட்டு துரோகி, கலாசார எதிரி என பல பட்டங்கள் காத்து இருக்கும். எதையும் திறந்த மனோபாவத்துடன் பார்க்கும் விஞான மனோபாவம் நமது சமூகத்தில் வளர்க்க வேண்டியது அவசியம்.<br /><br />அன்புள்ள<br />சிவா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-76088415483482550082009-07-28T15:39:30.043+05:302009-07-28T15:39:30.043+05:30இதுக்கு மேலே நான் ஏதாவது சொன்னால்.........
நன்றி ...இதுக்கு மேலே நான் ஏதாவது சொன்னால்.........<br /><br />நன்றி வணக்கம்.<br /><br />மாப்பு... நீங்க சொல்லி இருக்குறது தமிழக தடங்கள், மக்கள் ஏற்படுத்துவதோ தமிழகத்திற்கு தடங்கல்.<br /><br />நன்றி வணக்கம்.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.com