tag:blogger.com,1999:blog-2786547456314743852.post8957771821875799789..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: நாடகம்கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-63874975143491323642009-07-09T19:08:26.077+05:302009-07-09T19:08:26.077+05:30கம்போஸ் விண்டோவில் இருந்து டைப் செய்யாமல் எடிட் வி...கம்போஸ் விண்டோவில் இருந்து டைப் செய்யாமல் எடிட் விண்டோவில் இருந்தே டைப் செய்தால் தேவையற்ற இடைவெளி விழாது......ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-47803488401666715352009-07-09T16:18:12.266+05:302009-07-09T16:18:12.266+05:30நெகிழ்ச்சியான கதை கார்த்தி..
எனக்கும் இதுபோன்று ந...நெகிழ்ச்சியான கதை கார்த்தி..<br /><br />எனக்கும் இதுபோன்று நேரில் பார்த்த அனுபவம் உண்டு..Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-22708423935855006832009-07-09T04:43:02.247+05:302009-07-09T04:43:02.247+05:30பாண்டியன்,நீங்கள் நினைத்ததை வெளியிட்ட விதம் அருமை....பாண்டியன்,நீங்கள் நினைத்ததை வெளியிட்ட விதம் அருமை.வாழ்வு நாடகமாக இருந்தாலும் அந்தப் பாத்திரத்தை சரிவரச் செய்வதிலேயே வாழ்வின் - நாடகத்தின் வெற்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-40988194203653763002009-07-08T19:55:25.541+05:302009-07-08T19:55:25.541+05:30ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க கார்த்தி..
சிறப்பான ...ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க கார்த்தி..<br /><br />சிறப்பான பதிவு..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-26787498604338009262009-07-08T16:17:03.242+05:302009-07-08T16:17:03.242+05:30நல்ல கதை என்று சொல்வதைவிட நல்ல கருத்து என்றே சொல்ல...நல்ல கதை என்று சொல்வதைவிட நல்ல கருத்து என்றே சொல்லலாம். அருமை கார்த்தி."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-20376758370322844032009-07-08T11:14:51.873+05:302009-07-08T11:14:51.873+05:30வந்துட்டார் தொண்டர்படை தளபதி,டக்கு,பப்புவும் எச்சர...வந்துட்டார் தொண்டர்படை தளபதி,டக்கு,பப்புவும் எச்சரிக்கையாக இருப்பது நலம்Unknownhttps://www.blogger.com/profile/16250029510678888651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-51036515535516314372009-07-08T10:57:45.435+05:302009-07-08T10:57:45.435+05:30இங்கு சில சிறுவர்கள் எங்கள் "தல"யை சீண்ட...இங்கு சில சிறுவர்கள் எங்கள் "தல"யை சீண்டுகிறார்கள் அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை.<br /><br />எங்க "தல"ய அடிச்சுக்க இன்னும் யாரும் பொறக்கலை என்பதை மார்தட்டி சொல்லி கொள்கிறேன். <br /><br />இப்படிக்கு.<br />நையாண்டி நைனா.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-64947295594741295932009-07-08T10:19:25.475+05:302009-07-08T10:19:25.475+05:30வர வர உண்மைத்தமிழன் ரேஞ்சுக்கு போயிட்டீங்க...!
இதக...வர வர உண்மைத்தமிழன் ரேஞ்சுக்கு போயிட்டீங்க...!<br />இதக் கேட்க யாருமே இல்லையா..?<br />நைனா... நான் கத்துறது கேக்குதா...?///<br /><br />ஏன் இல்ல? நான் இருக்குறேன்.....<br /><br />ஆனா, இவரு இன்னும் உ.த. ரேஞ்சுக்கு போகலப்பா!<br />அவரோட ஒரு பக்க கதை சைசுக்கு கூட இது இல்ல!Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-79435244229060057192009-07-08T07:16:46.833+05:302009-07-08T07:16:46.833+05:30கார்த்திகை ......
உண்மையில் இந்த உலகம் ஒரு நாடக ம...கார்த்திகை ......<br /><br />உண்மையில் இந்த உலகம் ஒரு நாடக மேடை... அதில் சிலர் தாம் ஏற்று இருக்கும் வேஷத்தை சரி வர செய்வார்கள் .... சிலர் குழம்பி போய் விடுவார்கள். தெளிவை நோக்கி தான் இந்த வாழ்க்கை பயணம் ; ஆனால் அந்த தேள்வை அடையாமல் இறந்து விடுவார்கள். <br /><br />பிரிவு என்பது இறப்பில் இல்லை ; ஒருவனின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் போகும் போது தான் உண்மையான பிரிவு .....<br /><br />கதை அருமை ......<br /><br />வெறுமையான உணர்வுகள் கொண்ட வாழ்க்கையை அழகாக பதிவு செய்துள்ளிர்கள். <br /><br />நன்றுமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-78801018567999218312009-07-08T06:35:07.184+05:302009-07-08T06:35:07.184+05:30நன்றாக இருக்கு நண்பா. தொடருங்கள்நன்றாக இருக்கு நண்பா. தொடருங்கள்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-73246137369522341012009-07-07T22:35:50.160+05:302009-07-07T22:35:50.160+05:30ரொம்போஓஓஓஓஓஓஓஒ பெருசு!ரொம்போஓஓஓஓஓஓஓஒ பெருசு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-40215133392839191512009-07-07T22:09:23.555+05:302009-07-07T22:09:23.555+05:30கார்த்திக் ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க. அசத்தறீ...கார்த்திக் ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க. அசத்தறீங்க அசத்துங்க.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-86199823018613448642009-07-07T22:09:09.322+05:302009-07-07T22:09:09.322+05:30போலி வாழ்க்கையை எதார்த்தமாக சொல்லிட்டீங்க கார்த்தி...போலி வாழ்க்கையை எதார்த்தமாக சொல்லிட்டீங்க கார்த்திகேய பாண்டியன்<br /><br />அருமை.....ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-41367499671134374072009-07-07T21:15:25.682+05:302009-07-07T21:15:25.682+05:30உண்மையில் இது நாடக உலகம் தான், கார்த்திக்.உண்மையில் இது நாடக உலகம் தான், கார்த்திக்.பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-19791062955252129002009-07-07T19:41:29.380+05:302009-07-07T19:41:29.380+05:30Good Narration.Good Narration.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-66919366691032915422009-07-07T19:33:03.908+05:302009-07-07T19:33:03.908+05:30நல்ல முயற்சி. வாழ்த்துகள் பாண்டியன்நல்ல முயற்சி. வாழ்த்துகள் பாண்டியன்ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-68045854302572085002009-07-07T19:10:27.741+05:302009-07-07T19:10:27.741+05:30கார்த்தி,
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்க...கார்த்தி,<br />நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.<br />வாழ்த்துக்கள்.<br /><br /><br />(அம்மாச்சி நலமாகி விட்டார்களா?)<br /><br />‘அகநாழிகை‘<br />பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-61358046965835042812009-07-07T18:18:09.364+05:302009-07-07T18:18:09.364+05:30//டக்ளஸ்....... said...
வர வர உண்மைத்தமிழன் ரேஞ்சு...//டக்ளஸ்....... said...<br />வர வர உண்மைத்தமிழன் ரேஞ்சுக்கு போயிட்டீங்க...!<br />இதக் கேட்க யாருமே இல்லையா..?<br />நைனா... நான் கத்துறது கேக்குதா...?//<br /><br /><br />நாலுவரியை நாற்பதுவரி மாதிரி காட்டியிருக்காரு இதை போய் உ.தமிழன் ரேஞ்சுக்கு ஒப்பிடவேண்டாம்,அப்புறம் அவருடைய தொண்டர்படை தளபதி நையான்டி கோவிச்சிக்கபோகிறார்சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-46551175136923759892009-07-07T16:51:10.243+05:302009-07-07T16:51:10.243+05:30வர வர உண்மைத்தமிழன் ரேஞ்சுக்கு போயிட்டீங்க...!
இதக...வர வர உண்மைத்தமிழன் ரேஞ்சுக்கு போயிட்டீங்க...!<br />இதக் கேட்க யாருமே இல்லையா..?<br />நைனா... நான் கத்துறது கேக்குதா...?Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-64512636723613399232009-07-07T16:29:15.111+05:302009-07-07T16:29:15.111+05:30கார்த்தி... ஒரு தொழில் நுட்பம்...
கதையில் ஒரு பாரா...<b>கார்த்தி... ஒரு தொழில் நுட்பம்...<br />கதையில் ஒரு பாரா முடிந்ததும் எண்டர் தட்டியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு பாராவிற்கும் அடுத்த பாராவிற்கும் அதிகமா இடைவெளி விழுகிறது. இதற்கு எளிய வழி... ஒரு பாரா முடிந்து அடுத்த பாராவின் முதல் வரிக்கு முன் < br என்று போட்டு > என்று போடவும். நன்றாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.</b>குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-52539774885081942112009-07-07T16:25:54.029+05:302009-07-07T16:25:54.029+05:30//அவன் அழுதது எதற்காக என்பதை அவனுக்கு மட்டுமே தெரி...//அவன் அழுதது எதற்காக என்பதை அவனுக்கு மட்டுமே தெரியும்.//<br /><br />இப்ப எங்களுக்கும் தெரியும். நிறைய வீட்டில் நடப்பதுதான் கார்த்தி. அருமையா எழுதியிருக்கீங்க.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-5613663185449976032009-07-07T16:07:32.483+05:302009-07-07T16:07:32.483+05:30படிச்சுட்டு வரேன்.
(ஒரு ரெண்டு மணி நேரம் ஆகுமா?)படிச்சுட்டு வரேன். <br />(ஒரு ரெண்டு மணி நேரம் ஆகுமா?)பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.com