tag:blogger.com,1999:blog-2786547456314743852.post9123953343740956602..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: இரவில் உலாவும் கழுகுகள் (200வது இடுகை)..!!!கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-22575438457588088562010-05-08T15:22:44.788+05:302010-05-08T15:22:44.788+05:30//பிள்ளையாண்டான் said...
வாழ்த்துக்கள்!!கதையின் மை...//பிள்ளையாண்டான் said...<br />வாழ்த்துக்கள்!!கதையின் மையக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.<br />எழுத்து நடை அருமை!!//<br /><br />நன்றிங்க.. என்னுடைய கருத்தோடு கண்டிப்பாக நீங்கள் உடன்பட வேண்டும் என்றில்லை.. உங்கள் கருத்தை தெளிவாக சொன்னதற்கு நன்றி..:-)))<br /><br />//தேவன் மாயம் said...<br />200 க்கு வாழ்த்துக்கள் கார்த்தி!!//<br /><br />நன்றி தேவா சார்<br /><br />// அக்பர் said...<br />200 க்கு வாழ்த்துகள்.//<br /><br />நன்றி நண்பா..:-)கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-39284258058753639912010-05-07T12:36:05.539+05:302010-05-07T12:36:05.539+05:30வாழ்த்துக்கள் 200 இடுகைக்கு...
வேறு எதாவது சிறப்பா...வாழ்த்துக்கள் 200 இடுகைக்கு...<br />வேறு எதாவது சிறப்பா எழுதியிருக்கலாம் 200வது இடுகையின் நினைவாய் சிறப்பாய்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-79148211313202698862010-05-07T11:14:08.061+05:302010-05-07T11:14:08.061+05:30//
தேவதை என்றொரு ஒற்றை வார்த்தைக்குள் அவளை அடைக்க ...//<br />தேவதை என்றொரு ஒற்றை வார்த்தைக்குள் அவளை அடைக்க முடியாது. அதையும் மீறிய அழகு.. (ச்சே.. இதற்கு மேல் வர்ணிக்க ஆரம்பித்தல் உடனே கார்த்திக்கு கல்யாணாம் பண்ணி வையுங்கள் என்று ஒரு கூட்டமே கிளம்பி வந்து ஓட்டும் அபாயம் இருப்பதால்.. இத்தோடு நிப்பாட்டிக்குவோம்) சோ.. அவள் ரொம்ப அழகாக இருந்தாள். கூடவே ஒரு குட்டி தேவதை. மகள்?<br />//<br />அகில இந்திய ஆண்டிகள் விரும்பிகள் சங்கத் தலைவர் கார்த்திக் வாழ்க! ;-)<br /><br />200 இடுகைகள் எழுதி முடித்ததற்கு வாழ்த்துக்கள் நண்பா!Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-23155909520676559142010-05-07T10:44:09.976+05:302010-05-07T10:44:09.976+05:30பாண்டியன்,
200 ஆவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்து...பாண்டியன், <br /><br />200 ஆவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பல சாதனைகளுக்கும் சேர்த்து!<br /><br />ஸ்ரீ....ஸ்ரீ....https://www.blogger.com/profile/04710809503178801830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-78069542121652860912010-05-07T09:08:33.958+05:302010-05-07T09:08:33.958+05:30//உங்க பின்னூட்டத்தை நான் ஏற்கனவே வாசிச்சுட்டேன் ந...//உங்க பின்னூட்டத்தை நான் ஏற்கனவே வாசிச்சுட்டேன் நண்பா.. ஏன் எடுத்தீங்க?//<br /><br />கதையைப் போலவே என்னுடைய பின்னூட்டமும் நான் நினைத்ததற்கு வேறுமாதிரி வந்துவிட்டது நண்பா அதுதான் எடுத்துவிட்டேன் :) மெயில் ஒன்று அனுப்பியிருக்கிறேன் :)Prabu Mhttps://www.blogger.com/profile/04465174926205871184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-38443649773606961382010-05-07T03:43:04.859+05:302010-05-07T03:43:04.859+05:30குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை நல்லாவே சொல்லி...குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை நல்லாவே சொல்லிருக்கிங்க <br /><br />இரண்டு மாசத்துக்கு முன்னாடியே இதை என்கிட்டே நீங்க சொல்லிவிட்டதால் படிக்கும் பொழுது சுவாரசியம் ஏற்படவில்லை :(மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-1000438884323952592010-05-07T02:57:24.293+05:302010-05-07T02:57:24.293+05:30கார்த்தி...எங்க நீங்க.
காணவே முடியலயே !
கதை படிச்...கார்த்தி...எங்க நீங்க.<br />காணவே முடியலயே !<br /><br />கதை படிச்சேன் கார்த்தி.எழுத்து நடை அருமை.கதையும் இயல் வாழ்வுதான்.<br />இப்படியும் நடக்கிறதுதான்.<br /><br />வாழ்த்துகள் கார்த்தி 200 க்கு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-364925978795039452010-05-06T22:44:34.205+05:302010-05-06T22:44:34.205+05:30200க்கு வாழ்த்துகள் நண்பரே.200க்கு வாழ்த்துகள் நண்பரே.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-24815697792599249882010-05-06T20:37:31.421+05:302010-05-06T20:37:31.421+05:30200க்கு வாழ்த்துகள் கார்த்தி..200க்கு வாழ்த்துகள் கார்த்தி..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-79049312334340002392010-05-06T20:29:37.189+05:302010-05-06T20:29:37.189+05:30வாழ்த்துக்கள் பாஸ்!......சீக்கிரமே 300 ஐத் தொட வேண...வாழ்த்துக்கள் பாஸ்!......சீக்கிரமே 300 ஐத் தொட வேண்டும்!....M.G.ரவிக்குமார்™...,https://www.blogger.com/profile/17389923468397869390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-39733407851813732162010-05-06T20:25:55.952+05:302010-05-06T20:25:55.952+05:30இப்பொழுது தான் உங்கள் தளத்திற்கு முதலில் வருகிறேன்...இப்பொழுது தான் உங்கள் தளத்திற்கு முதலில் வருகிறேன். <br /><br />200 க்கு வாழ்த்துக்கள்.<br /><br />இந்த கதை நிகழ்காலத்தில் நடப்பதை உரைப்பது போல இருக்கிறது. பஸ் பயணத்தில் நிறைய பெண்கள் இதனை போன்றதொரு தொல்லை அனுபவித்து இருப்பார்கள் என்று நினைக்கிறன். கொஞ்சம் அருவருப்பாக தான் இருக்கிறது.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-14210792623923232272010-05-06T19:28:05.198+05:302010-05-06T19:28:05.198+05:30வாழ்த்துகள் கார்த்தி.வாழ்த்துகள் கார்த்தி.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-53746862029679021512010-05-06T18:51:30.331+05:302010-05-06T18:51:30.331+05:30உங்க 200 வது இடுகைக்கு வாழ்த்துக்கள் கார்த்தி....!...உங்க 200 வது இடுகைக்கு வாழ்த்துக்கள் கார்த்தி....!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-52671890808042647752010-05-06T18:45:45.998+05:302010-05-06T18:45:45.998+05:30200 க்கு வாழ்த்துகள்.200 க்கு வாழ்த்துகள்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-27542552958130398732010-05-06T18:22:06.701+05:302010-05-06T18:22:06.701+05:30200 க்கு வாழ்த்துக்கள் கார்த்தி!!200 க்கு வாழ்த்துக்கள் கார்த்தி!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-88463290291550608102010-05-06T17:08:42.483+05:302010-05-06T17:08:42.483+05:30வாழ்த்துக்கள்!!
கதையின் மையக் கருத்தில் எனக்கு உ...வாழ்த்துக்கள்!!<br /><br /><br />கதையின் மையக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.<br /><br />எழுத்து நடை அருமை!!Santhappanசாந்தப்பன்https://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-71135920708577633452010-05-06T16:34:31.154+05:302010-05-06T16:34:31.154+05:30//உழவன்" "Uzhavan" said...
நண்பா.. ...//உழவன்" "Uzhavan" said...<br />நண்பா.. சம்பவங்கள் அப்படியே கண் முன்னால் விரிகின்றன. நல்ல எழுத்து.<br /> 200க்கு வாழ்த்துகள்//<br /><br />நன்றி நண்பாகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-42955006292036723752010-05-06T16:33:59.110+05:302010-05-06T16:33:59.110+05:30//வானம்பாடிகள் said...
200க்கு வாழ்த்துகள் கார்த்த...//வானம்பாடிகள் said...<br />200க்கு வாழ்த்துகள் கார்த்தி:)//<br /><br />வாழ்த்துக்கு நன்றி பாலா சார்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-23761438524278822482010-05-06T16:33:38.086+05:302010-05-06T16:33:38.086+05:30நண்பா.. சம்பவங்கள் அப்படியே கண் முன்னால் விரிகின்ற...நண்பா.. சம்பவங்கள் அப்படியே கண் முன்னால் விரிகின்றன. நல்ல எழுத்து.<br />200க்கு வாழ்த்துகள்"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-38177681582249979352010-05-06T16:23:54.123+05:302010-05-06T16:23:54.123+05:30200க்கு வாழ்த்துகள் கார்த்தி:)200க்கு வாழ்த்துகள் கார்த்தி:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-48497824268568095352010-05-06T16:18:28.558+05:302010-05-06T16:18:28.558+05:30//செ.சரவணக்குமார் said...
200 க்கு வாழ்த்துக்கள் ச...//செ.சரவணக்குமார் said...<br />200 க்கு வாழ்த்துக்கள் சார். கதை பற்றிய நண்பர் வால்பையனின் கருத்து மிக அருமை, அதோடு உடன்படுகிறேன். நீங்கள் சிறந்த இடுகையாளர், இதைவிட சிறந்த கதையை உங்களால் எழுத முடியும். வாழ்த்துக்கள்.//<br /><br />நன்றி நண்பா.. உங்கள் கருத்தை ஒத்துக் கொள்கிறேன்.. வலைப்பக்கம் என்பது எழுதிப் பழகுவதற்கான ஒரு தளம்தானே.. கண்டிப்பா அடுத்த தடவை இன்னும் நல்லா எழுத முயற்சிக்கிறேன்..:-))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-4310286861042141612010-05-06T16:17:08.051+05:302010-05-06T16:17:08.051+05:30//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...முதலில்...//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...முதலில் உங்களின் 200 -வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள் . கதை மிகவும் அருமையாக இருந்தது . இன்னும் பல சிறந்த படைப்புகளை உங்களிடம் எதிர்பார்த்து காத்திருப்பவர்களில் நானும் ஒருவனாய்//<br /><br />ரொம்ப நன்றிங்ககார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-53507128238340918792010-05-06T16:16:30.655+05:302010-05-06T16:16:30.655+05:30@ pirabu.M
உங்க பின்னூட்டத்தை நான் ஏற்கனவே வாசிச்...@ pirabu.M<br /><br />உங்க பின்னூட்டத்தை நான் ஏற்கனவே வாசிச்சுட்டேன் நண்பா.. ஏன் எடுத்தீங்க? பாராட்டுற மாதிரி தவறுகளையும் சுட்டிக் காட்டுறது ஒன்னும் தப்பில்லையே? நான் நினச்சது ஒரு மாதிரி.. கதை வேற மாதிரி வந்திருக்கு.. கண்டிப்பா நான் sportiveஆ தான் எடுத்துப்பேன்..:-))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-62737294836777894772010-05-06T16:14:30.350+05:302010-05-06T16:14:30.350+05:30//வால்பையன் said...
இது தான் நெருடுது!ஒற்றை வரியில...//வால்பையன் said...<br />இது தான் நெருடுது!ஒற்றை வரியில் முடிக்காமல் அவனது எண்ண போராட்டாங்களை விவரித்திரிக்க வேண்டும், இல்லையென்றால் கதை எழுதியவரும் சேர்த்து வில்லனாவீர்கள்!//<br /><br />நிறையவே குழப்பத்தோடு தான் எழுதினேன் தல.. மனச்சிக்கல் என்றொரு நிலையில் எழுதினால் அது ஆபாசமாக முடிந்து விடுமோ என்றுதான் அப்படியே விட்டு விட்டேன்.. சொல்ல வந்த விஷயத்தை சரியாக சொல்ல வில்லை என்று புரிகிறது.. மாற்றிக்கொள்கிறேன்..<br /><br />//200 க்கு வாழ்த்துக்கள்!//<br /><br />நன்றி தல <br /><br />//பதிவை முழுசா படிக்கிறாய்ங்களான்னு டெஸ்ட் வைக்கிறிங்களோ!//<br /><br />லைட்டா..:-)))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-72284113909098091982010-05-06T16:12:03.696+05:302010-05-06T16:12:03.696+05:30// kunthavai said...
கதை தான் என்றாலும்.... ரெம்பவ...// kunthavai said...<br />கதை தான் என்றாலும்.... ரெம்பவே அருவருப்பாக இருக்கிறது.//<br /><br />இது போன்ற மனிதர்கள் நிஜத்திலும் இருக்கிறார்களே.. மேடம்..:-(((.கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com