November 6, 2008

நாங்களும் இப்போ தமிழ்ல எழுதுறோமல!!!!!

அனைத்து எழுத்துலக நண்பர்களுக்கு, இப்போதுதான் தமிழில் டைப் செய்ய பழகி உள்ளேன். இனிமேல் எனது எழுத்துக்களை நம் தாய்மொழியிலேயே படிக்க முடியும் என்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்களில் ஒருவனாக என்னையும் ஏற்று கொள்வீர்கள் என்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். மா. கார்த்திகைப் பாண்டியன்

No comments: