September 17, 2009

செப்டம்பர் 20 - மதுரையில் பதிவர் சந்திப்பு.!!!

"நண்பா.. நாம எல்லோரும் ஒண்ணு கூடி ரொம்ப நாளாச்சு.. பார்க்கணும் போல இருக்கு.. எப்போன்னு சொல்லுங்க.." அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கும் நண்பர் தேனீ சுந்தருக்கு...

"பதிவர் சந்திப்பா.. எங்களை என்னய்யா கேட்டுக்கிட்டு.. எப்பன்னு சொல்லுங்க.. கலக்கிருவோம்.." எப்போதும் உற்சாகத்துடன் எங்களை ஊக்கப்படுத்தும் தருமி ஐயா மற்றும் சீனா ஐயாவுக்கு..

நன்றிகள் பல..!!!

அப்படின்னா?

அதேதான் நண்பர்களே.. மதுரையில் பதிவர் சந்திப்பு..!!!

பதிவர்கள் சந்திப்பு

நாள்: 20.09.09 - ஞாயிற்றுக் கிழமை

காலம்: மாலை 4 மணி

இடம்: அமெரிக்கன் கல்லூரியின் சிற்றுண்டிச்சாலைக்கு அருகில்

"வந்தோம், எழுதினோம், போனோம்னு இல்லாம நாமளும் இந்த சமுதாயத்துக்கு ஏதாவது செய்யணும் நண்பா..." நம்ம பதிவுலக நண்பர்கள் எல்லார்கிட்டயும் இந்த எண்ணம் உண்டு.. என்ன பண்ணலாம்னு கூடி பேசுவோம்.. கண்டிப்பா கலந்துக்கோங்க..

நான் பதிவர் எல்லாம் கிடையாது. வெறுமனே வாசிக்கிரதுதான் அப்படின்னாலும் பரவாயில்லை.. உங்களையும் வரவேற்கிறோம்..

இந்த சந்திப்பு கண்டிப்பா பயனுள்ளதாக அமையும்னு நம்புகிறோம்..!!!

தொடர்புக்கு:

தருமி - 9952116112

கார்த்திகைப் பாண்டியன் - 98421 71138

ஸ்ரீதர் - 93606 88993

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

17 comments:

Raju said...

வாழ்த்துக்கள்..!

(பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுகளுக்கு, இப்படித்தான் பின்னூட்டம் போட வேண்டுமாம்..)

பாலகுமார் said...

செய்வோம் நண்பா !

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்

நையாண்டி நைனா said...

/*இந்த சந்திப்பு கண்டிப்பா பயனுள்ளதாக அமையும்னு நம்புகிறோம்..!!!*/

யாரை தம்பி ஏமாத்த பார்குற...!?

அதான் ஞாயிற்று கிழமை கேன்டீன் விடுமுறைன்னு... எங்க தருமி ஐயா ஏற்கனவே சொல்லிட்டாரு....

Anbu said...

கலந்துகொள்கிறேன் அண்ணா..

இராகவன் நைஜிரியா said...

பதிவர் சந்திப்பு இனிதே நடபெற வாழ்த்துகள்...

நாடோடி இலக்கியன் said...

வாழ்த்துக்கள்..!

vasu balaji said...

வாழ்த்துகளும், தகவலுக்கு நன்றியும்

குடந்தை அன்புமணி said...

//இந்த சந்திப்பு கண்டிப்பா பயனுள்ளதாக அமையும்னு நம்புகிறோம்..!!!//

அப்படியே அமையட்டும். என்ன பயன் பெற்றீர்கள் என்பதை எங்களுக்கும் கொஞ்சம் எழுதிவிடுங்க...
வாழ்த்துகள்... சிறப்புற நடைபெற...

Anonymous said...

பயனுள்ளதாக அமையும் நல்ல கருத்தை முன் வைத்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்..

thiyaa said...

வாழ்த்துக்கள்..!

Unknown said...

nalla newsku kathu erukom madurai nanba vallka

மாதவராஜ் said...

நல்லது. வர முயற்சிக்கிறேன்.

Karthik said...

கலக்குங்ணா! :))

Dhavappudhalvan said...

Madurai Padhivar sandhippu sirappaaga nadaippera vaazththukkal. Thamil uru inmaiyaal, aangila uruvil.

வால்பையன் said...

//வெறுமனே வாசிக்கிரதுதான் அப்படின்னாலும் பரவாயில்லை.//

பீப்பீ வாசிக்கிறவர் வரலாமா?

cheena (சீனா) said...

அவசர அலுவல் காரணமாக சென்னை சென்றதால் கலந்து கொள்ள இயலவில்லை - வருந்துகிறேன் தவற விட்டதற்கு